🙏சூழ்ச்சியால் வந்த பெருந்தொற்றிலிருந்து தமிழ் நாடும், உலகும் மீள தமிழ் மக்கள் நாம் அதிகாலை நேரத்திலும், மாலையிலும் நம் கடவுளர்களிடம் மனமுருக வழிபாடு செய்வோம்!!🙏 🌸பேரா இயற்கையே போற்றி! 🌸பெரு வெளியே போற்றி! 🌸தீரா அருட்சுடரே போற்றி! 🌸ஓயாத் தோன்றலே போற்றி! 🌸அன்னையே தந்தையே போற்றி! 🌸தென்னாட்டிலே சங்கம் வைத்து வேதங்களருளிய ஆதி நாதனே! போற்றி! 🌸இனங்காத்து இரண்டாம் சங்கமும் கண்ட வேல்கொண்ட வேந்தனே! போற்றி! 🌸கலைகாத்த தமிழ்த் தலையோனே போற்றி! 🌸கூப்பிவணங்கென்ற சூத்திரமே போற்றி! 🌸மேலுலக ஐந்திறச் சித்தோனே போற்றி! 🌸கோகுலத்து அறிவாற்றல் வல்லானே போற்றி! 🌸மண்ணளந்த விண்ணளந்த வியாளனே போற்றி! 🌸கடவுளான சித்தர்களே வள்ளல் மலரடியே போற்றி! 🌸குலங்காத்த குடிகாத்த ஐயானாரே போற்றி 🌸படைகட்டி எல்லைக் காத்த கருப்பானாரே போற்றி! 🌸தலைமுறைக்கு அருளும் குலதெய்வங்களே போற்றி! 🌸ஊழொளியாய் விளங்கும் எம் முன்னோரே போற்றி! 🌸ஆசீவகத்து ஏழன்னை தெய்வங்களே போற்றி! 🌸அறிவும் வளமும் பெருக வந்த உருவே! பிள்ளையாரே போற்றி! 🌸வளங்கொழித்து வாழவைக்கும் பச்சையமுதே! மீனாட்சியே! போற்றி! 🌸இனங்காத்தருளும் தாயே! தமிழன்னையே போற்றி! 🌸அன்பே அருளே ஆற்றலே பருவே உயிரே உயிரொளியே! போற்றி! போற்றி! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! 🌸போற்றி வணங்குகிறு ஓம்! பிரபஞ்ச கூட்டு வழிபாடு : 🌸இலுமினாட்டி தீய சக்திகளிடமிருந்து இந்த உலகம் விடுதலை பெற வேண்டும். 🌸உலகெங்கும் உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும். 🌸உலகெங்கும் உண்மையான நீதி பரிபாலனம் தொடங்க வேண்டும். 🌸ஊடகங்கள் உண்மை பேச வேண்டும். 🌸ராணுவமும், காவல்துறையும் மக்களுக்காக இயங்க வேண்டும். 🌸உலக மக்களுக்குள் ஒற்றுமை ஏற்படவேண்டும். 🌸உலகில் அமைதியும், வளமும் பெறுக வேண்டும். 🌸உலக மக்கள் அனைவரும் தங்களின் வளங்களை பகிர்ந்து, எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும். 🌸உலகின் மூத்த இனமானத் தமிழினம் பாதுகாக்கப்பட வேண்டும். 🌸தமிழகத்தில் நல்ல தமிழராட்சி ஏற்பட வேண்டும். 🌸ஒவ்வொரு மாநிலத்திலும் முழு தன்னாட்சி வேண்டும் 🌸மத்தியில் கூட்டாட்சி வேண்டும். 🌸அதற்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். 🌸மீனாட்சியே, தெய்வங்களே, சிவனே, முருகனே, இராவணனே, கும்பகர்ணனே, இந்திரனே, கிருஷ்ணனே, திருமாலே, கடவுட்சித்தர்களே உங்களின் பிள்ளைகளை காத்திடுங்கள்!!துணையிருங்கள்!! 🌸தீய சக்திகளை வீழ்த்தி, உலகம் விடுதலை பெற ஆசீர்வதியுங்கள்!!