ஐயா என் தந்தையில் காலிமனை எங்கள் சகோதரி சகோதர் அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வந்து உள்ளது நான் சகோதரிகள் சகோதர்களுக்கு திருமணமும் அந்த விட்டின் அனைத்து அரசு வரிகளையும் இருபது வருடங்களாக கட்டி வந்து இதுவரை எந்த வில்லங்கம் இல்லாமல் எனது முயற்சியில் வைத்து உள்ளேன் இதில் எனது பாகம் முன் பகுதி கிடைக்குமா?
@niyatherif13 сағат бұрын
நன்றி ஐயா அவர்கள்
@niyatherif13 сағат бұрын
நான் srilanka பூர்வீக சொத்து இந்தியாவில் உள்ளது மீட்க வேண்டும்
@manivel2127Күн бұрын
ஐயா எங்கள் சாலையின் பெயர் பலகை ஆக்கிரமிப்பு செய்து குளிர்பான கடை நடத்தி வருகின்றான் இதற்கு என்ன செய்ய வேண்டும்
@packiyarajpackiyaraj901Күн бұрын
சார் வணக்கம் எங்க தாத்தா எங்க அப்பா என எங்கள் மூண்னோர்கள் பரம்பரைய்யாக பண்ணையில் வேலை பார்தார்கள் அவர்களுக்கு பண்ணையில் நிலம் குத்தகைக்கு கொடுத்தார்கள் அந்த நிலம் அப்பா இறந்த பிறகு உழுதவனுக்கு நிலம் சொந்தம்எனும் முறையில் சீலிங் ஆட்டில் நில உச்சவரம்பு சட்டம் முலம் அம்மாவின் பெயரில் வந்து விட்டது அம்மா வேற ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்கள் எங்க தாத்தா அப்பா என ஆண்டு அனுபவித்த நிலம் நிலஉச்சவரம்பு முலம் அம்மா பெயரில் வந்ததால் இரண்டாம் கனவரின் வாரிசுகளும் இந்த சொத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று பிச்சனை செய்கிறார்கள் என்ன செய்வது
@TamilSelvam-b8hКүн бұрын
Sir எங்க லேண்ட் அகராம்பு பணியிருக்க போலீஸ் ல காம்ப்ளின்ட் பண்ணினோம் அவங்க land servey mulam alanthu யாரு edamo அளவு கள் vachi mudici க வேண்டும் என்று சொன்னாங்க அளந்த பிறகு எங்கள் இடம் தான் என்று சொன்ன பிறகும் இடத்தை விட மடுக்கங்க sir என்ன செய்ய சார்
@eswaraneswaran5117Күн бұрын
Sir kirayam pandravanga ladies ah irundha kumararar nu tha podanuma illa eppadi podanum
@s.gowtham2447Күн бұрын
I need your mobile number sir
@s.gowtham2447Күн бұрын
I need your number sir
@deivendrandeva3437Күн бұрын
UDR பட்டா விவசாய நிலத்திற்கு மட்டும் கொடுத்தார்களா அல்லது நத்தம் நிலத்திற்கும் கொடுத்தார்களா.. விளக்கவும்..
@gowrimurugesan78762 күн бұрын
Rejected by dasildhar sir parent doc nala... again fresh apply pananuma ila vattachiyar aluvalagam poi pakanuma?
@ayyalusamys44912 күн бұрын
பூர்வீக சொத்தின் உட்பிரிவு மாற்றம் செய்ய மூலபத்திரம் கெட்கிறார்கன் ?
@Periyasamy-m5g2 күн бұрын
ஐயா தாங்கள் எனக்கு பயனுள்ள தகவல் கொடுத்ததிற்க்கு நன்றி ஐயா தாங்கள் அறிய வேண்டியது 1952 முதல் 1962 வரையிலான பழைய அடங் கள் பதிவேட்டில் எனது தந்தை பெயர் தாக்கலாகி உள்ளது மேலும் 1962 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் பதிவேட்டிலும் நிலத்தின் உரிமையாளர் என் தந்தை பெயர் உள்ளது மேலும் வருவாய் துறையால் வழங்கப்பட்ட அடங்கல் பதிவேட்டில் 1980 வரை என் தந்தை பெயர் உள்ளது 1983 ல் யூடிஆரில் வேறு ஒருவர் பெயர் மாறி உள்ளது மீண்டும் என் தந்தை பெயரில் யூடி ஆர் திருத்தம் செய்து தர RDO தாசில்தார் துணை தாசில்தார் மற்றும் DRO மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து மூன்று வருடம் ஆகி விட்டது முடிவு இல்லை என் தந்தை பூர்வீக சொத்து சார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு செய்தேன் அவர்கள் விசாரணையில் யூடி ஆர் திருத்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்தார்கள் மேலும் மாவட்ட ஆட்சியருக்கு மனுநீதி நாள் அன்று மனு செய்தேன் அவர்களும் யூடி ஆர் திருத்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளித்து உள்ளார்கள் ஆனால் DROக்கு மனு செய்து ஆவணங்களை சமர்பித்தும் இன்னும் யூடி ஆரில் பெயர் மாற்றம் செய்து கொடுக்கவில்லை சார் என் தந்தையும் இறந்துவிட்டார் நான் என்ன செய்வது அதிகாரிகளுக்கு மனம் இரக்கம் வரவில்லை சார்
@chikkandhargaffoor56662 күн бұрын
ஐயா வணக்கம் ... (தாத்தாவின் பொற்றோர் சொத்து) தாத்தாவிற்கு மூன்று மகன்கள். ஆனால் தாத்தா தன்னுடைய ஒரு மகனுக்கு மட்டும் தன்னுடைய சொத்தை எழுதி கொடுத்து இறந்து விட்டார்.. மற்ற இரண்டு மகனுக்கு சொத்தில் பங்கு உண்டா?
@ThulasidossT2 күн бұрын
உண்மை தாலுக்கா ஆபிஸ் பாத்துக்கற கோர்ட்டில் பாத்துக்கற எழுதி கொடுத்து போ சொல்ரங்க தி மலை எஸ்பி ஆபிஸ் கோர்ட் போக வசதி இல்லாமல் விட்டு விட்டேன்
@abuaaliya2 күн бұрын
வணக்கம் ஐயா.எங்கள் சொந்த ஊரில் என் அப்பாவிற்கும், சித்தப்பா விற்கும் சொந்தமான ஒரு வீடு உள்ளது.என் சித்தப்பா வெளிநாட்டில் வசிக்கிறார்.அவர் ஒரு வருடத்திற்கு முன்பு அந்த வீட்டின் பின்பகுதி உள்ள இடத்தை முன்பதிவு உள்ள என் அப்பாவிற்கும் வெளிநாட்டில் இருந்து வந்து எழுதி கொடுத்து விட்டு சென்று ஒரு வருடத்திற்க்கு குறைவான நாட்கள் ஆகின்றது.கடந்த மாதம் என் அப்பா ஊருக்கு சென்று பட்டா ஆன்லைனில் அப்ளை செய்து பார்க்கும் பொழுது.அந்த பட்டாவில் எங்கள் வீட்டின் நம்பர் வராமல் பக்கத்து தெருவில் உள்ள வீட்டின் நம்பர் வந்து உள்ளது.இதை எப்படி சரி செய்வது.சித்தப்பா மறுபடியும் கையெழுத்து போட வர முடியாத சூழ்நிலை இதற்கு வேறு வழி எதுவும் உள்ளதா இங்கு இருந்து அப்பிளிக்கேஷன் அனுப்பி கையெழுத்து வாங்கி திருத்தம் செய்ய முடியுமா இல்லை வேறு எதுவும் வழி உள்ளதா?. எங்களை தொடர்பு கொள்ள விரும்பினால் 6374470284
@P.sivakandanP.sivakandan2 күн бұрын
1973 ஆண்டு தானசெட்டில்மெட்டூ சொத்து தாய் கார்டிங் செத்துக்கு உரிமையாளர் மகான் ஆனால் பட்டா தாய் பெயர் உள்ளது மகான் இல்லாமல் கையெத்து போடாமல் தாய் வித்தாள் செல்லும்மா மகான் அதுதாடுத்தால் திராம்பப்பேரமுடிமா 5:49
@SK-rf5ot3 күн бұрын
அந்த நிலத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பதை சொல்லுங்கள் ஐயா
அய்யா வணக்கம் எனது தாத்தா குத்தகை செய்த நிலம் எங்கள் ஆத்தாவின் பெயரில்( சீலிங் ஆக்ட்) நிலஉட்சவரம்பு சட்டம் முலம் கிடைத்தது ஆத்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் முதல் கனவரின் வாரிசுகளுக்கு பாத்தியமா இல்லை இரண்டாம் கனவரின் வாரிசுகளுக்கு பாத்திமா இரண்டாம் கனவரின் வாரிசுகளுக்கு பாகம் தரவேண்டுமா
@vetriarumugam44084 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@venkatesan21544 күн бұрын
ஒருவர் சொத்து வாங்குவதற்கு முன் பணம் கொடுத்து ஒரு பதிவு செய்யாத ஆவணம் முலம் ஒப்பந்தம் ஏற்படுத்தி அதனை பதிவு செய்ய நிலத்தின் உரிமையாளர் கூப்பிடும் பணம் கொடுக்காமல் காலதாமதம் ஏற்படுத்தியதால் நில உரிமையாளர் அந்த சொத்தை வேறு ஒருவற்கு கிரையம் செய்து விட்டார் இதற்கு காவல் துறை முலம் நடவடிகை எடுக்க முடியுமா.. முடியுமா.ஐயா... கிறைய ஒப்பந்த காலம் 6 மாதம் மட்டுமே ஆனால் 5 வருடமாக வாங்கி கொள்பவர்களும் காலம் தாழ்த்தி உள்ளார். நன்றி ஐயா
@vasudevanpackrisamy52364 күн бұрын
உங்கள் contract number please
@venkatesan21544 күн бұрын
👍
@rainbow_19854 күн бұрын
இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கும் இதுதான் நடந்தது
@ramesht48964 күн бұрын
Great sir 👍👍👍
@Keerthi-ix9gl4 күн бұрын
Useful video sir Thanks
@sivaselvaraj97484 күн бұрын
மிகவும் அருமை ❤
@subramanians88614 күн бұрын
நன்றி
@cpsharavanan42794 күн бұрын
சுமார் 6 கோடி மதிப்புள்ள எங்கள் சொத்துக்களை அபகரிக்க குற்றவாளிகளுக்கு போலீஸ் துணை போனது. நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். மேலும் HUMAN RIGHTS COMMISSION இல் போலீஸ் மீது வழக்கு தொடுத்துள்ளோம்.
@cpsharavanan42794 күн бұрын
100% TRUE
@CanaanInteriorsBuilders4 күн бұрын
நல்ல பகிர்வு மிக்க நன்றி இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
@vsgaming83754 күн бұрын
காவல்துறையில் சில இடங்களில் இலஞ்சம் வாங்கி தவறுகள் நடக்கு உண்மைதான்
@chellamuthus95114 күн бұрын
நண்றி நண்றி எனது நிலம் 6280 சதுர அடி ஶ்ரீபெரும்புதூர் காரந்தாங்கல் புகார் FIR பதிவு செய்யவே 18 மாதங்களாக எழுதியபின் CM cell உத்தரவுபடி பதிவு செய்தனர் ஆனால் உரிய தீர்வு"கான கோரட்க்கு போகும்படி பல கடிதம் வந்தாலும் நேரில்"காவல்துறை அதிகாரி நீ அந்த இடத்தில் வேலி போட்டு அங்கேயே குடியிருந்தால் நில அபகரிப்பு நடந்திருக்காது தவறு உன் மீது தான் நில அபகரிப்புக்கு,எதும் நாங்கள் செய்யஇயலாது நீங்கள் கோர்ட்டுக்கு தான் போகனும் என இறுதியாக சொல்லிவிட்டனர் இது சரியா? அய்யா
@nadarajanherbal83834 күн бұрын
Super
@SampathbharathiBharathi4 күн бұрын
Thanks thanks
@sundar23584 күн бұрын
A D சர்வே விளக்கம் அளிக்க வேண்டும் நன்றி
@nagarajan43974 күн бұрын
அண்ணா வணக்கம். உயிலில் எழுதப்படாத சரத்துக்களை சொல்லி தனது குடும்ப வாரிசுகளுக்கு எழுதிவைத்திருக்கும் செட்டில் மென்ட் ஆவணம் பதிவு செய்து இருக்கும் செயல் பதிவு சட்டம் 81 ன்படி சார்பதிவாளர் மற்றும் ஆவண எழுத்தர் எழுதி வாங்கியவர் மற்றும் எழுதிக்கொடுத்தவர்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுக்கலாமா? அவசியம் எனக்கு பதில் வழங்கவும்
@srisuresh39765 күн бұрын
ஐயா கார்த்திக் கோபாலகிருஷ்ணன் போல் நானும் ஒருவன். வருவாய் மற்றும் பதிவுத் துறைக்கு காவல்துறை சம்பந்தப்படவில்லை எனவே இரு துறைகளும் உரிமையாளர்களையும் அரசியலையும் எடுத்துக் கொள்ள துணைபுரிகின்றன. படு கேவலமாக கையாளுதல் indha government.
@vimalkumari48255 күн бұрын
நான் உங்கள் வீடியோ இப்போ தான் பார்த்தேன்.
@vimalkumari48255 күн бұрын
அண்ணா என் தாத்தா சொத்தை வேறு ஒருவன் பத்திரம் செய்து விட்டார். நன்றி தென்காசி sp ஆபீஸ்ல புகார் கொடுத்து இருதேன். ஆனால் அவர்கள் போன் செய்தோம் சுவிட்ச் ஆப் என்று வருகிறது என்று போக சொல்லிட்டாங்க. அவர் மீது எந்த விசாரணையும் இல்ல. அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி விசாரிக்கவோம் இல்லை. நாங்கள் என்ன செய்யலாம்.
@muruganrasathi-wh3db5 күн бұрын
தாங்கள் அளிக்கும் அனைத்து தகவல்களும் மக்களுக்கு பயன் தரும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்ததற்க்கு நன்றி ஐயா ❤
@indiraniraja72905 күн бұрын
நீங்கள் வெளியிடும் அனைத்து வீடியோக்களையும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா
@ganeshkumar-zg4py5 күн бұрын
நன்றி அய்யா
@s.rudraprakash5 күн бұрын
TQ sir
@munusamye35285 күн бұрын
Thank you
@selvampalanisamy5 күн бұрын
நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@sangeethamamphilbedtamilli27925 күн бұрын
ஐயா எங்கள் வீடு தோட்டத்திற்குள் உள்ளது. பக்கத்து தோட்டதுகாரர் எங்கள் வீட்டு வாசல் ஒட்டி தென்னை மரமும் புதிதாக கன்றுகளும் நட்டு வைத்துள்ளார். ஏற்கனவே எங்கள் வீட்டு சிமெண்ட் ஷீட் கொட்டகையில் மட்டை விழுந்து சேதாரம் ஆகி விட்டது. இதற்கு சட்டம் மூலம் எங்களுக்கு தீர்வு கிடைக்குமா ஐயா