Sambandam Gurukkal      Thiruvarutpa
4:23
Sambandam Gurukkal       Thiruvarutpa
4:40
Sambandam Gurukkal          Thiruvarutpa
3:36
Sambandam Gurukkal  Thiruvarutpa
4:44
Sambandam Gurukkal        Thiruvarutpa
4:18
Sambandam Gurukkal          Thiruvarutpa
8:23
Sambandam Gurukkal           Thiruvarutpa
4:19
Sambandam Gurukkal               Thiruvarutpa
8:40
Sambandam Gurukkal          Thiruvarutpa-1
4:20
Пікірлер
@varunkumar051192
@varunkumar051192 10 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varunkumar051192
@varunkumar051192 10 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarajans8160
@nagarajans8160 18 сағат бұрын
Enjoy the Travel With Joy, Pleasure and with love of your family...
@jeyalakshmi4320
@jeyalakshmi4320 2 күн бұрын
Siva thiruchitrambalam siva
@thirumoorthyg1
@thirumoorthyg1 3 күн бұрын
Full of love, grace and gratitude ❤️❤️ If anyone wants to learn just how to love unconditional in this life, in my life experience, experiential listening to Thevaram and Thiruvasagam will do the deed!!!! எந்த ஜென்மத்தில் எந்த புண்ணியம் செய்தோமோ தெரியல!!! Saivam samayam is one of the biggest treasure which is so rich in life, beauty and it has amazing tamil literature!!! Sundarar just melting us in this song and he is more than awesome!!! Even in this age of AI / ML, Forever my head, heart will be at the feet of Sundaramoorthy Nayanar !!!!
@sekarpalanisamy6192
@sekarpalanisamy6192 3 күн бұрын
வேண்டதக்கது நீ அறியோ நீ
@raghuramanr8574
@raghuramanr8574 3 күн бұрын
Hara hara mahadeva hara hara sankara om namasivaya Om 🕉
@vishwalingam7177
@vishwalingam7177 4 күн бұрын
பண்ணிசை மரபிலிருந்து மாறுபட்ட முறையில் பாடுவது வருந்தத்தக்கது
@lathabaskar2079
@lathabaskar2079 4 күн бұрын
Excellent அய்யா 🎉🎉❤
@dharanenthiradss1972
@dharanenthiradss1972 4 күн бұрын
சிவாய நம
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 4 күн бұрын
Thavam seithen arul seithan Vaazhka Pallaandu
@gs.gowtham6541
@gs.gowtham6541 6 күн бұрын
கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு கண்டாரைச் சிந்து விழிகொடு கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக் இந்த பாடல் உங்கள் யூடுப்பில் இல்லை மீண்டும் பதிவுஇடவும்....
@sgomathisundari4207
@sgomathisundari4207 6 күн бұрын
🙏🙏🙏
@naveenkumar-vd3dj
@naveenkumar-vd3dj 7 күн бұрын
ஓம் சரவணபவ ❤🐓🦚💐🙏
@dr.girijanarasimhan3014
@dr.girijanarasimhan3014 8 күн бұрын
as usual excellent
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 9 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
@sargurumuthukrishnan8618
@sargurumuthukrishnan8618 9 күн бұрын
அதிகையானே😅😅
@sargurumuthukrishnan8618
@sargurumuthukrishnan8618 9 күн бұрын
திருப்பாதிரிப்புலியூர் 😢அரனே 😢😢😢
@ganesana1490
@ganesana1490 10 күн бұрын
@AshokKumar-iw1cp
@AshokKumar-iw1cp 10 күн бұрын
Omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya Jai
@சித்தமுடன்நலமாய்
@சித்தமுடன்நலமாய் 10 күн бұрын
இறைவன் ஒரு நொடியும் தூங்குவது இல்லை.அவரை எழுப்புவதாக நாம் நம்மை எழுப்பிக் கொள்கிறோம்.இதில் எது உகந்ததோ அதை கேட்போம் என்று கூறுவது நம் பிறவியின் பயனாக அடைய இருக்கும் பிறப்பு இல்லாத இறைவனின் திருப்பாதங்களில் இருக்கும் நிலையே!நமது நோக்கம். ஓம் நமசிவாய!நற்றுணையாவது நமச்சிவாயவே!❤
@velumanisathy5700
@velumanisathy5700 10 күн бұрын
😍😍💕💕💕💕😁😁😁🙏🙏🙏🙏🦜🦜🦜🦜🦜
@gurumoorthy2101
@gurumoorthy2101 12 күн бұрын
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப் போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே! கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்) உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்; திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா! ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!
@Jeeve2104
@Jeeve2104 15 күн бұрын
❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
@Jeeve2104
@Jeeve2104 15 күн бұрын
❤ முருகா ஓம் முருகா
@avbharathiraja
@avbharathiraja 17 күн бұрын
Ayya ungal deiveega kuralil andha sivane mazhindhiduvar. Thiruchitrambalam
@subramaniann4958
@subramaniann4958 17 күн бұрын
வணக்கம் ஐயா. இதைத்தான் இவ்வளவு நாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். .நன்றி,மிக்க நன்றி. வணக்கம்.
@umasrinivas1472
@umasrinivas1472 17 күн бұрын
Am also big fan of sambandam gurukkal ayya's thirupugazh padalgal.. 89 thirupugazh songs video is missing.. i hear it almost every single day. Please post that video comprising of beautiful thirupugazh song collection.
@anbumalargale9230
@anbumalargale9230 17 күн бұрын
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : முதல்-திருமுறை பண் : வியாழக்குறிஞ்சிநாடு :சோழநாடு காவிரி வடகரை தலம் : சீர்காழி - பல்பெயர்ப்பத்து சிறப்பு: - திருவெழுகூற்றிருக்கை ************* ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 1 ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை இருநதி அரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 2 நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு இருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானிலம் அஞ்சக் 3 கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குணம் இருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 4 நான்மறை யோதி ஐவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 5 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூவுலகும் புதையமேல் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை 6 வரபுரம் என்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 7 ஐயுறு மமணரும் அறுவகைத் தேரரும் ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும் 8 மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் 9 அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே. சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. 10
@anbumalargale9230
@anbumalargale9230 17 күн бұрын
திரு அருட்பா அம்பலத் தரசே அருமருந் தே ஆனந்தத் தேனே அருள்விருந் தே பொதுநடத் தரசே புண்ணிய னே புலவரெ லாம்புகழ் கண்ணிய னே மலைதரு மகளே மடமயி லே மதிமுக அமுதே இளங்குயி லே ஆனந்தக் கொடியே இளம்பிடி யே அற்புதத் தேனே மலைமா னே(2) அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே(2) ஆனந்தத் தெள்ளமு துண்டே னே(2) இருட்பெரு மாயையை விண்டே னே எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே ********* அம்பலத்தரசே! அருமருந்தே! - திருவருட்பா (வள்ளலார்) ஆறாம் திருமுறை 134. அம்பலத்தரசே (திருவருட்பா - வள்ளலார்)
@jayponkm
@jayponkm 17 күн бұрын
அருமையாக இருக்கிறது உங்கள் குரலில் இத்திருவாசகப்பாடலைக்கேட்க.
@TharsiniRajeef
@TharsiniRajeef 18 күн бұрын
பூசுவதும்வெண்ணீறூ
@kalyanirms6176
@kalyanirms6176 19 күн бұрын
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே. 5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. 6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. 9 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
@YUVARAJ.R16
@YUVARAJ.R16 19 күн бұрын
@dhanalakshmipandurangan7025
@dhanalakshmipandurangan7025 19 күн бұрын
🎉
@dhanalakshmipandurangan7025
@dhanalakshmipandurangan7025 19 күн бұрын
🎉
@venkatraju577
@venkatraju577 19 күн бұрын
Amazing voice Ayya. Lord Muruga will give long life ❤
@SelvamV-j6t
@SelvamV-j6t 19 күн бұрын
சிவாயநம
@marisankarm58
@marisankarm58 21 күн бұрын
முழு பாடலும் வெளியிட வேண்டும்
@sekarpalanisamy6192
@sekarpalanisamy6192 21 күн бұрын
ஆடகச்சீர் மணிகுன்றே
@GK.Velmurugan31
@GK.Velmurugan31 21 күн бұрын
ஓம் முருகன் துணையோடு 🙏✡️
@sundarapandiansadagopenpan7536
@sundarapandiansadagopenpan7536 23 күн бұрын
Nice❤
@regislehoucq2803
@regislehoucq2803 23 күн бұрын
Namaste.
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 24 күн бұрын
அய்யா இசைத் தமிழில் நீங்கள் பாடும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது.‌கண்ணீர் பெருகுகிறது.முருகப்பெருமானின் அறுபடை வீடு தரிசனங்கள் மனக்கண்ணில் ஓடுகிறது.பாடலுக்கு நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள். உங்கள் தெய்வத்தொண்டு சிறக்க முருகப்பெருமான் என்றும் அருள் புரிவார். ஓம் சரவண பவ.
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 24 күн бұрын
🦚 ௐ சரவணபவ 🐓
@Gayathri-m4u
@Gayathri-m4u 27 күн бұрын
Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@dharanenthiradss1972
@dharanenthiradss1972 27 күн бұрын
சிவாய நம
@karmegamt1409
@karmegamt1409 29 күн бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹