நான் ஒரு முஸ்லிம் ! எனதன்பின் தமிழ் சகோதரர்களுக்கு நான் எனது உள்ளதில் உதித்த ஒரு விடயத்தை உரைக்கிரேன் நீங்கள் வார்த்தையால் கூற முடியாத இன்னல்களை சந்தித்துள்ளீர்கள் தற்போது வந்திருக்கும் தலைவரின் வீடு அவர் உடை மேலும் அவருக்கு கொடுக்கப் பட்ட tampaltree மாளிகையில் கூட தங்குவதில்லை ஓர் எளிமையான வாழ்க்கை அன்பு இதயங்களே! ஓரிரு மாதங்களிள் புரிய வரும் இவருடைய ஆட்சி முறை சிலர் நினைக்கலாம் இது அரசியல் நாடகங்களில் ஒன்று என்று இல்லை இது உன்னத பயணம் நன்றி! முன்பு வந்த அரசியல்வாதிகள் ஐந்து அறிவு படைத்த இரத்தம் குடிக்கும் காட்டேரிகள்
@PradeepKumar-ii4mmКүн бұрын
Great
@kaverirajashivam7425Күн бұрын
Good question well done yong guy other guy also had good questions
@sivapoosamalarratnakumar4065Күн бұрын
Vote for 💉💉💉17
@lakumilakumitharan6269Күн бұрын
මං දෙමළ Tamil භාෂාව අපේ අයිතිය .தமிழ் மொழி எங்களுடைய உரிமை❤❤
@sathusathu99182 күн бұрын
டக்லஸ் வந்தால் யாழ்ப்பாண நாசம் ஆக்கிடூவான் தம்பி
@Uncountableuser3 күн бұрын
கில்மிசா I love you
@இராவணன்விழிகள்RavananViligal3 күн бұрын
இலங்கை எங்கள் நாடு 🧭🇱🇰🇱🇰👍🏽👍🏽
@ilangaivendhan3 күн бұрын
இந்தJVP தான் இனவாதம் கிளப்பி இவ்வளவு நாளும் அரசியல் செய்து வாரார்கள் இவங்கள் சுத்த இனவாதிகள் இவங்கள்தான் மகிந்தாவுக்கும் சந்திரிகாவுக்கும் இனவாதத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இவங்கள் இருக்கிற மிச்சத்தையும் பிடுங்கி போட்டு தமிழனை கோவனத்தோடு விடுவாங்கள் பார்த்துக்கொண்டு இருங்கள்
@Davidratnam20113 күн бұрын
Please convert in Tamil God bless all dear ones
@Thanuvlogs20013 күн бұрын
Tamil translation video in our chanel you can watch it
@Thanuvlogs20013 күн бұрын
Tamil translation video in our chanel you can watch it
@SABAPATHYSINNATHTHAMBY-zk8vs3 күн бұрын
Padikkura ungalukke sariyana areevu varala
@yoganayakikulasingam53143 күн бұрын
மக்களே வயித்தியர் அர்ச்சனாவுக்கு உங்கள் வாக்குகளை போடுங்கள் மற்றவர்களுக்கு போட்டு உங்கள் வாக்குகளை வீனாக்காதிர்கள்🙏🙏🙏
@arulvilyvasikaran42993 күн бұрын
What he saying i dont understand can you please explain in tamil
@Thanuvlogs20013 күн бұрын
Can you watch in tamil our chanel next video
@Socialman79914 күн бұрын
தமிழரை நாசமாக்கிவிடாதீர்கள்
@joystharshi52114 күн бұрын
அர்ஜுனா உண்மையான மனிதன். தன் ஆரம்ப அரசியல் பற்றி தனி மனிதனாக தான் குழந்தையாக இருந்தேன் என்று ஒப்பு கொள்கிறார்.அதனால் ஒ,வ்வொருவரிடமும் சென்று பார்த்து தான் அவரால் முடிவு எடுக்க முடிந்தது. அதில் என்ன தவறு?கபினற் அமைச்சர் இன்று அனுரவோடு சேர முயற்சி பண்றார். எத்தனை கட்சிகள் தாவி விட்டார்? மணி ஊழல் வாதிகளுக்காக உரத்து வழக்காடுகிறார்.இவர் வேலையே அது தான். ஊழலுக்கு கொண்டாட்டம் தான். ஸ்ரீ தரன் இன்று வரை கட்சியை ஒழுங்கமைக்க தெரியாத துணிவற்றவர்.சுமி உடைக்கிறவர்..இளம் சமுதாயமே இவர்களுக்கு போட்டு மக்களுக்கு என்ன நன்மை?அர்ஜுனா குழு ஊழல் அற்ற மக்களுக்கு நல்லது செய்கிற குழு. இத்தனை நாள் எல்லோருக்கும் போட்ட நாங்கள் இந்த முறை மாற்றி போட்டு பார்த்து மாற்றம் வருகிறதா என்று பார்ப்போம். இல்லாவிட்டால் கலைத்து விடுவோம்
@joystharshi52114 күн бұрын
Mani கவர்னராக வர epdp க்கு உள் இரகசியமாக போய் பதவி பெற்று வந்தவர். கள்ளர். பதவி ஆசை பிடித்தவர்கள். ஊழலுக்கு சார்பாக முனைப்பாக வழக்காடுகிறவர்கள்.இவர்கள் வந்தால் ஊழல் செய்பவர்களுக்கு நல்ல வசதி. மணி ,டக்ளஸ் சுமி, மிச்ச எல்லா பழைய அரசியல் வாதிகளும் வந்தால் ஊழல் கூடும். இன்னும் படித்தவர்களுக்கு சரியான சிந்தனை வேணும். மக்களுக்கு.
@VimalNadaras4 күн бұрын
சுருக்கமாக கூறினால் ஜனாதிபதி கூறுகின்றார் நாட்டில் இன பிரச்சனைகக்கு காரணம் இனவாத அரசியல் எல்லோருக்கும் மொழியுரிமை மத உரிமை கலாச்சார உரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் இதனை முதலில் செய்யாமல் எந்த தீர்வையும் நடைமுறை படுத்த முடியாது என்பதே
கேள்வி கேட்பவர் பூர்வீகமா அல்லது தாழ்த்தப்பட்ட இனமா?
@Caan-e8m5 күн бұрын
விரும்பாத கருத்துக்களை நீக்குவதற்கு ஒத்ததே 13வது திருத்த சட்டம். இச்சட்டம் 1987யில் இரு நாடுகளுகிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். இலங்கை பிரச்சனை எவ்வாறு இந்திய பிரச்சனையானது? அவ்வேளை தமிழ் நாடு முதல்வர் கேரளவை சேர்ந்த எம்.ஜி. ஆர், இலங்கை நாவலபிட்டியில் இந்திய தோட்ட தொழிலாளர் மத்தியில் பிறந்துள்ளார். இலங்கையின் இரண்டு அரசியலமைப்புக்களும் (1948, 1972) 2ம் உலகபோரின் பின்னர் தயாரிக்கப்பட்டதாகும். இதன் அடிப்படையில் பௌத்த தேசியம் நாட்டின் அதிகார சட்டம் ஆனால் இந்திய தோட்டதொழிலாளர், பாக்கிஸ்தான்-அவ்கான் முஸ்லிம்கள் பிரித்தானிய பிரஜைகளாக கணிக்கப்பட்டனர். இவர்கள் பிரித்தானிய பிரதிநிதிகளாக செயல்பட்டனர், எனவே இந்திய தொழிளாரது பணிக்கான சம்பள உயர்வு யாரிடமுள்ளது ? முதலாவது பிரச்சனை. வடகிழக்கிற்கான தீர்மானத்தை ஆங்கிலேய ஆட்சி எடுக்கப்படாததை முன்வைப்பதே தமிழருக்கான பூர்வீக தேசவழமை சட்டமும் அதற்குரிய சைவ அமைச்சின் அவசியம், 1955யில் உருவான ஹிந்து கொங்கிரஸ். 1986யில் சைவசமய அமைச்சு நீக்கப்பட்டு, பௌத்த சாசனத்தின் கீழ் ஹிந்து கலாச்சார திணக்களம் உள்வாங்கப்பட்டது. தற்பொழுது சிறைச்சாலை மறுசீரமைப்பு, மறுவாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றது. (Ministry of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs) 1987 இலங்கை இந்திய ஒப்பந்தமூடாக உருவான 13வது திருத்த சட்டம், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபை வசமாக்கின்றது. எனவே பல கட்சிகள் மாகாணசபை அதிகாரத்திற்காக போட்டி போடுவதன் காரண கர்த்தா; காணி, பொலிஸ் \ சட்ட அதிகார பலமுமாகும். 25 செப் 1987யில் தினேஷ் குணவர்தன 12வது திருத்த சட்டத்தை நி.க 47 (5) கீழ் பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளார். நி.க எனின் நிலவும் கட்டளை 47 என்ற அருத்தம் கொண்டதா? ஆனால், 12வது திருத்த சட்டமொன்று 14 செப்டெம்பர் 1987 இலங்கை பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பற்றிய விவரங்கள் இலங்கை மக்களுக்கு நேரடியாக கிடையாது, காரணம் பாராளுமன்ற உறுப்பினருக்குரியதாக உள்ளது, எனவே பிரித்தானிய அரசாங்கத்திடமுள்ளது. இதன் அடிப்படையில், 1987 செப். 14யில் தமிழரது தேசவழமை சட்டம் முற்றாக நீக்கப்பட்டதாகவுள்ளது. இதற்குரிய பாராளுமன்ற பணி கொடுப்பனவு (?) சட்டம் மார்ச் 1983யிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
@TharshanSri-qi5rx5 күн бұрын
தம்பி கேட்ட கேள்விக்குரிய பதில் இல்லையே.
@thiruuthayan46035 күн бұрын
Salute Sir your right.
@SivaSiva-oc4wb6 күн бұрын
NPP வெல்லும்.
@nationalelectronicssrilanka6 күн бұрын
அர்ச்சுனா ஊழலற்றவர்.இது வரை காலமும் மற்ற அரசியல் வாதிகள் அரசிற்கொரு முகமும் மக்களிற்கு இன்னொரு முகமும் தான் காட்டி வந்தனர். எமது ஆதரவு அர்ச்சுனாவிற்கே❤❤❤
@kulanayagamrajaculeswara41316 күн бұрын
Anura very good leader 🎉🎉🎉❤❤❤
@suresratnam89536 күн бұрын
❤❤❤❤❤akd❤❤❤❤
@dhamik78226 күн бұрын
பல்கலைக்கழக சமுதாயம் கூட இன்னும் திருந்தவே இல்லை. திருத்தும் போல் தெரியவில்லை. பாவம் தமிழ் சமுதாயம்.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..😢😢😢
@premnalliah96767 күн бұрын
Vote to Dr. Archuna.
@SivanayakiWijayaratnam7 күн бұрын
Archjuna is great person
@waranbala6077 күн бұрын
அர்ஜுனா காசுக்கு ஒரு குரூப்பை இறக்கி பல போலி ID களில் சமூக தளங்களில் தனக்கு சார்பாக கருத்துக்கள் பதிவ ட அமர்தி இருப்பது இப்போது நன்றாகவே தெரிகிறது எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றிய பிழைக்கிராங்க😢😢
@waranbala6077 күн бұрын
வீட்டுக்கு வாக்கு அளிக்கா விட்டால் நாம் வீதிக்கு வருவது உறுதி, எங்களுக்கு வாக்கு வீட்டுக்கே ❤
@RubyRajendran-hv7fy7 күн бұрын
மக்களே அருச்சுணாக்கு வாக்களியுங்கள் 🎉🎉🎉🎉
@KrishanKumar-sw9ld7 күн бұрын
தம்பிமார் யோசித்து செயல்படுங்கள்.. உங்கள் வாக்குகளை சிதறடித்து ஒரு பிரயோசனமில்லாமல் செய்து விடாதீர்கள். ஊசி கூட்டணி ×🙏
@shaminiariyaratnam75007 күн бұрын
This You tuber is working against Dr Arjuna .These students have no clue about the present situation of our old Tamil MPs . It’s a shame that they are reading Physical science but can’t work out who will work for the public putting their life at risk raising voice against corruption?
@MohamedIrfan-i4n7 күн бұрын
கல்வியறிவு அதிகம் பகுத்தறிவு குறைவு
@GajanStudio7 күн бұрын
ஊழல் அற்ற ஊசியை வெல்ல வைப்போம் ❤️❤️❤️
@மனிதம்153 күн бұрын
❤
@GajanStudio7 күн бұрын
அதி கூடிய வாக்கு களால் dr அர்ஜுனவை வெல்ல வைப்போம்
@bloomingflowers47597 күн бұрын
அர்ச்சனாவுடன் உடனிருப்போர் படித்த அனுபவம் வாய்ந்தோர் தூரநோக்குள்ளோர் தமிழ்தேசியம் வாழ்க வளர்க..
@kalaishan7 күн бұрын
தம்பி நல்ல கருத்துள்ள பதிவுகளை பதிவிடுங்கள் ஏதோ ஒன்றை முகநூலில் பதிவேற்ற வேண்டும் என்று வீடியோ போடுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை சமூகத்துக்கு ஒரு நல்லதை செய்ய முயற்சி செய்யுங்கள்
@inthumathy34617 күн бұрын
Please vote for Archchuna,. He's for you
@kalaishan7 күн бұрын
எமது நாட்டின் எதிர்கால கண்கள் படித்தவர்கள் படித்துக் கொண்டு இருப்பவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நாட்டின் அரசியலைப் பற்றி அறிந்து கொள்ளும் நாட்டம் குறைந்துள்ளது போல் தெரிகிறது இவர்களின் பதிவில் இருந்து பார்க்கும் பொழுது அரசியலின் இவர்கள் ஹீரோவாகத்தான் காண்கின்றார்கள் ஒரு தெளிவான பதில் மக்களுக்கு கொடுக்க கூடிய வல்லமை இவர்களிடம் இல்லை இவர்கள் பழைய புராணமாக ஏதோ ஏதோ பழைய கட்சி தேசியம் தமிழ் என்று வந்தால் போட்டு விடுங்க இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் ஒரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசியலைப் பற்றி மக்களுக்கு தெளிவான ஒரு பதிலை கூற முடியாத சமூகம் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@Surendranaus7 күн бұрын
இப்போது தான் தெரிகின்றது ஏன் "ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது" என்று.