வைகைச் செல்வன் பேச்சு அருமை அதிலும் புரட்சி தலைவரைத் பற்றி ஆங்காங்கே தொடுவது இன்னும் சிறப்பு
@user-sy9vb4jf9p2 күн бұрын
எவ்வளவு செய்திகள் அற்புதமான கருத்துக்கள்.ஐயா நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ் கூறும் நல் உலகிற்கு வழி காட்ட வேண்டும்.
@user-ds1pk2ji2k5 күн бұрын
ஐயா அவர்கள் வணக்கம். எனக்கு 67, வயதில் வரை கேட்காத. ஐ கோர்ட் நிஜம் நற்செய்தி . கேபிஎஸ். கி பா. ஜட்ஜ் . கேள்வி பதில்.
@kanmanishankari50975 күн бұрын
அம்மாவின் பேச்சு பிடித்தவர்கள் like pannunga ❤❤❤❤
@user-pk5xz2iy9h7 күн бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@devapriyantv28859 күн бұрын
❤❤❤❤❤
@rajendranagri816711 күн бұрын
பல மணிநேரம் கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் சிறப்பு 🎉
@ganeshkumar228211 күн бұрын
சிறந்த பேச்சு
@ManiYarassan11 күн бұрын
அருமை
@elumalaie123413 күн бұрын
ஐயா தங்கள் உரை மிகச் சிறப்பாக உள்ளது நன்றி வணங்குகிறேன்ஐயா
@vasanthisundernath206715 күн бұрын
Excellent sir. I am listening to your talk ti day only .you are an encyclopaedia.
@vasanthisundernath206715 күн бұрын
Arpudham .
@vasanthisundernath206715 күн бұрын
Arumaiyana arpudhamana padhivu. Very knowledgable. Thank you .
@eraithuvam319616 күн бұрын
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளாதவனுக்கு உண்மை புலப்படுவதில்லை. ராவணன் அனைத்து கலைகள் அரசியல் நிர்வாகம் பக்தி வீரம் என அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் சூர்ப்பனகை தன் கணவனை ராவணன் கொன்றதற்குபழிவாங்கச் செய்த சூழ்ச்சியாலும் ராவணன் தனிமனித ஒழுக்க த்திலிருந்து நழுவி மாற்றான் மனைவியை விரும்பியதால் மட்டுமில்லாமல் அபகரித்ததாலும் அவனது அறம் பிழன்றதால் அவன் மரணிக்க நேர்ந்தது. இந்தம்மா பின்பு பேசியதைப் பற்றிக் கேட்காமல் நுனிப் புல் மேய்ந்த முட்டாள்தனத்தின் உச்சகட்டம் இந்த முட்டாள் தமிழர்களின் சிந்தனை. ராவணன் பிறப்பால் பிராமணன். அவன் குணத்தால் செய்த செயலில் அரங்க குணம் படைத்தவன்.
@subramaniamramasamy748417 күн бұрын
❤🎉💕👏🏼
@vijayad501517 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super
@karthikkeyyanm.a728818 күн бұрын
கவியரசர் கூட இந்த அர்த்தத்தில் எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை..பரிமேலழகரை மிஞ்சிவிட்டார் பேச்சாளர்..நன்றியும் வணக்கமும்..
@cheranp345720 күн бұрын
சிறப்பான தகவல் நன்றி அய்யா
@ganeshanchandramohan782824 күн бұрын
பெரியார் என்ன பூ_க்கா?
@TrendingVideosToday124 күн бұрын
அருமை ஐயா
@kathirselvam86927 күн бұрын
அருமையான பேச்சு
@lokasanthivaradarajan28 күн бұрын
Lo Koovam I ok I I ioooii I I i
@vijayaperumala618629 күн бұрын
ஐயா தங்கள் பேச்சை கேட்டு பல முறை கண்ணில கண்ணீர் வந்துவிட்டது
Super super கண்ணதாசன். . அருமை அருமை பேச்சாளர்கள். இனிமை இனிமை அவர்களது பேச்சு. தெரியாத விவரங்கள் தெரியவந்தன. கடவுள் விளக்கம் அருமை அருமை. சிறந்த நிகழ்ச்சி. ஏற்பாட்டாளர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள். நல்வாழ்த்துக்கள்.
@krengaraj9263Ай бұрын
Neet நுழைவு தேர்வு வந்ததால்தான் ஏழை பிள்ளைகளும் டாக்டர் ஆக முடிகிறது. ஏனெனில் இலட்சங்களை லஞ்சமாக கொடுக்க முடியாது..நீட் வந்ததால் தான் கோடிகளை வைத்துள்ள தயாநிதிமாறன் தன் பொண்ணை டாக்டராக்க முடியல. எனவே ஜால்ரா அடிப்பதை விட்டு விட்டு வீட்டுக்கு நன்கு படிப்போம்.
@sridhar4490Ай бұрын
9 10 saraswati ramanathan bad?
@avaddayappankasivisvanatha2202Ай бұрын
சுசூகி சிவம்
@velMurugan-cj4ptАй бұрын
மக்கள் மத்தியில் கல்விவளர வளர அரசியலை கவனிக்கத் தொடங்குகிறார்கள் அரசியல்வாதிகள் லஞ்சத்தில் ஊறி சொத்து சேர்க்க தொடங்குகிறார்கள் இங்கே தான் பிரச்சனை தொடங்குகிறது எனவேதான் மக்கள் கேள்வி கேட்க தொடங்குகிறார்கள்
@user-ue2uw5jx1uАй бұрын
அய்யா உங்களை வணங்குறேன் ,அய்யா நம்மா பாரதி கிருஸ்னகுமார் எங்கே இருக்கிரார்
@user-vn8rm4zg5uАй бұрын
ஞானச்சுரங்கம் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்.
@tajudeenrahamath3837Ай бұрын
துரோணர் ஏகலைவன் கதை அருமை
@shanmugam6262Ай бұрын
ஏன்டா சு... சிவாஜி கலைஞன் இல்லையா?
@thavasilingarasaАй бұрын
கம்பரராமாயணத்தால் கப்பனுக்கு பெருமையா?. கம்பனால் ராமாயணத்திற்கு பெருமையா?. என்று ஒரு விவாதம் (பட்டிமன்றம்) வைத்தால் சிறப்பு.
@gurunathgkg7725Ай бұрын
சிறந்த விளக்கம்.நன்றி.
@panchabakesanr6921Ай бұрын
Sweet Like ly palappalam pala.karupiah
@panchabakesanr6921Ай бұрын
Very sweet speech like palappalam only by pala.karup
@selvarajarunesh2286Ай бұрын
சிறந்த அறிஞர் பழ.கருப்பையா
@subramsubramaniam1327Ай бұрын
Many Thanks for your inspirations Sirs
@ParamathmaGАй бұрын
Arumiyana.pechu.super.super.
@tsenthilkumar316Ай бұрын
திரு மதுக்கூர் ராமலிங்கம் அய்யா உங்களின் அறிவார்ந்த ஞானத்தால் வாழ்வின் நம்பிக்கையையும் சிந்தனைகளையும்,பெற்றுக்கொண்டோம் மிக்க நன்றி,
@user-ml6wv3gg3cАй бұрын
அருமையான பேச்சி மதுகூறார் அருமை ஐயா
@MunishS-yy6duАй бұрын
நல்லதொரு பேச்சு
@SuthaSutha-px5xyАй бұрын
Suparspeeh
@balasubramaniansethuraman8686Ай бұрын
தமிழர்கள் பிறமொழி பகைமை கிடையாது என்று பேசும் இவர் பிற மொழி திணிப்பை (?) தமிழர்கள் எதிர்ப்பார்களாம். யார் காதில் பூ சுற்றுகிறார் என்று புரியவில்லை. திராவிட பகுத்தறிவோ.
@vijayaganesan84902 ай бұрын
அற்புதம் அற்புதமான உரைவீச்சய்யா எத்தனை கருத்துக்களை நகைச்சுவையோடு கலந்தடித்து தினறவைத்த பாங்கு அற்புதம் அதுவும் கம்யூனிஸ தத்துவத்தையும் அழகோடு கலந்து சுவை குன்றாமல் கடைசி வரை அழைத்துச் சென்ற அற்புதமான பேச்சு அழகு அழகு அழகு வாழ்த்துக்கள் தோழரே
@dasspondy63812 ай бұрын
Rayeluku train peru vachirukanga super speak sir ❤😅😅😅😅