Пікірлер
@arulnathan632
@arulnathan632 2 күн бұрын
இந்த வார்த்தையை எப்போது சொன்னார் என்பதை பைபிளை நன்றாகப் படித்திருந்தால் தெரிந்திருக்கும். பூமியில் மனுஷர் பெருகி அவர்கள் வழிகள் நித்தமும் பொல்லாதென்று கண்ட போது அவர் இதை சொல்கிறார். 3. அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். இதன் பொருள், அவர் அதை சொல்லிய பின் மனுஷன் இருக்கப்போவது 120 வருடங்கள் தான். அதற்குப்பின் ஜலப்பிரளயம் வந்து மனுஷன் சாகப்போகிறான். 120 வருடங்கள் அவன் திருந்த இன்னுமொரு வாய்ப்பைத் தருகிறார். ஆனால் எவனும் கேட்கவில்லை. எல்லோரும் ( நோவாவின் குடும்பம் தவிர) பெரு வெள்ளத்தில் அழிந்தனர். இன்றைக்கும் அது தான் நடக்கிறது. மனம் திரும்புங்கள். கடவுளின் நியாயத்தீர்ப்பு வருகிறது என்று எச்சரித்தால் எவன் கேட்கிறான். பெரு வெள்ளத்துக்கு முன் மனுஷர்கள் சராசரியாக 800-900 வருடங்கள் வாழ்ந்தனர். அதற்குப்பின் அது படிப்படியாக குறைந்து விட்டது. அவன் ஆயுசு சராசரியாக 120 என்று எடுத்து கொண்டாலும் அது இன்றைக்கும் சரி தானே. ஒரு சிலர் 120க்கும் மேல் சில வருடங்கள் வாழ்ந்தாலும் அது கடவுள் அனுமதிப்பதால் இருக்கும்.
@arulnathan632
@arulnathan632 2 күн бұрын
ஐயா, கிருஷ்ணவேல், படிப்பதை கொஞ்சம் நன்றாக படித்தால் நலமாய் இருக்கும். லோத் வரலாற்றில் முரண்பாடு எதுவும் இல்லை. அவர் பெண் மற்றும் மருமக்கள் விஷயத்தில், நீங்கள் படித்த லட்சணம் அப்படி. கணவன் இருக்கும் பெண்கள் எப்படி கன்னிப் பெண்கள் ஆக இருக்க முடியும் என்பது உங்கள் கேள்வி. அப்பெண்கள் புருஷனை அறியாத கன்னிப் பெண்கள் தான். திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப் பெண்கள். நீங்கள் முட்டு கொடுக்க அவசியமே இல்லை. பைபிள் சொல்வது. ஆதியாகமம் 18:14. அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. பைபிள் சரித்திர சம்பவங்களை நடந்த வண்ணமாகவே விவரிக்கிறது. இது ஒரு புரட்டான புராணக் கதை அல்ல. கடவுள் தான், அக்கினியும் கந்தகமும் பெய்யச்செய்து சோதோம் கொமோரா பட்டணங்களை அழித்தார். நாக்திகர் நீர் அதை நம்பமாட்டீர். இயற்கை வாயு வந்து அழித்திருந்தால் கந்தகம் எங்கிருந்து வந்தது. இன்றைக்கும் அந்தப்பகுதியில் கந்தக படிமங்களைப்பார்க்கலாம். பைபிள் எதையும் மறைக்கவில்லை. மனித மனம் எவ்வளவு சீர்கெட்டதென்பதை காண்பிக்க லோத்தின் மகள்கள் செய்த அருவருப்பை அப்படியே விவரித்திருக்கிறது. மோவப், அம்மோன் இனக்குழுக்கள் வாழ்ந்தது உண்மை. அது பைபிள் உண்மை தான் என்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது. போகிற போக்கில் மோசஸ் பற்றி இல்லாத கற்பனைக் கதையை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்.
@arulnathan632
@arulnathan632 3 күн бұрын
அறிவாளி கிருஷ்ணவேல் மறுபடியும் தன் உளறல்களை உதிர்த்து விட்டிருக்கிறார். 1. மரபணு ஆராய்ச்சியாளர்கள் 2 பேரிடமிருந்து தான் மொத்த உலக மக்களும் வந்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். இவரின் அடுத்த புரிதல் குழப்பம். ஏவாள் மட்டுமே பெண். காயீனுக்கு எப்படி மனைவி வந்தது என்பது. காயீன் ஆபேலை கொன்றது எப்போது என்று சொல்லப்படவில்லை. அந்த நாட்களில் மனிதர் பல நூறாண்டுகள் வாழ்ந்தனர். ஆதாம் ஏவாளுக்குப் பிறந்த பெண் பிள்ளைகளைப் பற்றி பைபிளில் ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆனால் ஆதாம் 800 வருடம் உயிரோடிருந்து பல ஆண் மற்றும் பெண் மக்களைப் பெற்றதாகச் சொல்கிறது. 5:14 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். வேறு மனிதர்களை கடவுள் படைக்கவில்லை. அப்படி யாரேனும் முட்டு கொடுத்தால் அது தவறு. எனவே காயீன் தன் சொந்த சகோதரியை அல்லது நெருங்கிய உறவுப் பெண்ணை ( தம்பி, தங்கை மகள்) மணந்திருக்க வேண்டும். அந்த நாட்களில் சகோதரியை மணம் முடிப்பது தவறாக கருதப்படவிலை. ஏகிப்தின் அரச குடும்பத்தினர் அதை செய்ததாக வரலாறு இருக்கிறது. ஏன் நம் தமிழ் கலாச்சாரத்திலேயே தாய் மாமனை மணக்கும் வழக்கம் இன்றளவும் இருக்கிறதே. மோசேயின் காலத்தில் தான் இன்செஸ்ட் ( நெருங்கிய உறவை மணப்பது ) தடை செய்யப்பட்டது. 2. 6ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட மனிதர்கள் எங்கிருந்து வந்தனர். பதில்: எங்கிருந்தும் வரவில்லை. அவர்கள் அனவரும் ஆதாமின் வம்ச வழியினர் மட்டுமே. ஆதியாகம் 6ம் அதிகாரம் வரும் போது ஏற்கனவே பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. மக்கள் தொகையும் மிகவும் பெரிதாகி விட்டது. தேவ தூதர்கள் கடவுளின் மகன்கள் என அறியப் படுகின்றனர். அவர்கள் தங்கள் எல்லையை மீறி செய்யக் கூடாத காரியத்தை செய்ததால் ராட்சதர்கள் பிறந்தனர். அதற்கான ஆதாரம் இன்றைக்கும் இருக்கிறது. மிகவும் பெரிதான மண்டை ஓடுகளும் எலும்புக் கூடுகளும் ( 20-30அடி ) அகழ்வராய்ச்சியில் நாம் பார்க்கிறோம். கண்டவனுகளும் எழுதியதை படித்து விட்டுத் தான் இத்த பதிவுகளைப் போடுகிறீர்கள். நீங்களாக ஆராய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3. நோவா காலத்தில் உலகமே மூழ்கும் அளவுக்கு எப்படி அவ்வளவு தண்ணீர் வந்தது? எங்கிருந்து வந்தது ? பதில்: 40 நாட்கள் பெய்த மழை. பூமிக்குள்ளும் மிக அதிக அளவில் தண்ணீர் இருக்கிறது. ஆழத்தின் ஊற்றுகள் திறவுண்டன என பைபிள் சொல்கிறது. க்ளீசன் மற்றும் அவரது குழுவினர் பூமியின் மேல் பரப்புக்கடியில் 1.2 மைல்களில் 6 குவிண்டில்லியன் கேலன் நிலத்தடி நீர் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதை எப்படியாவது தரையில் இருந்து வெளியேற்றி, கண்டங்கள் முழுவதும் பரப்பினால், அது 600 அடி உயரத்துக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து அவ்வளவு தண்ணீர் வந்தது. மேலும் அந்த நாட்களில் எவரெஸ்ட் போன்ற மிக உயரமான மலைகள் இல்லை. மிக உயரமான மலைகளும், கடலில் ஆழமான பகுதிகளும் பெரு வெள்ளத்துக்கு பின்னரே உருவாகின. வெள்ளம் எப்படி வடிந்தது என்ற உங்கள் கேள்விக்கு பதிலும் அது தான். முக ஆழமான கடல் பகுதிகள் உருவாகி வெள்ளம் அங்கு சென்றது. அடுத்து அத்தனை நாள் வெள்ளத்தில் மரமெல்லாம் அழுகிப் போயிருக்க வேண்டும். எப்படி செடி கொடி மரம் எல்லாம் அழுகிப் போகாமல் இருந்தது. உங்கள் கேள்வி சரியென்று எடுத்துக் கொண்டாலும், எப்படி நாம் மரங்களை இன்று பார்க்கிறோம் என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைக்கு நாம் பார்க்கும் தாவரங்கள், மரம் செடி கொடி முதலியன அவை அழுகிப் போகவில்லை என்பதற்கே சான்றாக இருக்கின்றன. உலகளாவிய வெள்ளம் போன்ற பேரழிவை சுட்டிக்காட்டும் சான்றுகள் பல உள்ளன. இவை பைபிளுக்கு அப்பாற்பட்ட சான்றுகள். ஒவ்வொரு கண்டத்திலும் பரந்த புதைபடிவ கல்லறைகள் காணப்படுகின்றன. மற்றும் பெரிய அளவிலான நிலக்கரி படிவுகள் உள்ளன, அவை பரந்த அளவிலான தாவரங்கள் மிக விரைவாக மூடப்படுவதால் தோன்றுபவை. உலகெங்கிலும் உள்ள மலை உச்சிகளில் கடல் படிமங்கள் காணப்படுகின்றன. உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கலாச்சாரங்கள் வெள்ளப்பெருக்கைப் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளன. இவையே உலகளாவிய வெள்ளத்தின் சான்றுகள்.
@arulnathan632
@arulnathan632 3 күн бұрын
பைபிள் புராணமல்ல. வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. பைபிளில் சொல்லப்பட்டவை இன்றும் அகழ்வாராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இஸ்ரவேலர் எகிப்துக்கு போன போது அங்கிருந்த தெய்வங்கள்: Khnum - Guardian of river’s source. Hapi - Spirit of the Nile. தவளை பெண் கடவுள் Osiris - Nile was his bloodstream. Heqt - Fertility god Seb The earth god of Egypt Uatchit - The fly god of Egypt Ptah • Mnevis Egyptian gods associated with bulls and cows Hathor Amon bulls and cows. Sekhmet - Egyptian goddess of Epidemics Serapis, Imhotep - gods of healing Nut - Egyptian sky goddess. Isis & Seth - Egyptian agriculture deities Serapia - Egyptian deity protector from Locusts Re, Amon-re • Aten, Atum, Horus : sun gods Thoth - Egyptian moon god. ஒரு தெய்வக் கொள்கை எகிப்தில் ஒரு போதும் இருக்கவில்லை. அதனால் உங்கள் அறியாமை மறுபடியும் பளிச்சென்று தெரிகிறது. பைபிளில் சொல்லப்படும் 10 வாதைகள் ஒவ்வொன்றும் அந்த எகிப்திய கடவுள்களுக்கு எதிரானவைகள்.
@arulnathan632
@arulnathan632 3 күн бұрын
கிருஷ்ணவேல், ஏதோ பெரிய அறிவாளி மாதிரி கேட்கிறார். எல்லாம் அவர் அறியாமையைக் காட்டுகிறது. 1. சூரியனே இல்லாமல் எங்கே வெளிச்சம் என்கிறார். பதில்: சூரியனை அல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான வெளிச்சம் தரும் படைப்புகள் இருப்பது உமக்குத் தெரியாதா. தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளவும். முதல் மூன்று நாட்கள் ஏதோ ஒரு வெளிச்சம் இருந்தது. பூமி சுழல வைக்கப்பட்டதால் பகலும் இரவும் வந்தன. நான்காம் நாள், பூமிக்கென்றும் குறிப்பாக அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் சூரியன், சந்திரன் படைக்கப்பட்டது. இதில் என்ன பெரிய குழப்பத்தை கண்டீரோ தெரியவில்லை. புரியவில்லை என்றால் மற்றவர்களிடத்தில் கேட்கலாமே. 2. ஆதாம் ஏவாள் படைப்பை சொல்வதில் தவறு. முதலில் ஜோடியாக படைத்தார். பின் இன்னொரு இடத்தில் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று ஏவாளைப் படைத்தார் என்றிருக்கிறது. பதில்: இதில் எந்த தவறும் இல்லை. எதுவும் இடிக்கவுமில்லை. முதல் அதிகாரத்தில் படைக்கப்பட்ட படைப்புகள் ஒவ்வொரு நாளிலும் எவை எப்படி படைக்கப்பட்டன என்று வரிசையாக பொதுவாக சொல்லப்பட்டது. 2ம் அதிகாரத்தில் முதல் மனிதனையும் அவன் மனைவியையும் எப்படி படைத்தார் என்று விவரமாக சொல்லப்பட்டுள்ளது. இரண்டு ஜோடி மனிதர்களை அவர் படைக்கவில்லை. அவர் ஏற்கனவே இன்னொரு ஜோடியை படைத்திருந்தால், லிலித் என்ற பெண்ணை ஆதாமுக்கு மனைவியாக படைத்திருதால் 2ம் அதிகாரம் 18ம் வசனத்தில் கடவுள் இப்படி சொல்லி இருக்க மாட்டார். ஏவாளையும் படைத்திருக்க மாட்டார். 2:18. பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். உங்கள் புரிதலில் தான் தவறு இருக்கிறது. லிலித் கதை அப்போகிரிப்பாவில் இல்லை. உங்கள் ஆதாரமே தவறு. லிலித் நியமனமற்ற நூல்கள் மற்றும் பண்டைய யூத நாட்டுப்புறக் கதைகளில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் உருவான உங்கள் கற்பனைக் கதை மிகவும் சிரிப்பாகத் தான் இருக்கிறது. சாத்தான் எப்படி உருவானான் என்பதை ஏசாயா 14ம் அதிகாரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளவும். இனிமேலாவது எடக்கு மடக்காக புரிந்து கொண்டு கதை அளப்பதை நிறுத்திக் கொள்ளவும். 3. ஏவாள் ஆதாமுக்கு அடிமையாகத் தான் இருக்கவேண்டும் என கடவுள் கண்டிசன் போட்டார். பதில்: அப்படி இருத்தால் ஆதாமுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்துவேன் என்று சொல்லி இருக்க மாட்டார். அவனுக்கு ஒரு அடிமையை ஏற்படுத்துவேன் என்று தான் சொல்லி இருப்பார். இங்கும் உங்கள் செழுமையான கற்பனை தவறுதான். 4. கடவுளும் நிர்வாணமாகத் தான் இருந்தாரா? பதில்: என்ன வக்கிரமானது உங்கள் கற்பனை. பைபிளில் எங்கும் ஆதாம் கடவுளைப் பார்த்தான் என்று சொல்லப்படவில்லை. கடவுளின் சத்தத்தை கேட்டான் என்றூ தன் சொல்லப்பட்டிருக்கிறது. பின்னும் வேதம் கடவுள் உருவமற்ற ஆவியாய் இருக்கிறார் என்றும் சொல்கிறது. தேவ சாயலில் படைக்கப்பட்டான் என்பதை தவறாக நீர் புரிந்து கொண்டதால் வந்த குழப்பம் தான் இது. அவன் கடவுளை போலவே சிந்திக்கும் திறன், தனித்துவமாக தெரிந்தெடுக்கும் குணம், உணர்ச்சிகள் கொண்ட தன்மை, உருவாக்கும் தன்மை இவற்றை உடையவனாக படைக்கப்பட்டான். எல்லாவற்றயும் தவறாகப் புரிந்து கொண்டு லாஜிக் பற்றி நீங்கள் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.
@albertjohn5845
@albertjohn5845 9 күн бұрын
Super krishnavel sir.... Bible ல ஜாதி irukku....
@kullanariveedu2066
@kullanariveedu2066 20 күн бұрын
kootitu ponara ella death 💀
@SRSteelRoofingIndia
@SRSteelRoofingIndia 24 күн бұрын
Sir u wrong speech tamil sitharkal sollatha medicine astralagi. 4448 dissease medicine kandupitharkal sitharkal agathiyar poghar deraiyar pulipani elaikiyam tholkappiyam 4000years old
@FuroshkhanA
@FuroshkhanA 24 күн бұрын
@Shaikahmedferu
@Shaikahmedferu 25 күн бұрын
இவ்வளவு விஷயம் நீங்கள் படிச்சு புரிந்து sosolringa அருமையா இருக்கு நன்றி
@Shaikahmedferu
@Shaikahmedferu 25 күн бұрын
History ஏ அருமையா solringa intersting ஆனா பதிவு நன்றி
@Shaikahmedferu
@Shaikahmedferu 25 күн бұрын
அருமையான பதிவு
@Shaikahmedferu
@Shaikahmedferu 25 күн бұрын
வரலாறு கன்னல் பத்த அருமையான பதிவு kirishnavel sir
@FuroshkhanA
@FuroshkhanA 27 күн бұрын
@FuroshkhanA
@FuroshkhanA 27 күн бұрын
@marwanrasheed2756
@marwanrasheed2756 29 күн бұрын
கிருஷ்ண வேல் அவர்களே நீங்கள் Shaikh imran Hossain அவர்களின் காணொலிகளை பாருங்கள் அது ஆங்கிலம் தான் இருப்பினும் இன்னும் நிறைய விசயங்கள் உங்களுக்கு புரியும்
@அருண்குமார்-ற4ற
@அருண்குமார்-ற4ற 29 күн бұрын
Sir video podunga pls. Romba naala neengale poduvinganu wait pani wait pani porumai ilandhu kekkuren. Illaina yean podalainu karanamachum comment pannunga pls.
@kamalhussainkamalhussain7112
@kamalhussainkamalhussain7112 Ай бұрын
Good informasion ❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Regions,story , massage, video, 📸📷, very nice 👍🙂, from France kannan.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Regions, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Christien, story, massage, video 📷📸, very nice 👍🙂 from France kannan.😅😅😅😅😅😅😅😅😅
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Bible story, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.😅😅😅😅😅😅😅😅😅
@sangeethabalakrishnan8716
@sangeethabalakrishnan8716 Ай бұрын
Your videos are good to hear sir Historical videos. I fully watched 1. Islamic Golden Age 2. Islamic Wars Both are so interesting. Way of explaining. Like a history professor. It's Remembering a school history classes. Basically I am not Islam, but now I understand the Islam history. I really enjoyed.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Tamil 👑 king, history, massage video 📷 📸, very nice 👍🙂, from France kannan.
@Muthu-xl9fv
@Muthu-xl9fv Ай бұрын
இறைவன் உங்களுக்கு புரிய வைக்கட்டும் உலக கடவுள்கள்
@venkatesanmj61
@venkatesanmj61 Ай бұрын
5 powerful
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Cristine, story, massage, video 📷📸 very nice from France kannan.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Cristian, story, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Cristian, story, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Salesm,war, history, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
God,pathi , story, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Pathi ,god massage, story video, 📸📷 very nice 👍🙂 from France kannan.
@muhsinsait8459
@muhsinsait8459 Ай бұрын
❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
God juisses, massage, video 📷📸 very nice 👍🙂, from France kannan.
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Cristian, history,god , massage, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
Muslim war, history, massage, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HajaMydeen-e4j
@HajaMydeen-e4j Ай бұрын
சகோதரர் கிருஷ்ணவெல் நீங்கள் எந்த பகுத்தறிவை கொண்டு பேசி வரு கிறீர் களோ அதே பகுத்தறிவை கொண்டு இஸ்லாத்தை யும் சிந்திக்க வேண்டும் என்று எனது கோரிக்கை மேலும் இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு என்பது மனிதனுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் நீங்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நான் உங்களிடம் வைக்கிறேன் நன்றி
@mustaq1992
@mustaq1992 Ай бұрын
Speak about prophecies of prophet muhammad (pbuh)
@shivanikas7020
@shivanikas7020 Ай бұрын
அப்ப எதுதாண்டா உண்மை
@foster6818
@foster6818 Ай бұрын
Time க்கு வயெற்றில் மணி அடிப்பதால்
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b Ай бұрын
பௌத்தர், சமணர், சைவர், வைணவர் - Fraud கிறிஸ்தவர், இஸ்லாமியர் - நல்லவர்கள். என்னடா சொல்ற !!! 😮😮😮 💩💩💩
@sathamhussain4895
@sathamhussain4895 Ай бұрын
Crusade war pathi pesunga sir
@SAHULHAMID-o4n
@SAHULHAMID-o4n Ай бұрын
Saritiram teriyama pesathe..kudikaran mathi pesathe..
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b Ай бұрын
நாயன்மார்கள் வரலாற்றில் எவ்வளவு "கற்பனை" கற்பனை உள்ளதோ, அதை போல் தான் சேரன் பெருமாள் அரேபியா சென்றார் என்பது கற்பனை
@MiznaHilmy
@MiznaHilmy Ай бұрын
Sir krisnawel ninja mindum school poha wendumpol ellavittal p j jainul abdeen debate seiwom please
@whiterose693
@whiterose693 Ай бұрын
Good
@captaincool3496
@captaincool3496 Ай бұрын
18:30 சரியான கருத்து 💯👍✨
@ஐசக்ஐசக்-ற1ம
@ஐசக்ஐசக்-ற1ம Ай бұрын
கைபர் போரில் முகமது இரும்பு கம்பியை காய்ச்சி ஒரு மனிதரை நேஞ்சில் அழுத்தி அழுத்தி கொலை செய்து அவர் மனைவி சபியாவுடன் அன்றைக்கே உறவு கொண்டரே இவரா அழகிய முன் மாதிரி😢😢
@Avastidas
@Avastidas Ай бұрын
The war was happened out side of city. Prophet Mohamed didn't participate in Khyber war . It was lead by Kalipha Ali. There were only 94 soldiers died side of Jews and 20 soldiers died in Muslims side. Husband of Safeeya killed many Muslims and others. He was killed during war. 1000 years ago widows needed to marry for survival . They didnt earn money . Prophet Mohamed gave life for her . Stop spreading Pavadai's halleluja lies. Prophet Mohamed didbt kill him like you spread lies. Krusaders burn't 3000 Jews alive in Jeruzelem. Christuans killed million Jews by burning them alive.
@Avastidas
@Avastidas Ай бұрын
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு, 567 CE இல், கசானிட் அரேபிய கிறித்துவ மன்னர் அல்-ஹரித் கைபர் மீது படையெடுத்து, யூத குடிமக்களைக் கொன்று , அவர்களை வெளியேற்றினார். கிறிஸ்தவர்கள் ஏன் சொந்த அட்டூழியங்களைப் பற்றி பேசுவதில்லை? ஏறக்குறைய 523 CE இல் யூசுப் அசார் யாதர் (தூ நுவாஸ்), ஒரு ஹிம்யாரைட் யூத அரசர், யேமனின் வடக்கு எல்லையில் உள்ள நஜ்ரானில் ஏராளமான மியாபிசைட் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி கொன்றார். அவர் தனது ராஜ்ஜியத்தில் வேறு இடங்களில் உள்ள பைசண்டைன் வணிகர்களையும் கொன்றார். படுகொலையால் கோபமடைந்து, கிறிஸ்தவ உலகத்தால் தலையிட அழுத்தம் கொடுத்த எத்தியோப்பியாவின் மன்னர் (நேகஸ்) ஒரு கடற்படையைக் கூட்டி ஏமனில் துருப்புக்களுடன் தரையிறங்கி ஹிம்யாரைட் யூத மன்னரைக் கொன்று யூதர்களை சித்திரவதை செய்தார். இஸ்லாத்திற்கு முன்பு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் ரோமானியர்கள் மற்றும் பாரசீகர்களின் ஆதரவுடன் பல நூற்றாண்டுகளாக ஒருவரையொருவர் கொன்றனர். இஸ்லாமிய கைபர் போர் நகருக்கு வெளியே நடந்தது. யூதர்கள் நாடோடி பழங்குடியினருக்கு பணம் கொடுத்து முஸ்லிம்களுடன் போருக்குத் தயாராகினர். யூதர்கள் முஸ்லீம் வர்த்தகர்களையும் சிரியாவிற்கு செல்வதை தடுத்தனர் . முஸ்லிம்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. முகமது நபி கைபர் போரில் பங்கேற்கவில்லை. கைபர் போருக்கு கலீபா அலி ரலி தலைமை தாங்கினார். 14000 வீரர்களில் யூதர்கள் தரப்பில் 93 வீரர்கள் மட்டுமே இறந்தனர், 1600 பேரில் முஸ்லிம்கள் தரப்பில் 20 வீரர்கள் இறந்தனர். சஃபியாவின் கணவர் பல முஸ்லிம்களைக் கொன்றார். அந்த நேரத்தில் அமைதி ஒப்பந்தத்தை மீறி அப்பாவிகளைக் கொன்றதற்காக யூத சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பு விதவைகள் தனியாக வாழ முடியாது. அவர்கள் உணவு மற்றும் தங்குமிடத்திற்காக பணம் சம்பாதிக்கவில்லை. நபிகள் நாயகம் ஸஃபீயாவுக்குப் பாதுகாப்பளிக்கவே அவளது சம்மதத்துடன் அவளை மணந்தார். முகமது நபி அவரை சித்திரவதை செய்யவில்லை. இது மேற்கத்திய ஊடகங்களால் பரப்பப்படும் பொய். 12 ஆம் நூற்றாண்டில் போப்பாண்டவர் அனுப்பிய குருசேடர்கள் ஜெருசலேமில் 3000 யூதர்களை உயிருடன் எரித்தனர். கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மில்லியன் கணக்கான யூதர்களை உயிருடன் சிலுவையில் எரித்தும் சித்திரவதை செய்தும் கொன்றனர். விக்கிபீடியாவில் இருந்து பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள். Talk about Crusaders atrocity on Jews first.
@captaincool3496
@captaincool3496 Ай бұрын
ஸலாஉத்தின் அய்யூபி பத்தி பேசுங்க அய்யா... ஜெருசலத்தின் வரலாறு
@abdulrazik1589
@abdulrazik1589 Ай бұрын
முஹம்மது நபியின் மறைவை அடுத்து வந்த அபூபக்கர் உமர் உதுமான் அலி ஆகிய 4 ஆட்சி யாளர்கள் மட்டும் குலபாஉர் ராஷிதீன் (நேர் வழி நின்ற கலீபாக்கள் ) என அழைக்கப்படுகிறார்கள். அதன்பின்னர் உருவான umiat kilafat மன்னர் ஆட்சியாக மாறுகிறது.