திருக்குறள் அறிவோம் குறள் எண்:1091 (குறிப்பறிதல்) ******************* குறள் ************ இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. *************************** படிக்கும் விதம் *********************** இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது..... ஒரு நோக்கு நோய் நோக்கு..... ஒன்று அந்நோய் மருந்து...... ********************* பொருள் **************** காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கவிக்குறள் ***************** பாத்தாலே....... படுத்தி எடுக்குது ஒன்னு..... பத்து போடுது ஒன்னு.... ❤️❤️❤️❤️❤️❤️❤️ கானா குறள் ******************* ச்சே.... இன்னா மாரி லுக்கு ....... ஒன்னு...லவ்வு நோவு... தர்து..... இன்னோன்னு மர்ந்து போட்து...... kzbin.infoUgkxBKqfUSN1Ya1J6KyrJ1i6xSb3TaY6k0T0?si=ugaIeOtx1vc8bqov
@thirukkuralbrotherhill1194Ай бұрын
திருக்குறள் அறிவோம் குறள் எண்:495 (இடனறிதல்) **************** குறள் *********** நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. *************************** படிக்கும் விதம் ********************** நெடும்புனலுள் வெல்லும் முதலை....,. அடும்....புனலின் நீங்கின்... அதனைப் பிற...... ************************ பொருள் **************** முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும். 🐊🐊🐊🐊🐊🐊🐊🐊🐊 கவிக்குறள் ****************** முதலை கடலில் வெல்லும்....... இடமாறின்...... அதனை மத்தது வெல்லும்...... 💧💧💧💧💧💧💧💧 கானா குறள்...... ************************ மொதல ஆத்துல ஜெயிக்கும்...... கீற எடம் மாத்துனா...... மத்தது ஜெயிக்கும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=kUtR1Pbqf2pnbHCI
@pradeepmuthukumarasamy2080Ай бұрын
your way of explanation is super bro, it gives me peace
திருக்குறள் அறிவோம் குறள் எண் :624 (இடுக்கணழியாமை) ********************** குறள் **************** மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. ************************* படிக்கும் விதம் *********************** மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்..... உற்ற..... இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து...... ********************* பொருள் ***************** தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும். ********************* கவிக்குறள் 1 ******************** கரடுமுரடை எருது போல் கடந்தா...... வரும் துன்பம் துன்பப் படும்..... ************************ கவிக்குறள் 2 ******************* எருது போலோர்..... செலுத்தும் வழியெங்கும் பெறும் துன்பம்..... துவண்டு ஓடும்...... ********************* கானா குறள் ****************** எர்துமாரி போய்க்கினா.... போற வைல...கீற கஷ்டம்... பொடி பொடியா பூடும்...... youtube.com/@thirukkuralbrotherhill1194?si=AOxA8SGdlTFVkj5x
@pradeepmuthukumarasamy2080Ай бұрын
super bro
@pradeepmuthukumarasamy2080Ай бұрын
super bro
@ttharmalingam117Ай бұрын
தம்பி நீ தமிழன்தானே நீ சொல்லும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் சொற்கள் உள்ளதுதானே பின் ஏன் ஆங்கில வார்த்தைகள் கலந்து சொல்கிறாய் இதனால் எதிர்காலத்தில் இந்த தமிழ் வார்த்தைகள் மறைந்து தமிங்கிலீஸ் என்னும் மொழி உருவாகிவிடும் தாயையும் தாய்மொழியையும் கேவலப்படுத்த வேண்டாம்