நான் தேவனால் மண்ணால் படைக்கப்பட்டு உண்டான சரீரமாணவன் என்னில் இயேசு வாசம் பண்ணுகிறார்... வித்தியாசமாக இருக்கிறது. கையில் வைத்து உள்ள வேதம் உயிர் உள்ளது... அது என் விசுவாசம்....
@thomasjefrin616411 сағат бұрын
Amen
@sasikalasosamma540712 сағат бұрын
❤❤🎉
@Chennai_girl_16 сағат бұрын
Praise God! Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@ebenezerdavid192018 сағат бұрын
ஆமென்...ஜீவ புத்தியுள்ள ஆராதனை...
@lillydean706918 сағат бұрын
Praise God thank you brother 🙏
@prasadpalayyan58819 сағат бұрын
இது மட்டுமல்ல "பலிபீடம்" எனும் பித்தலாட்டம் இருக்கிறது. கல்வாரி சிலுவையைத்தவிர, ஒரு பலிபீடம் இல்லை! (தரமான உலகு சார்ந்த பாடல்கள் உள்ளன. )
@panchukutti720119 сағат бұрын
Yes it is a useful difference between vessel cleanliness and body cleanliness bro Glory to Jesus Christ amen
@user-zk6lo6vt6s19 сағат бұрын
My pastor said, When i entered to church devil came inside the church am hearing her anklets sounds. I felt very bad but JESUS talk to ke through bible verses dont worry iam seeing only your soul not your body.
@sasikalasosamma540719 сағат бұрын
❤❤🎉
@Jesminseba20 сағат бұрын
ஊழியம் என்பது என்ன.. சேவை..அந்த சேவையை மக்களுக்கு இலவசமாகவே செய்யவேண்டும்...பேதுரு ஜெருசலேம் தேவாலயத்துக்கு செல்லும் போது ஒரு காசு கூட கொண்டு செல்லவில்லை...ஆனால் அவனிடம் இருந்தது அத்தனையும் மக்களுடை பணம் (தசம பாகம், காணிக்கை,காணியாட்சிகள்...மற்றும் பல)அவன் நினைத்து இருந்தால் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்..விசுவாசிகளுடைய பணத்தில்...விசுவாசிகளுடைய பணம் விசுவாசிகளுக்கும் மக்கள்ளுக்கும் போய்ச்சேரவேண்டியவை! அதனால் தான் அவன் சொன்வுடன் அந்த பிச்சைக்கார நோயாளி குணமாகி துள்ளிகுதித்து ஓடினான்...இன்று எவன் அப்படி இருக்கிறான் பேதுரு போல...அப்படி ஒருத்தன காட்டுங்க..!!!???
@Jesminseba20 сағат бұрын
பணத்தை உழைத்து தேடாமல் காணிக்கையிலும் தசமபாகத்திலும் வாழ்க்கை நடத்தும் கேடுகெட்ட பணத்தாசை பிடித்த உழைப்பதற்கு சோம்பேரித்தனத்துடன் ஊழியம் செய்யும் அத்தனை ஊழியர்களும் கள்ளப்போதகர்களே... 'யேசுவின் கூடாரம் கள்ளர்களின் கூடாரம்!'
@rajachinnadurai701620 сағат бұрын
1 மேலும் கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 தீமோத்தேயு 3:1 2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 2 தீமோத்தேயு 3:2 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 2 தீமோத்தேயு 3:3 4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 2 தீமோத்தேயு 3:4 5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 தீமோத்தேயு 3:5 6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 2 தீமோத்தேயு 3:6 7 எப்பொழுதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 2 தீமோத்தேயு 3:7
@rajachinnadurai701620 сағат бұрын
3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 2 தீமோத்தேயு 4:3 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 2 தீமோத்தேயு 4:4
@TwoKings2.020 сағат бұрын
Praise the lord 💛
@gnagendran632821 сағат бұрын
அதனாலதான் prayer um பண்ணுறது கெடையாது.. ஒன்னும் கிடையாது... நடக்கிறது நடகட்டும்....😂
@evelynrajan109621 сағат бұрын
Well said brother but these ppl will never listen ,they do all for money like the world ppl no difference between them may God save them, the coming of the Lord is very near Amen
@estherdurairaj615722 сағат бұрын
These kind of doctrines are spoken only in independent church. Very sad about it.
@shanmugasundaramk445822 сағат бұрын
😂😂😢😢😮😮😅😅😊😊
@vinoth177622 сағат бұрын
ஆமென்
@chellathangam781222 сағат бұрын
❤❤💚
@thomasjefrin616422 сағат бұрын
Amen
@Justin-to9if22 сағат бұрын
❤
@sibasubramanianramachandra554622 сағат бұрын
If God is dependent on your prayers it will be absurdity. . But i it is only a human error.
@rossyarokiaraj80523 сағат бұрын
Paise the Lord Amen
@NathiyaPrabakaran23 сағат бұрын
Praise the lord jesus
@arulchristy291323 сағат бұрын
Pi nadi display vara thulam ( keba, issac) Christian ku vantha ketakalam
@sibasubramanianramachandra5546Күн бұрын
No need of any teaching for the human body. It is already fully charged. In this sense all teachings are only Kalla pothanai to the body
@manishmanualm9219Күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் வேதத்தில் பவுல் இவ்வாறு ஒரு இடத்தில் கூறுகிறார் , அவன் புசித்தாலும் கர்த்தருக்கென்று புசிக்கிறான், புசிக்கவில்லனாலும் கர்த்தருக்கென்று புசிக்கவில்லை. ஆதலால் அவர்களுக்கும் தேவனுக்கும் இருக்கும் உறவு நமக்கு அறிய வாய்ப்புக்கள் இல்லையே , இதை நாம் குறையாக கூறலாமா? இது என்னோட சந்தேகம்.
@jayanthi.n.s.jayanthi8728Күн бұрын
Praise the Lord Amen
@Chennai_girl_Күн бұрын
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@jaychinnas9501Күн бұрын
அருமை
@ThiyagarajhaSritharanКүн бұрын
Jesus
@jesuspaul3927Күн бұрын
Super Very Nice
@steephensam7528Күн бұрын
மதிப்பிற்குரிய அய்யா, அவர்களுக்கு வேத பண்டிதர்களென்றும் உலகமகா தீர்க்கதரிசிகளென்றும் தாரை தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் கூட இப்படிபட்ட ஆழ்ந்த வேதாகம விளக்கத்தை கொடுக்க முடியவில்லை நன்றி.
@chelladuraim9450Күн бұрын
புத்தியுள்ள ஆராதனையை பின் பற்றுவது இடுக்கமான வாசல் புல்பீட் என்று வேதத்தில் இல்லாத வழிகளை பின்பற்றுவது கேட்டுக்கு போகிற வாசல்
@mohanr1436Күн бұрын
நீங்கள் சரியான விளக்கம் சொல்வதற்கு முன்பாகவே நான் அறிந்தேன். தெளிவான சுலபமான விளக்கம் வேதத்தில் உள்ளது..வேதத்தை சரியாக தியானம் செய்யாத அனேகன் இருக்கிறார்கள்... நன்றி பாஸ்டர்
@delmadolton7785Күн бұрын
பிரதர் லண்டனில் இருக்கிற எங்கள் சபையில் ஒரு பெண்ணாய் நான் தான் திருவிருந்தில் உதவி செய்வது அதை எடுத்து வைப்பது எல்லாம் நான் தான் வேதத்தை நன்றாக அறிந்த பாஸ்டர் வசந்தகுமாரின் சபையில் இருக்கிறேன்.
@jeradinmichael5382Күн бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@jonnywincent663Күн бұрын
Your are correct brother.
@madanmohan4102Күн бұрын
Brother last week I send one message. But your not read my message
@teddy88Күн бұрын
நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் மலேசியாவில் ஒரு தமிழ் போதகர் முழுக்க முழுக்க சினிமா பாடல்களை பாடுகிறார் அதுமட்டுமல்லாமல் பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.. ஏசுடியான் என்பவர் திரு விருந்தில் சினிமா பாடல்களை பாடுகிறார்.. எங்கே போய்க் கொண்டிருக்கிறது இன்றைய கிறிஸ்தவம் 😮😢