பரிவார தெய்வங்கள் எத்தனை என்னென்ன பரிவாரங்கள் உள்ளன அய்யனார் சாஸ்தா உள்ளாரா
@mohammadrafikmahabu190824 күн бұрын
அய்யா எனக்கு வெகு நேரம் வரை தூக்கம் சரியாக வரவில்லை எதையோ யோசித்து கொண்டே இருந்தது மூளை . அய்யா சுஜீத் வீட்டிற்கு வந்து உள்ளீர்களா? என்ன? ஏனென்றால் இவன் வீடு இவ்வளவு அமைதியாக இருக்கிறது.தயவு செய்து என்னை நேரில் அழைத்து பேசுங்கள்.அய்யா உங்களை நேரில் பார்த்து பேசாமல் என் வீட்டில் நல்லது எதுவும் நடக்காது என்பது எனக்கு தெரியும்.என் மகனுக்கு நான் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.நான் தெளிவாக இருக்கிறேன்.உங்களிடம் மட்டுமே நட்பு வைத்து கொள்ள விரும்புகிறேன்.ஒரு ஜென்மம் என்னை தேவிடியா தேவிடியா என்று சொல்லி சொல்லியே இப்போது அதை எல்லாம் நினைத்தால் என் உடலில் உள்ள உறுப்புகள் கொதி நிலை அடைகின்றது.எத்தனை முறை சொல்லி இருப்பேன் சித்தர்களை புகழும் வாயில் என்னை சபிக்க வேண்டாம் என்று.சரி இதை பற்றி பேசி ஒரு பயனும் இல்லை.இப்படி எல்லாம் செய்யாதீர்கள் எதுவாக இருந்தாலும் நேரில் அழைத்து பேசுங்கள் அய்யா.சுஜீத் வீட்டிற்கு வந்து உள்ளீர்களா? எனக்கு அவன் வீட்டில் நுழையவே விருப்பம் இல்லை.பாருங்கள் காலையிலேயே செல்போனை பார்த்து கொண்டு இருக்கிறேன்.
அய்யா உங்கள் பதிவுகளை கண்டு ஏதாவது சொல்ல எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.ஏனென்றால் தமிழர் தமிழர் என்று கூறும் பொழுது எல்லாம் நான் வேற்று கிரகவாசியோ என்று எண்ண தோன்றுகின்றது.அய்யா நீங்கள் மிகவும் விசித்திரமானவர் உங்கள் பதிவுகளிலேயே விடையையும் கூறி விட்டு பிறகு கேள்வியும் எழுப்புகிறீர்கள் . அய்யா கோரக்கர் வழியில் வந்தவர் என்ன சொல்கிறார் சமண ஜெயின் மதத்தில் சிவனை ஆதி நாதன் என்று அழைக்கின்றனர் என்றால் ஆதியில் தோன்றிய மனிதன் சிவன் ஆதாம் என்பவர் என்று ஏன் உங்களுக்கு தெரியவில்லை?பெரியாரை பற்றிய விமர்சனங்கள் உள்ளது.அது எனக்கு தேவை அற்றது.ஆனால் அவரை பற்றி நன்கு யோசித்து பாருங்கள் முருகன் சிலையை தான் எதிர்த்தார் இரு மனைவிகள் எதற்கு என்று?அவர் முருகனை நன்கு புரிந்து கொண்டவர் என்றே தோன்றுகிறது.திருமணம் ஆகாத ஒரு ஆணுக்கு எதற்காக இரு மனைவிகள் என்று கதை அளக்கிறார்கள் .அது மட்டும் அல்ல அவர் நவபாஷாண சிலையை அடித்து நொறுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? நவபாஷாண சிலையில் இருக்கும் முருகனே உண்மையான கடவுள் என்பதை வெளிப்படுத்தி உள்ளார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அய்யா.எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால் எப்படி அய்யா? இத்தனை ஆண்டு காலம் இருந்த விசயங்களை ஒரே நாளில் மாற்றி விட முடியாது.பொறுமையாக தான் செய்ய முடியும்.இப்போது முருகன் பொறுத்துக்கொண்டு இல்லையா?சமயம் வரட்டும் என்று.நீங்கள் வணங்கும் தெய்வமே இவ்வளவு சகிப்புத் தன்மையுடன் இருக்கிறார் எனும் போது நீங்களும் அமைதியாக இருந்து சிரித்து கொண்டே சாதிக்க பழகிக் கொள்ளுங்கள் அய்யா.தமிழ் கடவுள் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு அதில் ஒன்று அக்னி.
அய்யா இந்த பதிவை முழுமையாக படிக்க வில்லை.தென்ன மரத்தின் பயன்கள் குறித்து விளக்கும் விதம் அருமை.அப்படியே என் சந்தேகத்தையும் தீர்த்து வைத்தால் மகிழ்ச்சி. கஃபாவை உலகின் முதல் மனிதர் கட்டினார் என்றும் அதற்கு முன்பே அங்கு கஃபா இருந்து மலக்குக்கள் என்னும் தேவ தூதர்கள் வழிப்பட்டனர் என்றும் கூறுகின்றனர்.அது தன் பிறகு ஆதமின் மகன் ஷீத் கஃபாவை கட்டி உள்ளார்.நபி நூஹ் காலத்தில் தான் வெள்ள பிரளாயம் ஏற்பட்டுள்ளது.அதாவது நூஹ் என்னும் நோவா காலத்தில் அதன் பிறகு வெள்ளத்தில் சேதமுற்றதால் இதை ஆப்ரஹாம் என்னும் இப்ராஹிம் தன் மகன் இஸ்மாயிலின் துணையோடு கட்டி உள்ளார்.இதன் பிறகு ஐந்தாவது ஆறாவது என்று பதினொரு பேர் இதை கட்டி உள்ளனர்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் முதல் மனிதன் ஆதாம் என்னும் சிவனையே குறிக்கிறது.மக்கா உலக நகரங்களின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது.நோவா என்னும் நூஹ் கப்பலில் வந்திறங்கிய பகுதி இலங்கையாக இருக்க வேண்டும்.இப்போது இதுவே உங்களுக்கு மிகுந்த ஆராய்ச்சி செய்ய போதுமான தகவல்களை கொடுத்து விட்டேன்.மற்றதை சொல்கிறேன் என்னை நேரில் அழைத்து பேசுங்கள்.மறக்காமல் உங்கள் எதிரி பரசுராமனை பற்றியும் விமர்சனம் செய்யுங்கள்.கேட்க நன்றாக உள்ளது.(சும்மா தமாஷ் செய்தேன்.)
@SkRajan-i1rАй бұрын
Taamash senchiya enn namash seyyavendiyathuthane
@mohammadrafikmahabu1908Ай бұрын
@@SkRajan-i1r ரவுடி தம்பி கிண்டலா? அடிக்கிற ஏன் உனக்கும் உன் தம்பிக்கும் இஸ்லாமிய நண்பர்கள் இல்லையா? என்ன? குர்ஆனில் உள்ளதை தெரிந்து கொள்ளு பொடி பயிலே.எனக்கு அரபி மொழி அதிகம் படிக்கவராது என்றாலும் பெண்கள் ஜமாஅத்க்கு போய் இஸ்லாத்தின் கொள்கைகள் மற்றும் அதன் பொருள் அடக்கம் குறித்து பேசுவேன்.அதனால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.ஜின்னகளுக்கு மனிதர்களை பிடித்து விட்டால் அவர்களுடன் தான் இருக்க விரும்பும் மாம்.அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் இருந்து செயல்படும் என்று நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.இதில் சவுதியில் படித்த பிளாக் மேஜிக் என்னும் மந்திர தந்திரகள் குறித்து விளக்கம் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன்.நல்ல நட்புடன் பழகியவர்கள் என்னிடம் இதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து விளக்கம் கூறுவர்.இது எளிதாக வரும் என்றும் இதை நீ கற்றுக்கொள் நாங்கள் சொல்லி கொடுக்கிறோம் என்றும் கூறினர்.ஆனால் எனக்கு இதில் பயம் வரவே நான் ஒதுங்கி கொண்டேன். ஏனென்றால் முறையான பயிற்சி வேண்டும் இல்லை என்றால் அது நம்மை பதம் பார்த்து விடும்.எல்லா இடத்திற்கும் சென்று அதாவது புத்தகங்கள் வாங்குவது படிப்பது ஜமாஅத்தில் சொற்பொழிவு ஆற்றுவது என்று இருந்த எனக்கு உன் தந்தையை பற்றி தெரிய வர எல்லாம் கெட்டு குட்டி சுவராகி ஆகி விட்டது குட்டி பிசாசே.இனி மேல் திட்டுவது என்றால் உன் தம்பியும் நீயும் அக்காவை டமிழில் திட்டுங்கள்.ஆங்கிலம் எனக்கு தெரியாது என்பதாலேயே நக்கல் நையாண்டி அடிக்கிற படவா.
@Karuppasamy0092 ай бұрын
எங்க குலாதெய்வம் கோட்டை மலை கருப்பசாமி எல்லா மக்களையும் காப்பது
@Sri_ram_venkat0053 ай бұрын
Dai avaru maratha vatinathu 1921 ,tasmark vanthathu 1983 da mental.enamo avaru than tasmark open panna mathiri soldra.aparem kaalu nalatha katatha na prachana illa avan atha kudichitu vanthu vetla irukuravangala adikiran ,prachana pandran athanala atha kudika kudathu na soldrom puriutha..tharkuri🤬🤬
எறிந்த செருப்பு சோடியின் மற்ற மற்ற செருப்பு கேட்ட ஆள் தன்னுடைய தென்னை மரங்களை வெட்டி இருக்குமா எல்லாம் டுபாக்கர் கட்டுக் கதைகள்.
@saravanankeyes94823 ай бұрын
Saringa sangi sir😇😇😇
@Ashokkumar-qq5zo3 ай бұрын
உண்மை அய்யா. ஆசீவகம் மலர்கிறது.
@santhamoorthi52203 ай бұрын
பட்டை யா போட்டார்னா இவர் உலக அறிவாளியா.... உண்மை தன்மை அறிந்து பேசுவதே சிறந்தது.... தென்னை வெட்டுவது எதிர்ப்பு . கல் இறக்குகிறார்களே பெரியார் மட்டும் தென்னைமரம் வளர்த்து கல் இறங்குகிறார் என்று சில தற்குறி கூட்டம் பேசும் அல்லவா பேச்சுக்கே இடமில்லை எதிர்ப்பு என்றால் வேரோடு அழிப்பதே சிறந்தது என்று கொல்கை உடைவரே மண்ணில் மக்கியும் உங்களை போன்றவர்களை அழுக விடும் வெங்காயம்.....😈
@UmaSoundararajan-h5d3 ай бұрын
மிகவும் அருமையாக போலி ராமசாமி வெங்காயத்தின் முகத் திரையைக் கிழித்துத் தொங்க விட்டு இருக்கிறார்!! வாழ்க பாண்டியன் ஐயா!! வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்!! வெற்றி தமிழ்க்குடிகளுக்கே!!
@JaganJagan-np1gh3 ай бұрын
நல்ல விழிப்புணர்வு செய்திகள் தொடந்து விழியம் செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
that content is wrong. it could be palm trees. But still the news item may be totally wrong. And he was a congress member that time and followed the instructions of Gandhi/Congress. Later he became an agnostics. He even went to prostitute when he was younger, do you take that into account as well.
@gopalakrishnanchinnadurai84093 ай бұрын
Whether news true or false I don't know. He had cut trees in is own farm means the loss incurred for him only not to others.
ஆந்திரா, கேரளா, கர்னாடகா, கோவாவில் கள் விற்பனை உண்டு. தமிழக விவசாயிகள் கள்விற்பனை செய்து பலனடையக்கூடாது என்ற தமிழர் விரோத நோக்கம் நான் திராவிட தெலுங்கனுக்கு.
@harpran3463 ай бұрын
Guy was a politician. Sowed the seeds of division.
@prabhakaranprabu89013 ай бұрын
ரொம்ப காலமாக இதே வசனம்தான்..
@josephalfred92113 ай бұрын
Om right information
@rajiselvaraj17793 ай бұрын
சங்கிப்பயலா நீ உன்ன நல்லவனு நெனச்சன்டா
@rajiselvaraj17793 ай бұрын
போடா லூசு
@VetriVelan_10003 ай бұрын
சங்கி கதறுடா😂😂😂
@niranjanniranjan56753 ай бұрын
Black represents Devil's. Devil's are representatives of the force or energy called kalli the distroier.