மணிதர்களை விட விலங்குகளும் பறவைகளுக்கும் தான் இறைமகனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@anburaj95878 күн бұрын
தயவுசெய்து குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற வாசகத்தை மாற்றவும். இயேசுவிடம் தான் புனிதர்கள் நமக்காக வேண்டிக் கொள்ள முடியும். எனவேதான் புனிதர்கள் மன்றாட்டு மாலையில் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று ஜெபிக்கிறோம். "குழந்தை இயேசுவே எங்கள் மீது இரக்கம் வையும்" என்பதுதான் சரியான ஜெபம்.
@maharajanselva3419 күн бұрын
முத்து நகரில் அரசியாக மக்களின் இதயத்தில் நிறைந்த இருக்கும் எங்கள் அன்பு நிறைந்த அன்னை பனிமயதாயே..
@rohansacy14 күн бұрын
AMEN
@rohansacy14 күн бұрын
AMEN
@Gabriel-zt9lg19 күн бұрын
சகாயதாயேஎன்பேரக்குழந்தையகாக்கனுமேதாயே.
@JESUSJESUS-fu9osАй бұрын
எளிமையும் தூய்மையும் தான் தேவகுமாரனின் உண்மையான அடையாளம் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
Thank you matha for healing curing and speedy recovery for my wife and kids from typhoid fever and discharged home safely, so much tension I was while working abroad I thankyou for healing touching them and protecting them always Mariae Walgah