Good Bro ......... I யோவான் 5:20 அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
@SuperLivingwordАй бұрын
இப்படி பழைய கஞ்சியை திரும்ப திரும்ப இன்னும் எத்தனை பேர் எத்தனை முறை மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இரும்மீர்கள?
@MohammedNajath-tr8keАй бұрын
Jesus is a prophet onle he is no god pitha entral thevan enral kadevulai kurikkum
@jebasinghsuthahar2403Ай бұрын
சாதாரண பொதுமக்களை ஏமாற்ற இப்படி வீடியோ போடாதே.எச்சரிக்கை
@jebasinghsuthahar2403Ай бұрын
மத்தேயு 4:: 3 முதல் 10 வசனங்களில் சாத்தான் மூன்று முறையும் நீர் தேவனுடைய குமாரனானால் என்று தான் சொல்கிறான். மத் 4::6,7 வசனங்களில் நீர் கீழே குதித்தால்தேவன் தம்முடைய தூதர்களை அனுப்பி உம்மை பாதுகாப்பார் என பிசாசு சொல்கிறான். அப்போது இயேசு என்னுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி தேவனை (யெகோவாவை)சோதிக்கக் கூடாது என தெளிவாக கூறுகிறார்.
@TamilSelvan-fl5ec2 ай бұрын
தேவன் என்றபதம் எப்போது பைபிளில் புகுத்தப்பட்டது
@mazher42422 ай бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. மத்தேயு 7:21
@immanuelsunder77614 күн бұрын
😂😂😂😂
@mazher42422 ай бұрын
don't trust bible..3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 1 கொரிந்தியர் 12:3 karther endal smeskiruthem not tamil word. sameskirutheththil kather endal god endu arthem.so jeasus thannei god ednu sleikkeh veandam endar.ithukku enne solle poringe?? direct statment.
@AllenBenita_52017 күн бұрын
உங்க குறிப்பு எல்லாமே மிகச்சிறந்தது. மத் -7:6 இன் படி மிருகங்களை விட்டுவிடுங்கள்.
@mazher42422 ай бұрын
9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். மத்தேயு 23:9 10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள், கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். மத்தேயு 23:10 so ithen padii பிதா endral appa illei. appa endu porul pattal unge appaveayea appa endu sleikke veandam endu porul. so பிதா endral kadevul endu arthem aahethan bibe kooruhirethu
@mazher42422 ай бұрын
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை ithukku enne bathil taverahe purinthu kondea peasungel.ithenalethan cristianity kindelukku ullaguthu
@kumarmuthusamy4529Ай бұрын
Super bro
@BALUR-jx2ps2 ай бұрын
Jesusissonofgodonly
@MohammedNajath-tr8keАй бұрын
Jesus is a prophit only
@rakeshrakes-sj2if2 ай бұрын
இயேசு கடவுள் கிடையாது கடவுளுடைய மகன்
@israelt30342 ай бұрын
Amen
@mohomedfawmy69692 ай бұрын
Which bible is word of God 66 book or 73 Books and why Jesus pray to almighty God Isaiah 46/9 I'm God and there is no other I'm God and there is none like me What is the meaning of this
@devandevan32832 ай бұрын
Thank you pastor. God bless you.
@1010-ரோஸ்மேரி2 ай бұрын
ஒரு இடத்தில் நான் தான் பிதா பிதா யார் என்று கேட்காதீர்கள் என்னை கண்டீர்கள் அல்லவா அப்பொழுது பிதாவை கண்டீர்கள் என்று சீடர்களுக்கு சொல்கிறார் பிதாவாகிய தேவன் அவரின் வாயின் வார்தை தான் இயேசு பிதா பேசிய உடன் வார்தை ஒளிதான் இயேசுவாகிய தேவன் அந்த வார்தையின் பிரதிபலிப்பு (கிரியை) தான் பரிசுத்த ஆவியான தேவன் தன்னை தேவன் என்று சொல்லாததினால் இயேசு தேவன் இல்லை என்றாகிவிடுமா (ஒரு இடத்தில் இயேசு சொல்றார் என்னை ஏன் நல்லவர் என்று சொல்லுகிறீர்கள் பிதா ஒருவரைத் தவிர நல்லவர் வேறு இல்லையே என்று சொல்றார் அதனால இயேசு நல்லவர் இல்லையா தேவனுடைய பிள்ளையாக இருந்தாலும் அதை கொள்ளையாடின பொருளாக என்னாமல் முடிவு வரைக்கும் (சிலுவை)கீழ்படிந்தார் இயேசுவும் தேவன் தான் திருத்துவ தேவன் என்றே அழைக்கப்படுகிறார்கள் நம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் ஆனால் பிதாவிடம் இயேசுவின் நாமத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் துணையோடு தான் ஜெபிக்க வேண்டும் பிதாவாக அப்பாவாக நாம் வர்ணித்து கொண்டாலும் இயேசுவிடம் ஜெபிக்கும் படி வேதம் சொல்லலை ஆமென் ஆமென் அல்லேலூயா
@iamthewayjesuschrist10702 ай бұрын
தன்னுடைய வெளிச்சம் நல்லதென்று அவருக்கு தெரியாதா அவர் ஏன் வெளிச்சம் நல்லது என்று அவர் சொல்ல வேண்டும்??😅 நல்லா try பன்னுறிங்க ப்ரோ
@iamthewayjesuschrist10702 ай бұрын
இங்கு சொன்ன 4 கருத்துக்களும் தவறு
@iamthewayjesuschrist10702 ай бұрын
தேவன் ஒளியாகவே இருக்கிறார் என்றால் ஏன் வெளிச்சம் உண்டாக்கடவது என்று அவர் சொல்ல வேண்டும் .வெளிச்சம் உண்டாக கடவது என்று அவர் சொன்னால் வெளிச்சம் இல்லை என்று தானே அர்த்தம் ..அங்கு இருள் மட்டும் தானே இருந்து இருக்க வேண்டும் ?? நீங்கள் சொல்லுவது போல தேவனுடைய வெளிச்சம் தான் அது என்றால் என் வெளிச்சம் பூமியிலும் உருவக்கட்டும் அல்லது என்னுடைய வெளிச்சம் பூமியின் மீது படட்டும்( இருக்கட்டும் ,)என்று தானே அவர் சொல்லி இருக்கா வேண்டும் அவர்
neengel good knowlage ulleveraahe irundhal DR ZAKIR Naikuden vivaadhem seidhuvittu makkelukku ongede karuththe sollunge
@rilwanrizwan21343 ай бұрын
Manithanai wanaggathigga
@rilwanrizwan21343 ай бұрын
Awar oru masanjar
@mathavan.s3 ай бұрын
Jesus is not masanjar Jesus Christ god
@TamilMorningstar71493 ай бұрын
Amen
@israelt30343 ай бұрын
Amen
@radhika19843 ай бұрын
Super
@mathivananm4803 ай бұрын
Amen
@mohankuna-iw2bh3 ай бұрын
Amen
@shahlafareed50554 ай бұрын
Did Jesus no sey any place Gohd
@rajeshwari28784 ай бұрын
Read bible from Genesis. You find it. Ok
@user-cr5lh1jq1r4 ай бұрын
Very good masag
@englishworld5914 ай бұрын
பிடிவாதம் வேண்டாம் கடவுளால் அருஞ்செயல்கள் வழங்கப்படட ஒரு மனித தூதன்
@Cartoons9852213 күн бұрын
அப்போ இயேசு மனிதக் கடவுளா
@moorthi-vl5hk4 ай бұрын
Wonderful Ful msg. Pastor
@drsarah44374 ай бұрын
Tq pas good message. Gbu❤😂
@johnjuztin36434 ай бұрын
Good to hear your testimony on your singing gift pastor. 😍 well said on “the talents received from God should be given to God rather giving it to the world”
@pr.dineshkumarofficial-jlmc4 ай бұрын
Thank you my beloved friend.
@PasupathipillaiRaventhir-ww1cs4 ай бұрын
இயேசு அப்பாவின் பிள்ளைகளே, இயேசு அப்பாவின் குமாரன் பெர்க்மான்ஸ் பாடலில் கிருபையால் நிறைந்து. அவரின் பாடல்கள் இயேசு அப்பாவின் வசனங்கள் மக்களிடம் இயேசு அப்பாவின் நாமம் மகிமையக் கொடுக்கிறது. அசுத்த ஆவிகள் ஓடி போய்விடும்.