ஐயா எனக்கு இந்த தொல்லை உள்ளாது எனனபன்னலம்உங்கள்போன்நெம்பர்தேவைஅனுப்புங்கள்நன்றி
@BalaMurugan-pe1eo7 сағат бұрын
ஐயா இந்ததொல்லைஎனக்கு 5:42 5:54 உள்ள😢
@tamilstories459 сағат бұрын
Love failure song ketta kooda ivlo feel agathu atha vida 100% more
@vallisundar25710 сағат бұрын
Thanai olai vanthal plan enna
@Krishnaveni_14311 сағат бұрын
Om nama shivaya ❤
@Poovinarecipes11 сағат бұрын
அருமை❤❤❤🎉🎉🎉2024
@LowrenceLowren13 сағат бұрын
Unmai
@user-th5eq3st1y14 сағат бұрын
🎉🎉🎉❤❤🎉❤
@santhasekar538515 сағат бұрын
S unmai than ennoda jewel kidachuruchu
@dharanidharani724819 сағат бұрын
ருத்ராட்சம் போட வேண்டும் என்று ஐந்து வருடமாக முயல்கிறேன் ஆனால் முடியல ஏன்😭😭😭😭
@user-lg1mh7mb9m22 сағат бұрын
Om sakthi omm aadhiparasakthi
@prakashvishalini348623 сағат бұрын
🙏🕉️om namacivay🙏🕉️
@vasidevanponnaiah9714Күн бұрын
அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
@prakashm9426Күн бұрын
Karnan 🥺 kaga indha song porundhum 💯
@ShanthiAyyanathanКүн бұрын
Yen manadhai paravasap paduththum amman paadalgal yen manadhai amaidhi paduththum shivan paadalgal erandumey yenaku vuier moochidhan amman thirisoolam sivan vudukkai thirisoolam erandumey yen kangalukku dheiveega olidhan Endha sandhosham yen vuier erukum varai yenakku veyndum eraiva yenakku madip pichai kodu🙏💚🙏
@ManiManikandan-hq8xmКүн бұрын
Om namah shivaya appa 🙏🕉️💞💕
@sv.shankarguru8157Күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ.. என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்... அய்யா அவர்கள் தற்போது கவுண்டம்பாளையத்தில் இல்லை..சிங்காநல்லூர் பகுதியில் இருந்து பார்த்து வருகிறார்... தன்னை நம்பி வருபவர்க்கு குறைகளை அகத்தியர் அருளால் நிவர்த்தி செய்யும் வல்லமை படைத்த அகத்தியர் சீடர்... ஓம் அகத்தியர் மாமுனி திருவடிகள் போற்றி 🙏
@srbalayourfriend1729Күн бұрын
ஓம் நமசிவாய
@thilakaranigajendran2684Күн бұрын
ThilakaRaani Aswinkumar Gajendran
@user-yr6zf3ym7v2 күн бұрын
Who are all wàtching 2024❤❤ after world çup
@MrRajeshgovindan2 күн бұрын
Om namah shivaya
@Srikrishnams3693 күн бұрын
THIRUNALLARU PONALUM SARVA NASAM .I AM HERO TO ZERO.100% . DONT GO THIRUNALLARU
@KasthuriSamy233 күн бұрын
Pidicha velai kidaika solunga sir
@user-yh7hf3ue8x3 күн бұрын
Sivan dhan yan vuir nan dhan sivan 🙏🙏🙏😍
@user-ll6kf3io9t3 күн бұрын
Na kumba rasi, sadhayam natchathiram, na 2009 la ponathu, eniki vara endha temple pogala, yedhathu thadai vandhutu iruku... Yen apadi thadai aguthu?
@Vino-gn8do4 күн бұрын
அரை காசு அம்மனே போற்றி அம்மா என்னுடைய நகைகள் கானாமல் போய்விட்டன அதை என்னிடம் மீண்டும் கிடைக்க அருள் புரிவாய் ஓம் அரை காசு அம்மனே போற்றி
@eswarnmaari99514 күн бұрын
சகோதரர் ஒரு விஷயத்தை யாரும் சொல்ல மாட்டேங்கிறார்கள். பாதரசத்தை வீரியம் ஏற்ற. 35 கிராம் பாதரசத்திற்க்கு எவ்வளவு வீரம் படிகாரம் அரைத்து கவசம் செய்ய வேண்டும் என்று யாருமே கூறுவது இல்லை. நீங்கள் கூறுங்கள் சகோதரர்.... ❤
@eswarnmaari99514 күн бұрын
எத்தனை கிராமம் ரசத்திற்க்கு . எத்தனை கிராமம் வீரம் வெண்காரம் சேர்ந்தது அரைக்க வேண்டும். தெளிவு படுத்துங்கள் .
@DearTechlovers1434 күн бұрын
💯 correct best real incident ever seen
@KarthikPremalatha-zt6yo4 күн бұрын
எனக்கு மட்டும் சில வாசனைகள் தெரியுது மல்லிகைப்பூ சாராயம் சுருட்டு குங்குமம் விபூதி மத்தவங்கள கேட்டா வரல அப்படின்னு சொல்றாங்க இது வியாதியா இல்லனா சாமியான கூட தெரியல
ஐயா இது உண்மை நா பொருமாள்மட்டும்தன்சாமிய நினைத்தேன் 3மாதகாலம இப்பதன்நினைப்புஅதிகமா வார்து வீட்டவீட்டுபோய்சிவன்கோயில்போகலம தோனுது யாசகம்பெரவேண்டும் தோனுது 37வயதுபெண் நீங்கசொல்ரதுஉண்மை
@user-ff7ye7ig4o5 күн бұрын
என்னோட பொண்ணோட birth சர்டிபிகேட் காணோம்னு காலைல இருந்து தொலவுணேண். அரைக்காசு அம்மனுக்கு காயின் முடிஞ்சு வெச்சேன் இப்ப எனக்கு சர்டிபிகேட் கிடைச்சிருச்சு. ரொம்ப நன்றி நன்றிகள் பல அரைக்காசு அம்மனுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி. நன்றி
@boopathyraj57425 күн бұрын
ஐயா சிவ பெருமானே இன்று எங்களுக்கு சூழ்ந்திருக்கும் சங்கடங்கள் எல்லாம் நல்ல படியாக நீங்கள் முன்னின்று நடத்தி கொடுங்கள்
@user-dg5py3vn1m5 күн бұрын
Om Sai Ram Om Shiva Shiva Om
@TNPSC17165 күн бұрын
நா கொடுக்குற ஒரே சாபம் என் கொழுந்தன் இன்னைக்கு வரை ஏதோ ஒருத்தி வச்சு game விளையாடுறான்.. என் பிள்ளை தாயை இழந்து நிக்க காரணமே அவன் தான்
@sugavanammeera6 күн бұрын
Om Narpavi nama
@divyam-xd9sc6 күн бұрын
சிவ சிவ 🙏
@kohiladevis58846 күн бұрын
தெரு நாய்களுக்கு தினமும் சாப்பாடு போடறேன்.எனக்கு சிவன் பெருமான் ஈசன் அருள் இருக்கிறதால் தானே அதுங்க என் மீது உண்மையான அன்பு பாசம் வைத்திருக்கிறது.
@mjstarmjstar95797 күн бұрын
நன்றி
@AbinayaAbinaya-qz9lo7 күн бұрын
Ammavai kaidhu seithu foriegn country la vaithirupathu pol kanavu kandal enna palan anna ???
@sheelasubbu12747 күн бұрын
Om namah shivay
@user-kn1ix8fp4r7 күн бұрын
Enga appaavai ninaikkaatha nimidam illai OM NAMASIVAYA.
@divinazi7 күн бұрын
அரைகாசு அம்மன் மகிமையே மகிமை 5 நிமிடங்கள் கூட இல்லை வேண்டிய உடனே கிடைத்துள்ளது ரொம்ப நன்றி தாயே 100% உண்மை உண்மை அரைகாசு அம்மனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👏🙏
@vbkrishnan36657 күн бұрын
இப்படி கண்டவர்கள் எல்லாம் பதிவு போட்டு பயத்தை ஏற்படுத்தி இது ஒரு பேசும் பொருளாகவே ஆகிவிட்டது தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றால் இந்திராகாந்தி அப்படி அழிவை சந்தித்தார் எம்ஜிஆர் இப்படி அழிவை சந்தித்தார் போனவர்கள் எல்லாம் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்று ஒரு புரளியை இதற்கு முன் கிளப்பப் பட்டு அதன் காரணமாக எந்த அரசியல்வாதிகளும் அந்த கோயிலுக்கு சென்று சில ஆக்கபூர்வமான பணிகள் செய்ய பயப்படுகிறார்கள் இப்படிப்பட்ட பதிவுகளால் தான் உலகத்தையே ஆண்ட அந்த ராஜராஜ சோழனுடைய சமாதி அதை ஒரு பெரிய நினைவுச் சின்னமாக உருவாக்க முடியாமல் கேட்பாரற்ற நிலையில் அந்த சமாதிக்கு மேல் தகரம் போட்டு அந்த இடம் பரிதாப நிலையில் காட்சி அளிக்கின்றது இதற்கெல்லாம் யார் காரணம் இப்படிப்பட்டவர்களின் பதிவுகளால் தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளாமல் இப்படிப்பட்ட கைங்கரியத்தை செய்ய பயப்படுகிறார்கள் நான் நேரில் சென்று ராஜராஜ சோழனுடைய சமாதி இருக்கும் உடையாளூர் ஊருக்குச் சென்று அந்த சமாதியை பராமரிப்பு செய்து வரும் திரு ஜெயராமன் என்பவரை விசாரித்த பொழுது மிகவும் வருத்தப்பட்டு சொன்ன விஷயம் தான் இது இப்படிப்பட்ட புரளி களினால் தான் இந்த மாபெரும் பேரரசன் உடைய சமாதிக்கு வரவே பதவியில் உள்ள அனைவருமே பயப்படுகிறார்கள் ஏதாவது வளர்ச்சிப் பணி செய்துவிட்டால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று நினைக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றார் இப்படிப்பட்ட பதிவுகளால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை மக்களாகிய நீங்கள் தான் இப்படிப்பட்ட பதி விடுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு போடுவதை தவிர்க்க செய்ய வேண்டும் இனி வரும் காலங்களிலாவது இப்படிப்பட்ட பயம் காட்டும் பதிவுகள் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்