அருமையான வரிகள். குரல் மிக மிக அருமை.. 🙏🙏🙏🙏🙏❤️🎉🎊 ஆனால் “ சந்நிதியான் செல்வச் சந்நிதியான்…” என்ற வரிகளைத் தொடக்க (ஆரம்ப) வரிகளாகப் போட்டிருந்தால் இந்தப்பாடல் இன்னும் சிறப்படைந்திருக்கும் என்பது எனது கருத்து.. ஆனால் பாடல் அருமையோ அருமை.. பாடியவரின் பெயரைக் குறிப்பிடமுடியுமா?