நீங்க R.C.சபையில் இருக்கும்போதே ஒழுங்கா வேதாகமத்தை படிக்கவில்லை என்பது தெரிகிறது#லூக்கா நற்ச்செய்தியில் ஒருவர்க்கு அதிகப்படியான செல்வம் இரு ருப்பதால் ஆத்மாவுக்கான வாழ்வு வந்துவிடாது#ஏன் இயேசுப்பா மாட்டுக்கொட்டகையில்# பிறக்கவேண்டும் ஏழை லாசர்#உனக்கு உள்ளதை விற்று ஏழைகளுக்கு பிச்சைகுடு சகலமும் பரிசுத்தமாய் இருக்கும்#பணக்காரன் ஒரு தவறும் செய்யவில்லை ஏன் நரகம் சென்றான்