சுவாமி ஜி அவர்களுக்கு அடியேனின் அன்பு கலந்த வணக்கம். ஒரு சந்தேகம்.தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை யுடன் பதிவு செய்து இருக்கிறேன். ஜாதக சிரோன்மணி என்னும் "பிருஹத் ஜாதகம்" அல்லது (வராஹ ஹோரை) என்ற ஜோதிட சாஸ்திரத்தில் எந்த சுலோகத்தில் 35வயதுக்கு மேல் திருமணம் அல்லது கல்யாணம் செய்யும் போது ஜாதகம் பார்க்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது?, அப்படி ஒன்றும் இருப்பதாக இதுவரை அந்த ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு சுலோகத்தை கூட படித்ததில்லை.ஒரூவேளைஎனது கண்களுக்கும் கவனத்துக்கும் இக்கருத்து இதுவரை எட்டவில்லை என்பதால்... தாங்கள் அருள்கூர்ந்து திருமணம் 35வயதுக்கு மேல் செய்கிற போது ஜாதகம் பார்க்க வேண்டிய தில்லை என தெரிவிப்பதை எடுத்து க் கூறி தகக நல்வழி காட்ட கேட்டு க் கொள்கிறேன். தயவு கூர்ந்து பதில் தர வேண்டுகிறேன்.நன்றி. வணக்கம்.
@user-du3yr1bi4y48 минут бұрын
🎉
@user-du3yr1bi4y49 минут бұрын
குரு திருவடி கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ❤❤❤அம்மையே அப்பா ஒப்பில்ல மணியே அன்பில் விளைந்த ஆரமுதே ஓம் சிவாய நம ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 😂🎉❤