அம்மன் அருள் பெற அம்மா கோயில்கள் முன் கோழிகளை கொல்வது பாவம் என உணர வேண்டும் அதுமட்டுமின்றி அவைகளுக்கும் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே அம்மா பக்தர்கள் கோழிகளை கொல்லும் கலாச்சாரத்தை ஒழித்து அம்மன் அருள் பெற வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ❤🙏🏿🙏🏿🙏🏿