சிறப்பு சிறப்பு மிக மிக சிறப்பு இந்த பாடல் என் செவிகலின் வழியே என் நாடி நரம்புகளை தட்டி எழுப்பி உற்சாகப் படுத்துகிறது துவண்டு கிடக்கும் என் மனதை மயில் இறகு களை கொண்டு வருடி கொடுப்பது போல் வருடிக் கொடுக்கிறது அம்பாள் எனக்குள் நர்த்தனம் புரிகிறாள் நன்றி