AADI POURNAMI
7:46
Жыл бұрын
Пікірлер
@bojanmathan3221
@bojanmathan3221 Күн бұрын
Very very nice. But talk time is less
@parthibanraghavan9070
@parthibanraghavan9070 6 күн бұрын
ஓம்அகத்தீசயநம
@kannan2682
@kannan2682 11 күн бұрын
ஓம் ஆறுமுக அரங்க மகா தே சிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி🙏🌺🙏
@nedunjalainadodi
@nedunjalainadodi 12 күн бұрын
ஓம் ஆறுமுக அறங்க மகா தேசிகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி ஓம்
@sugumaran8100
@sugumaran8100 12 күн бұрын
சிவராஜ் யோகி பரமானந்த சதாசிவ சத்குரு முருகப்பெருமானின் கல்கி அவதாரம் தவத்தில் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏
@sugumaran8100
@sugumaran8100 12 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
@vigneshkumar.t4866
@vigneshkumar.t4866 13 күн бұрын
*ஓம் முருகப்பெருமான் துணை* *ஓம் ஆறுமுக அரங்கர் துணை*
@ப.லோகாம்பாள்
@ப.லோகாம்பாள் 14 күн бұрын
🙏சிவாயநமங்க ஐயா அருமையான அற்புதமான விளக்கம் உங்களுடைய இன் இசை சொற்பொழிவுகள் இன்னும், இன்னும் நிறைய, நிறைய கேட்டிருந்தாளும் இன்று மிக மிக அருமை இதைக்கேட்ட அனைவருக்கும் நல்ல தெளிவு கிடைத்திருக்கும் நன்றி நன்றீங்க ஐயா 🙏திருச்சிற்றம்பலம் 🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 15 күн бұрын
குருவடிகள் போற்றி போற்றி
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 15 күн бұрын
ஓம் நமசிவாய. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
@KKamaraja
@KKamaraja 15 күн бұрын
🙏 ஓம் நமசிவாய🦚
@ponnuswamyarumugam7135
@ponnuswamyarumugam7135 18 күн бұрын
Muruga aranga
@ArthaDharma108
@ArthaDharma108 18 күн бұрын
Inbame Soolga Ellorum Vaalga
@ArthaDharma108
@ArthaDharma108 18 күн бұрын
Anbe Sivam Om Namasivaya Arunachala Siva
@premm3807
@premm3807 19 күн бұрын
Wonderful speech
@arangarkudil
@arangarkudil 19 күн бұрын
NEXT LIVE - 21-09-2024 சனிக்கிழமை திரு.கோ.ப. நல்லசிவம் அவர்களின் இசைப்பேருரை 21-09-2024 மாலை 6.00 மணி- kzbin.info_BBIv4iXFmk?feature=share www.agathiar.in/live/
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 20 күн бұрын
So so mee ayya avargal thiruvadiku vanakam
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 20 күн бұрын
Ayyaku vanakam
@parthibanraghavan9070
@parthibanraghavan9070 20 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் சித்தர்கள் திருவடிகள் சரணம்
@KKamaraja
@KKamaraja Ай бұрын
🌻ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி. 🌻இறைவன் தூனிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். எண்ணத்தில் குடிகொண்டுயிருப்பான். அவன் எதை எப்போ செய்யனும் என்று அறிந்துயிருப்பான். 🌻இறைவன் அருளால் எல்லாச் செயல்களும் நல்லபடியாக நடப்பதற்கு வேண்டிக்கொள்வோம். 🌻கலியுக வரதன் ரெங்ஙராச் சவாமிகள் அருள்ளாசியோடு அகத்தியர் சன்மார்க்க சங்க தொண்டர்கள் ஞன ஆற்றல் பெற்று மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்துக்கள். 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌻ஓம் சரவண ஜோதியே நமோ நம. 🌹🙏
@parvathikandasamy563
@parvathikandasamy563 Ай бұрын
Om mahan arumuga arangamaha thesigaya thiruvadigal potri🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🪔
@thishagayathri1278
@thishagayathri1278 Ай бұрын
Om saravana jothiya namo namaha 🙏
@sahanacs651
@sahanacs651 Ай бұрын
அருமையாக உள்ளது. பணிவான நமஸ்காரம். அடியேன். பத்மாவதி.
@muralikrishnan8772
@muralikrishnan8772 Ай бұрын
ஓம் முருகா அகத்தியர்திருவடிகள் போற்றி ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
@KKamaraja
@KKamaraja Ай бұрын
🔔ஐயா சொன்னது உண்மையாக இருக்கலாம். ஐயா சொன்னது நிகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்று நினைக்கிறேன். ஒம் கத்தியர் திருவடிகள் போற்றி.🙏
@KKamaraja
@KKamaraja Ай бұрын
ஒரு போதும் மெய் பொய்யாகாது. இது தேய்வ வாக்கு. ஓம் சரவண ஜோதியே நமோ நம.🦜
@KKamaraja
@KKamaraja Ай бұрын
🌻இந்த சங்கத்தின் வளர்ச்சி இந்தியாவின் நன்மைக்கே மற்றும் உலக நன்மைக்கே எனற ஐயாவின் கடைசி சொற்கள் மறைமுகமாக சொல்வது, இன்றைய உலகம் (மக்கள்) குலப்பத்திலும், பதற்றத்திலும், நிம்மதியற்றநிலையிலும் மற்றும் அமைதியற்றநிலையிலும் உள்ளது. இயற்கையின் அழிவை நோக்கி உலகம் சென்றுகொண்டுயிருக்கிறது. மக்கள் நிம்மதியாக, அமைதியாக வாழ நலவழியைத்தேடி செல்லவேண்டும். ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி🙏
@agathiar1
@agathiar1 2 ай бұрын
ok
@arangarkudil
@arangarkudil 2 ай бұрын
Om agathiar potri
@NeelaKandan-tz1oe
@NeelaKandan-tz1oe 2 ай бұрын
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@kudilRavi
@kudilRavi 3 ай бұрын
நன்றி முருகா
@kudilRavi
@kudilRavi 3 ай бұрын
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
@KesavanJeevitha
@KesavanJeevitha 3 ай бұрын
ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் போற்றி 🙏
@KesavanJeevitha
@KesavanJeevitha 3 ай бұрын
ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் போற்றி 🙏
@KesavanJeevitha
@KesavanJeevitha 3 ай бұрын
ஓம் ஆறுமுக அரங்க மகா தேசிகள் சுவாமிகள் போற்றி 🙏🙏🙏
@MrRameessa
@MrRameessa 3 ай бұрын
Thanks for the best speech behalf AARUMUGA ARANGGA MAHA DESIGA SWAMIGAL...om muruga🙏🏼
@agathiar1
@agathiar1 7 ай бұрын
@agathiar1
@agathiar1 7 ай бұрын
om agathiesaya nama
@arangarkudil
@arangarkudil 7 ай бұрын
Thank you
@arangarkudil
@arangarkudil Жыл бұрын
Full Video Link :- kzbin.info/www/bejne/b4WYo5SupLaoZrssi=PpN8CExJ9HM_T0FL
@arangarkudil
@arangarkudil Жыл бұрын
Full Video Link :- kzbin.info/www/bejne/b4WYo5SupLaoZrssi=PpN8CExJ9HM_T0FL
@harikumaranek1430
@harikumaranek1430 Жыл бұрын
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம
@annadhanam
@annadhanam Жыл бұрын
முற்றிலும் உண்மை ஆன்மீகம்
@issacnewtonduraiswamy9848
@issacnewtonduraiswamy9848 2 жыл бұрын
பொது நலன்கள் மிகுந்த தூய குருவே உமது திருபுகழ்கள் இவ்வயமெம்கும் ஓங்கி வளர்க 💐🙏 . உமது சொல்லில் தேன் தன்மை இருக்கிறது.எளிய அறிவுடைய மிக சாதரணமானவர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் நீர் பேசுவது மிகுந்த மகிழ்சியளிக்கிறது. குருவே உமது சொல்லில் தெய்வீகம் இருக்கிறது. Note : 1 ------------- குருவே 🙏 . ஏழைகளுடைய பிள்ளைகளை ,தாய்தந்தை இல்லாத பிள்ளைகளை ,தாய் இருந்தும் ,தந்தையிருந்தும் தடுமாறும் பிள்ளைகளை வாரம் ஒருமுறை தங்கள் வாகனங்கள் மூலம் குடிலுக்கு அழைத்துவந்து .அவர்களுக்கு நல்ல விசயங்களை கற்றுக்கொடுத்து ,அடிப்படை சட்டங்களை கற்றுக்கொடுத்து ,தமிழ் மொழி ,ஆங்கில மொழி யை தவறின்றி வாசிக்கும் ,எழதும் திறமைகளை ஏற்படுத்தி கொடுத்து இல்லாதவர் வாழ்வில் ஒளியேற்றக் கூடாதா ? அவர்களுக்கு தமிழ் டிக்ஸ்னரி ,ஆங்கில டிக்ஸ்னரி ஆகியவைகளை வாங்கி கொடுத்து அவர்களை கல்விப்பாதையில் வலிமை படுத்தக்கூடாதா ? குருவே ,இல்லையென்று வருபவருக்கு உணவுயிடுவதை விட மிக பல மடங்கு நன்மைகளை உண்டாக்கும் என்று நான் சொல்லியா தாங்கள் அறிவீர் ,யாவும் அறிந்த தாங்களுக்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கின்றேன் குருவே .கிருஸ்துவம் உலகமெங்கும் எப்படி கொடிகட்டி பறக்கிறது பாத்தீர்களா ? அவர்கள் எதனால் நுண்ணறிவை பயன்படுத்தி சட்டப்பிரச்சனையில் சிக்கொள்ளாதவாறு இன்றுவரை என்னை அழிப்பதற்கு போராடிவருகின்றனர் என்று தெரியுமா ? பழி பாவத்திற்கு அஞ்சாத இந்து பள்ளன் ,பறையன் எப்படி என் அப்பாவி குடும்ப உறுப்பினர்களை நுண்ணறிவை பயன்படுத்தி ( Police, Ex-army ) உளவுப்பிரிவுகள் மூலம் silent operations மூலம் ,இதற்கு அவர்களை மனரீதியாக பலகீனப்படுத்தி ,பணம் சம்பாதிக்க முடியாத வகையில் ஒடுக்கி ,அவர்கள் கேரக்டரை உடைத்து ,சட்டத்திற்கு ஏற்ற குற்ற ஆதாரங்களை உருவாக்கி கொண்டு( ஏனெனில் court க்கு தேவை evidence அது எப்படி உருவாக்கப்பட்டது என்பது முக்கியமில்லை) என் அப்பாவி குடும்ப உறுப்பினர்களை பசி பட்டினி கிடந்து சாகும்வகையில் micro knowledge operations ஐ complete பன்னியுள்ளனர்.இப்போது இந்த வழிமுறையில் என்னை அழிப்பதற்கும் போராடி வருகின்றனர் .ஆகவே ஏழை மாணவர்கள் இவற்றை எல்லாம் நன்கு அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அறிவு முதன்மையான ஒன்றாக தேவைப்படுகிறது ஆகவே ஏழைகள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.இதே போல் எனக்கு எதிரான இன்னும் சில criminal கேடி நுண்ணறிவு உளவுப்பிரிவுகள் இருக்கிறது. 1) கவுண்டர்கள் சார்பான 2) நாயுடுகள் சார்பான 3) உடையார் சார்பான நுண்ணறிவு உளவுப்பிரிவுகளும் என்னை சுற்றி இருக்கின்றன .பொதுவாக மிக சாதாரண நபர்களுக்கு ஒரு விசயம் புரியவில்லை என்றால் பைத்தியம் என்று சொல்லி விளகிவிடுவர் என்று தாங்கள் அறியாத ஒன்றா ? குருவே இன்று ஒருவனை எப்படி sex குற்றவாளியாக ,பைத்தியமாக மாற்றுகின்றனர் அதற்கு எந்த வகையான நுண்ணறிவு operations ஐ பயன்படுத்துகின்றனர் என்று தாங்கள் அறிவீர்களா ? குருவே என்று நான் கேட்பது நீதியாகுமா ? குருவே உமது திருவடிகளை போற்றி வணங்குகின்றேன் குருவே 🙏 .
@mahendranmass6716
@mahendranmass6716 3 жыл бұрын
Super
@kannanramamurthykudil3003
@kannanramamurthykudil3003 3 жыл бұрын
முருகா ! அரங்கா ! திருவடிகள் போற்றி. அன்னதானம் ஏன் அன்னதானம் செய்ய வேண்டும் ?... வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே *பூரணமான தானம் - அன்னதானம்* மட்டுமே ஆகும். அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது. உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது. தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன். மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார். கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது. மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார். அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும். மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும். அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். ஆகவே , நாம் எல்லோரும் , *பசியுற்றவர் முகம் பாராமல் இருந்தேனே* என்ற மனு முறை கண்ட வாசகத்தில் உள்ள கருத்தை நினைத்து பசியால் வாடும் எந்த உயிருக்கும் அது *செடியாக இருந்தாலும், எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும்* நம்மால் இயன்ற வரை பசியாற்றிவிப்போம்....
@kannanramamurthykudil3003
@kannanramamurthykudil3003 3 жыл бұрын
முருகா ! அரங்கா ! திருவடிகள் போற்றி. அன்னதானம் ஏன் அன்னதானம் செய்ய வேண்டும் ?... வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே *பூரணமான தானம் - அன்னதானம்* மட்டுமே ஆகும். அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது. உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது. தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் - கர்ணன். மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார். இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன். எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார். கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது. மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார். அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய், ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால், இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது. உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய். நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது, சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார். அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால், அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும். மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும். அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். ஆகவே , நாம் எல்லோரும் , *பசியுற்றவர் முகம் பாராமல் இருந்தேனே* என்ற மனு முறை கண்ட வாசகத்தில் உள்ள கருத்தை நினைத்து பசியால் வாடும் எந்த உயிருக்கும் அது *செடியாக இருந்தாலும், எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும்* நம்மால் இயன்ற வரை பசியாற்றிவிப்போம்....
@shasun2353
@shasun2353 3 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@prasannamech9226
@prasannamech9226 3 жыл бұрын
ஓம் முருகா
@MahanArangar
@MahanArangar 3 жыл бұрын
அரங்கர் திருவடி வாழ்க