ஐயா இதுவரை நான் பலமுறை கேட்டு இருக்கிறேன் ஆனால் உங்களை போல் அர்த்தம் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது அனைத்து கீதையின் ஆர்வமும் புரிகிறது அது மட்டுமல்ல கணநேரத்தில் ஞானம் பட்டினத்தார் சிவன் கணநேரத்தில் ஞானம் காதில்லா ஊசியும் வார கடைவழிக்கே புரிந்தது ஐயா மிகவும் அருமையான அர்த்தங்கள்
@swamynathantns335613 күн бұрын
இன்றைய தினத்திற்கான ஆசி இந்தப் பதிவு.
@arvijayan26 күн бұрын
Clear views 🎉....
@sunitharupesh255427 күн бұрын
Thank you so much for the Interviewer 🙏🏻🌸
@sunitharupesh255427 күн бұрын
🥹🙏🏻
@sunitharupesh255427 күн бұрын
🙏🏻❤😊🎉😄
@sunitharupesh255427 күн бұрын
What a profound Interview ❤️🪷migha Nandri for sharing Master 🙏🏻
@sunitharupesh255427 күн бұрын
Master🙇🏻♀️🙏🏻
@arvijayan27 күн бұрын
🎉
@arvijayan27 күн бұрын
🎉😂
@jayasrinivasan95827 күн бұрын
Good and interesting interview Ayya waiting for more information from you
@gayathrinarayani266727 күн бұрын
"தீதும் நன்றும் பிறர்தர வாரா" அவனின்றி ஒர் அணுவும் அசையாது . இதில் எந்த வாக்கியம் உண்மை ஜி
@MeiYogam27 күн бұрын
இரண்டும் ஒன்று தானே? நாம் தான் நம் தீமைக்கும் நன்மைக்கும் காரணம், நாம் தானே அவனும் ? சரிதானே?
@gayathrinarayani266727 күн бұрын
என் தோழருக்கு நமஸ்காரம்.
@MeiYogam27 күн бұрын
நமஸ்காரம்.
@arvijayan27 күн бұрын
Clear vision....🎉
@drraamnaturopathyspecialis678127 күн бұрын
A good practical spiritual message...vaazlthukkal Iyya🎉
@baskarankrishnaswamy235228 күн бұрын
Only saints can see the plight of householders from outside and present a solution for their problems.
@arvijayanАй бұрын
🎉 great ......❤
@arvijayanАй бұрын
🎉
@arvijayanАй бұрын
🎉
@yrsk7Ай бұрын
நன்றி ஐயா 🙏👍💐
@yrsk7Ай бұрын
நன்றி ஐயா 🙏
@arvijayanАй бұрын
😂
@snstudio7340Ай бұрын
Thanks a lot, but meethi enga sir ?
@seetharamanrm3687Ай бұрын
Ram Ram Ram Ram
@bhuvaneswarigowthamanАй бұрын
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்வவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளிதான் தான் என உணர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவனே ஸ்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு எல்லோரும் ஒன்று தான் பெரும் பாவம் செய்தவன் புண்ணியம் செய்தவவன் முற்றும் துறந்த முனிவர் கொலைகாரன் கொள்ளைக்காரன் யாராக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலை இல்லாத நிலையில் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்டவை இவன் இதில் சற்றும் சலனப்படாமல் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமாதி நிலை யில் சமமான ஆதி நிலை யில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஷாயுஜ்ஜம் அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உணர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
@bhuvaneswarigowthamanАй бұрын
ஐயா நான் வளரும் போதே ஞானம் என்றால் என்ன என்று அறியாத வயதில் நான் யார்? என்னும் ஆராய்ச்சியில் மனம் என்னை இழுத்து சென்றது மனம் ஆனது என்னை செயல்களில் பொருட்களில் பலன்களில் என எல்லாவற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து இதற்கு மேல் என்ன என்ன மேலும் மேலும் ஆராய்ந்து ஆசை பற்று செயல்கள் அற்று ஒரு தெளிவுக்கு வந்தது எல்லாவற்றிலும் இருந்து விளகி ஒடுங்கி ஒதுங்கி தனித்து நின்றது தனித்து நிற்க்கும் நிலையில் இருக்கும் போது எல்லாவற்றிலும் தன்னைவும் தனக்குள் எல்லாவற்றையும் காணமுடிந்தது செயல் இயக்கம் புரிந்தது எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்ப்பட்டது இன் நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் பக்தி உட்பட எல்லாவற்றையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டது அநாதி நிலையில் சமாதி நிலையில் மாறாத மாற்றத்திற்க்கு உட்படாத சமமான ஆதி நிலையில் நிலை கொண்டது இதுவே ஜீவன் முக்தி நிலை வீடுபேறு அடைந்த நிலை. ஆசை பற்று அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உணராமை மாயை என்னும் மோகம் தான் பிறப்பு இறப்பு என்பது சுழற்சக்கு காரணம் அதை உணராத வரை இந்த ஆட்டம் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
@hamsajoottu6697Ай бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏
@seetharamanrm3687Ай бұрын
Ram Ram Ram Ram
@ArunkalidasMАй бұрын
Eamai neer arive,r
@rajeerajee22952 ай бұрын
இயல்பு அருமை வாழ்க வளமுடன்
@preethibalaji33942 ай бұрын
🙏🙏🙏
@preethibalaji33942 ай бұрын
🙏🙏🙏
@shobaram39932 ай бұрын
Great insight sir. Thank you🙏🙏
@madhima3 ай бұрын
Thank you, Sir Ramana Saranam
@swamynathantns33563 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம். நிறைவை உணரவைத்தமைக்கு நன்றி மாஸ்டர்.
@vijayakumari30243 ай бұрын
வணக்கம் ஐயா.வாழ்க வளமுடன்.
@swamynathantns33563 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம். நிறைவை உணர வைத்தமைக்கு மிக்க நன்றி.
@govindanbalaji54423 ай бұрын
சிவ சிவ
@mambalamyogiramsuratkumars88263 ай бұрын
யோகி ராம்சுரத்குமார். குருவருள். திரு கிருஷ்ணாவின் அற்புதமான பேச்சு. வாழ்த்துகள்.
@vijayakumari30243 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@kaushiknareshkumar71393 ай бұрын
Very happy to see that Meiyogam has moved to a newer and bigger space 😊😊. My humble pranams to Raguram master 🙏🙏 Hope many more souls get uplifted through him 😊
@kaushiknareshkumar71393 ай бұрын
Blessed to listen to such deep knowledge!
@seetharamanrm36873 ай бұрын
Thank you sir
@vijayakumari30243 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@swamynathantns33563 ай бұрын
மிகச்சிறப்பான ஒலி, ஒளியமைப்புடன் சிறந்தமுறையில் தொகுக்கப்பட்ட நிகழ்வு. என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் நாள் இது. நன்றி ரகுராம் மாஸ்டர்.