Very very nice wonderful explanation . Praise God 🙏
@MANVASANAI-np3xt2 күн бұрын
சத்தியமாக சொல்றேன் எனக்கு எந்த கெட்டபழக்கம்மில்லை#R.C.சபை father,sister,எங்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிகுடுத்தாங்க,பிறகு,உமாசங்கர்prthoerம் நல்லொழுக்கத்தை சொல்லிகுடுத்தார் எங்க அம்மா மாதிரி,C.C.M.க்குவந்த பிறகுதான் எனக்கு கமலஹாஷன் சார் எனக்கு ஞாபகம் வந்தார்,கடவுள்பாதி,மிருகம்பாதி சேர்ந்த செய்த கலவை என்று எனக்கு ஞாபகம் வந்தது #எனக்கு குழப்பமாக இருந்தது, மொத்தத்தில் ஊனக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிவிட்டது நான் #அப்போ நான் மாமிசமா?நான் ஆத்துமா இல்லையா?
@MANVASANAI-np3xt2 күн бұрын
எனக்கு இப்பதான் ஞாபகம் வருது,உமாசங்கர் prthoer உரோமன் கத்தோலிக்கு(R.C)மக்களுக்கு மக்களுக்கு உபதேசம் சொல்றாரு,R.C.சபை மக்களை கூட்டிச்சேர்ப்பதுப்போனேறு கனவு கண்டேன் நானு அனு Sisterக்கிட்ட சொன்னேன் அதுக்கு அவுங்க சில நேரம் சாத்தான்கூட வெளிப்பாடு குடுப்பான் என்று சொன்னாங்க நானும் சரி என்று விட்டுடுவிட்டேன்#எனக்கு இதற்க்கு முடிவு எடுக்கதெரியவில்லை,#நான் பரிசுத்த ஆவி ஆலயத்தில்,வாராம்,வாரம், வெள்ளிக்கிழமை,பைப்பில் கிலாஸ்க்குபோவேன் அப்போ இரண்டுதடவை கனவு கன்டேன்(1)என்கூட படித்த என்னுடைய தோழிகள் நல்லா படிப்பாங்க ஆனால் ஒரு பரிட்ச்சியில் ,நான் அவர்களைவிட அதிக மதிப்பெண் 70 எடுத்தேன்#இராண்டாவது பரிசுத்த ஆவி ஆலயத்தில் பெரிதளவான மக்கள் கூட்டத்துக்கு பிரசங்கம் நடக்கின்ற மாதிரி கனவு கன்டேன்,பிற்ப்பாடு பரிசுத்த ஆவியாரின் பாடல் நிறைந்த புக்கு என்னிடம் இருந்தது,அதை நான் R.C.சபையில் ஒன்றுமில்லை என்று அலட்ச்சியமாக தூக்கி கொளுத்திவிட்டுவிட்டேன்#2019ல் குடும்ப தகராரில் என் கணவர் கட்டிய தாலியையும் கழட்டி கொளுத்திவிட்டேன்#அதே Same time தான் அப்போ ஹரிதாஸ் prthoer என் கணவில் வந்து தாலிகட்டுகிறார்-இது எனக்கு சரியா நினைவு இல்லை#பரிசுத்த ஆவியார் புக்கு எரிச்சனா அந்த புக்கில்தான் ஓபரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே என்று பாடல் இருக்கு அந்த புக்கில்லிருந்த பாடலை உமா சங்கர் குருப்பில் இருக்கும்பொழுது மத்தேயு,மாற்க்கு,லூக்கா,யோவான்,படிக்கசொன்னார் என்று நின் நடு ராத்திரியில் யாரும் சத்தம்மில்லாத நேரத்தில் படிப்பேன் அப்போ ஒரு கனவு கண்டேன் கொளுத்திப்போட்ட புக்கில் உள்ள பாடலை சினிமா நடிகை ஐஸ்வரியா பாடுவதுப்போல் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே,என்று,அவர்கள் பாடுவதுப்போல் 10:34 கனவுகன்டேன் இந்த கனவு உமா சங்கர் prthoer குரூப்பில் இருக்கும்போது கன்டேன்#அதன் பிறகு நான் C.C.M.க்கு வந்து பல நாட்கள் கழிந்துக்கொண்டு போய்விட்டது அப்பதான் எனக்கு ஞாபகம் வந்தது ஐஸ்வரியா பாடல் பாடினது,ஹரிதாஸ் prthoerயை என் கனவில் பார்த்தது,அவர் எழுதன ஆத்துமாவைப்பற்றிய உவமைகள்,குறியீடுகள்,மொழிகள்,எனக்கு மிககககககக,,பிடித்தது,அப்போதுதான் ஐஸ்வரியா என் கனவில் ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின்,ஆன்மாவே,என்று பாடியது என் கனவில் வந்தது, ஹரிதாஸ் prthoer புக்கை படித்தேன் அப்பொழுதுதான் எனக்கு இந்தமாதிரி கணவர் இல்லையே என்று கவலையா இருந்தது , அதன்பிறகு ஊன் இயல்பு....
@MANVASANAI-np3xt2 күн бұрын
R.C.சபையில் திருமணம் செய்யும்பொழுது இன்பத்திலும்,துன்பத்திலும்,நான் உனக்கு பிரமானிக்கமாக இருந்து,வாழ்நாள் முழுவதும் உம்மை சேவிப்பேன் என்று சத்தியம் செய்துகுடுத்துவிட்டு தான் தாலி கட்டுவாங்க நான் அதன்படிதான் நான் அவருக்கு மாமிச ரீதியாக ஒருபாவமும் செய்யவில்லை, இப்பதான் நான் தவறு செய்தேன்