South Karnataka land till magamalai of theni district (TN) is called Kongu Nadu.. by Ganga Kingdoms Emperor -Kongunivarma Capital at Mysore. Kalapirar also Kongunivarma of Ganga Kingdoms In Karnataka.
@thenimozhithenu13 күн бұрын
😂 பாலி - பள்ளி (pally) பல்லன் - சிங்களவன் - பௌத்த மதம்
@krishipalappan794814 күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@jaikarthik451924 күн бұрын
Thangalan kala parayars
@velazhagupandian989024 күн бұрын
மிகவும் அற்புதமான பதிவு. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",... like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி🛕👌📷👌📷👌📷👌📷😍✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🕉👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xj4hg5bj8p25 күн бұрын
Anna pls intha year la itha mari course irukanu solluga
@ramanin.v.s504426 күн бұрын
Pallavars were great warriors who saved zTamulnadu from western chalukyas. Similarly zNayaka kings only saved Tamil nadu from becoming an islamic sultanate like Afganistan. Tamilians dont have any gratitude and keep abusing Pallavas and Nayaka kings. It is Pallava support only Raja Raja could become a great king. Have gratitude for those who helped in time of distress.
Bro archology pandikalama vena va solluga pls my dream bro athu ana job kedaikathu inu Soldraga pls sollu ga 😢
@imnotrlmok9425Ай бұрын
Mahapalipuram because pali is their language now it changed as mammallapuram
@sasisathish5628Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@bdinesh1015Ай бұрын
❤❤❤
@bdinesh1015Ай бұрын
❤❤❤
@bdinesh1015Ай бұрын
முத்தரையர் மன்னர் யார் என்று வீடியோ பதிவு செய்யுங்கள் சார்.
@IndianHistropediaАй бұрын
பதிவிடுகிறேன்
@bdinesh1015Ай бұрын
@@IndianHistropediaமுத்தரையர் மன்னர் புத்தகம் கிடைக்குமா சார்.
@ROSE-so2yiАй бұрын
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு இன்னும் விரைவாக நடைபெறவேண்டும் தமிழ் நாட்டை ஆளும் இப்பொழுது உள்ள இந்த அரசு இதில் எல்லாம் கவனம் செலுத்த வில்லை சாராயம் எப்படி லாபம் தருகிறது என்பதில் தான் முழுகவனமும் செலுத்துகிறது அதனால் நமக்கான ஒரு அரசு வரவேண்டும் அதுதான் தமிழ் தேசிய அரசு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரு தலைவன் வரும் போது இந்த அகழ்வாராய்ச்சி எல்லாம் வெகுவிரைவாக நடைபெறும்
@AvastidasАй бұрын
It is Arabic
@RAVIVHPАй бұрын
ஓம் காளி ஜெய் காளி
@sivasankaripg37152 ай бұрын
பல்லவர்கலும் கலபிரார். ஆரியர் வருகை, ஒழுக்கமற்ற பிற்போக்கான சடங்குகளையும் பல கலப்பை அனுமதித்துள்ளது.
@thenimozhithenu13 күн бұрын
பல்லவன் இந்தோ ஐரோப்பிய ஆரியன். Not tamil. Pellivalai killi தமிழ் ( நாகர்) பறையர் enam
@sivasankaripg371513 күн бұрын
நாகர்கள், சீன(மொங்கோலிய) இனத்தை சேர்ந்தவர்கள்!
@SureshSuresh-ls2wo2 ай бұрын
Odd samaj
@user-vw2lz4is3z2 ай бұрын
இலங்கையில் தலைவர் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில்,இன்று கூடியே “ இந்திரப்பெருவிழா “ என்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு மணிபல்லவமென்றொரு, பெயர் இருக்கின்றது. தமிழரகள் நாகர் வழி வந்தவர்களாக இருக்கின்ற படியால், சோழ அரசன் கிள்ளிவளவன், பீலீவளை என்று நாக இன இலங்கைப்பெண்ணை மணந்திருக்கலாம், காரணம் ! இந்திர பெருவிழா யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையையில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. அதனால் பல்லவர்கள் இலங்கைச்சார்ந்த தமிழர்களே, இலங்கைத்தமிழரகள் “ தாய்மொழி தமிழுக்கு கொடுக்கும் அதே கொளரவத்தை சமயத்திற்கும் கொடுக்கின்றார்கள் “ . ஏனென்றால் இலங்கை பஞ்ச ஈசுவரங்களைக்கொண்ட சிவபூமி.
@Beedi-qv8eq2 ай бұрын
Enga oru tha bro
@IndianHistropedia2 ай бұрын
Super
@shyamalanambiar26372 ай бұрын
பல்லவர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை வேளியேஅறிவித்தற்கு நன்றிகள் பல மேலும் வரலாறு கள் கண்டறிய வாழ்த்துக்கள்
@Mukeshkrishna.2 ай бұрын
சோழர்களின் அறிய திருவாரூர் தியாகராஜர் கோயில். அங்கு சிற்பக்கலை ஓவியக்கலை இசைக்கலை , கோயில் நிர்வாகம் என்று எண்ணற்ற சிறப்புகள் கொண்டது... சோழப்பெருந்தகை மாமன்னர்களால் இந்த அறிய பொக்கிஷம் உள்ளது.
ஓ அப்படியா. யானை மேல் துஞ்சிய ராஜாஜித்தரின் பள்ளிப்படை என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் பகிரவும். இல்லையெனில் நீங்கள் கூறியது போல் இருக்கவும். அத்தோடு யானை மேல் துங்கிய இல்லை அது துஞ்சிய. சரியா.
@SarojaSaro-sg5dl2 ай бұрын
Kanniyakumariyai aandathal kanni kavalan
@ParamasivanSenthivel-xq7np2 ай бұрын
ஆதிநித்தக் குடும்பன் நெல்லூர் என்ற ஆதிச்ச நல்லூர்/114 ஏக்கர் உலகில் இந்தப் பரப்பு கொண்ட ஈமக்காடு இல்லை /தேவேந்திரகுல வேளாளர்கள் தங்கள் இனத்தின் இறந்த முன்னோர்களுக்காக நடத்தும் ஈமச்சடங்குக்கான தன் பொருணையான மருதநில மள்ளர்களின் நாகரீகத் தொல் வரலாறு/ அள்ள அள்ள குறையாத விலைமதிப்பற்ற பொருள்களைத் தன்னகத்தே கொண்ட உலக தொல்லியல் அறிஞர்களின் கருவூலம் /இந்தியாவில் கிபி 1876 இல் முதல் முதலில் ஜெர்மானிய அறிஞர் சாகோரால் அகழாய்வு செய்யப்பட்ட இடம் / 10000ஆண்டுகளுக்குமுன்பே உணவுக்காக உழவுக்காக இரும்பைக்கண்டுநெல் வேளாண்மையை உலகுக்கும் கொடுத்த பாண்டியர்களின் மூலக்கூறு ஐக் கொண்ட மருதநில மள்ளர்களான பள்ளர்களின் நாகரீகத் தொட்டில்/ 394 படைக்கலன்கள் /6000 கருப்பு சிவப்பு பழுப்பு சாம்பல் பானை யோடுகள் சுமார் 40 தங்க நெற்றிப் பட்டையங்கள் /நங்கூரம் /3600 ஆண்டுகளின் சிந்துவெளி தமிழ் பிராமிக் கொம்பாக தமிழி எழுத்துக்கள் /உழவுக்கருவிகள்/திருநெல்வேலி சாமையின் மூலக்கூறுகள் நெல் உமி இன்னும் எண்ணற்ற கருவூலமாகத்திகளும் ஆதி நித்த தக் குடும்பன் நெல்லூர் என்ற மருதநில நாகரீகம் இன்றைய தேவேந்திரகுல வேளாளர்களின் 114 ஏக்கர் ஈமக்காடுகள்