BHARATHI KRISHNA KUMAR SPEECH
1:03:16
Пікірлер
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் சார். அழகான அமைதியான தமிழ் அறிவு கலஞ்சியம் தாங்கள். எனக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் குறைவு. கேட்பதுதான் மிகவும் பிடிக்கும். எத்தனை மணி நேரமானாலும் கேட்பேன்.அழகான அமைதியான ஆர்பரிக்கும் இந்த பதிவிற்கு தலைவணங்கி நன்றி த..சொல்கிறேன். வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ...அன்புடன் ❤❤❤❤❤
@heartfulness5673
@heartfulness5673 2 ай бұрын
E transmission is in your voice. I learnt more about bharathi from your speech. Hats off you brother
@heartfulness5673
@heartfulness5673 8 ай бұрын
Melting speech. The relation between 3 generations changes and smooth going speech. Really appreciated. Touching heart at the same time to goto the remembrance of our own life with appa.
@jayanthikailasam2045
@jayanthikailasam2045 9 ай бұрын
அற்புதமான உரை...
@antonypaul3016
@antonypaul3016 9 ай бұрын
Avan kannan Ivan krisnan
@antonypaul3016
@antonypaul3016 9 ай бұрын
Nellai is still alive
@kamaldeen3462
@kamaldeen3462 10 ай бұрын
எங்கிருந்து வந்தீரய்யா. 🙏🙏🙏❤
@kajahussain2475
@kajahussain2475 10 ай бұрын
Fantastic. Super. Realistic
@sukumarkrishnan7122
@sukumarkrishnan7122 10 ай бұрын
வாசாத்தி மக்களின் நெஞ்சறுதி அசத்தல்
@sukumarkrishnan7122
@sukumarkrishnan7122 10 ай бұрын
தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கங்கள்
@indraanbu7008
@indraanbu7008 Жыл бұрын
😢😢
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 Жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு நீர் வாழ்க பல்லாண்டு
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
எனக்கு கம்பராமாயணத்தில் கம்பனை மட்டுமே அதிகம் பிடிக்கும். அவனை இங்கு வர்ணித்தமைக்கு நன்றி! நன்றி!
@vanarajanr9290
@vanarajanr9290 Жыл бұрын
Ivarkalai puthaikka kadarkarai veru. Chiii vetkapadungal. oru Pennaga irunthu ithanai penkalukku evalavu periya kodumai seithurukkirargal.
@j.sriram6960
@j.sriram6960 Жыл бұрын
சிறப்பான பேச்சு ...வணங்குகிறேன்
@ersathishkumarannamalai1616
@ersathishkumarannamalai1616 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்!!
@saitechinfo
@saitechinfo Жыл бұрын
அருமை
@saitechinfo
@saitechinfo Жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு.
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
POVERTY, .LACK OF EDUCATION, WANT OF PROPER JOB TRAINING UNEMPLOYMENT ARE THE MAIN REASONS FOR THE SUFFERING AND MISERY OF INDIAN WOMEN. FUTURE INDIAN WOMEN MUST HAVE THEIR OWN EMPOWERMENT TO LEAD THEIR INDEPENDENT LIFE OF FREEDOM.
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
கற்றோரை கற்றோரே காமுறுவர் - உங்களை போன்ற சொற்பொழிவாளர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.நான் மேனிலைப்பள்ளி தாண்டாதவன் .நானே உம் பேச்சில் காதல் கொண்டேன்.நண்பரே.வெகுசிறப்பு.
@saitechinfo
@saitechinfo Жыл бұрын
மிகச்சிறந்த புத்தகத்திற்கு அட்டகாசமான பரிந்துரை. ❤
@muthumanignanam8713
@muthumanignanam8713 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@natarajansrinivasan9035
@natarajansrinivasan9035 Жыл бұрын
தமிழ் போல் நீவிர் வாழ்க
@ganeshangm8143
@ganeshangm8143 Жыл бұрын
காலத்துக்குஏற்ற மாமனிதர் எந்தமதத்தையும்தாழ்த்தாமலும் எந்தமொழியாளர்களையும்தாழ்த்தாமலும் மணிதசமுதாயத்தைபற்றியபேச்சாகவேஉள்ளது
@umamaheswaran598
@umamaheswaran598 Жыл бұрын
சூர்ப்பனகை-யை விட மிக மோசமானவனடா நீ... தாய்ப் பால் குடித்தாயோ தமிழ்பால் குடித்தாயோ தெரியாது... நிச்சயம் திராவிஷ பால் குடித்த கருஞ்சிவப்பு கயவன் நீ...
@சென்
@சென் Жыл бұрын
தமிழின் பெருமை என்று சொல்ல வேண்டும் காரணம் வேறு மொழியில் கம்பன் எழுதி இருக்கவே முடியாது அந்த கம்ப இராமாயணம் என்ற புனை கதையை.
@சென்
@சென் Жыл бұрын
உண்மையில் இராமனை கடவுள் ஆக்கியது கம்பன் தான். அதனால் அந்நிய மொழி சமஸ்கிருதம் அதை தேவ பாசை என்பது தவறான பார்வை. சிவன் முருகன் கொற்றவை பேசிய மொழி தெய்வீக தமிழ் அதே போல இராமனை தமிழ் பேச செய்த கம்பன். அதாவது உண்மையில் கடவுள் பேசிய மொழி தெய்வீக தமிழ் தான்.
@சென்
@சென் Жыл бұрын
சுரம் என்றால் மது அசுரன் என்றால் மதுவை குடிக்கா தமிழர்.
@சென்
@சென் Жыл бұрын
ஹிந்தி பட கதையை எடுத்து தமிழ் படங்களில் தமிழ் பண்பாட்டுக்கு மாற்றி படம் எடுப்பது போல தான் உலகின் சிறந்த கவி கம்பன் செய்தார்.
@சென்
@சென் Жыл бұрын
உலகின் மிக சிறந்த கவி கம்பன் அவரை அவன் அவன் என்று சொல்வது தவறு.
@சென்
@சென் Жыл бұрын
வால்மீகி ராமாயணம் சமஸ்கிருத மொழியில் எழுத பட்ட காலம் கிபி 2 பின்னர் ஆகவே இருக்கும் காரணம் அப்போ தான் சமஸ்கிருத மொழியில் எழுதவே தொடங்கிய காலம் ஆனால் இராமாயணம் என்ற புனை கதையை 7000 ஆண்டுகள் மேலே என்று பொய் சொல்கிறாள். தமிழ் நாட்டில் மூட நம்பிக்கை மதம் கொண்டு வந்த அந்நியர்கள் சமஸ்கிருத மொழியில் கிறுக்கிய அந்த புனை கதையை திணித்தார் அதை தடுத்து அதை தமிழுக்கு மொழி மாற்றி 15 நாட்கள் காலத்தில் உலகின் அதி சிறந்த கவி கம்பன் அழகு தமிழில் தந்தார் அது தமிழுக்கு தமிழருக்கு தான் மகுடம் உலகுக்கு அல்ல. பக்தி இலக்கியம் கூட ஒருவகையான ஆரிய எதிர்ப்பு தான்.
@malamanian339
@malamanian339 Жыл бұрын
A very big salute to you BK sir..
@kalirajan9070
@kalirajan9070 Жыл бұрын
முந்நூறு ராமாயணங்களில் ஆதிக்க விஸ்தரிப்பு க்கு உதவியது கம்பராமாயணம் தான். இன்றைய பலபிரச்சினைகளுக்கு காரணம் கம்பன் தான். வடக்கன்கதாநாயகனாகியது கம்பனால்தான்
@TNA
@TNA Жыл бұрын
Sir ராமையாவின் குடிசை ஆவணப்படம் எங்கு பார்ப்பது எங்கு கிடைக்கும் சார்
@saravanakumare5973
@saravanakumare5973 Жыл бұрын
ஐயா வணக்கம் தமிழ் உங்கள் நாவில் வெளிவரும் போது தேன் போல தித்திக்கிறது
@pooranie3771
@pooranie3771 Жыл бұрын
Selikkatum தமிழ் மொழி மற்றும் selikkatum vivasayam sirpadattum nirvakam valga valamudan anaivarum valthukkal thola👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-em5qw4mm8l
@user-em5qw4mm8l Жыл бұрын
ஆனால் இந்த பதிவில் நான் பார்த்த ஒருசில குற்றவாளிகள் நான் குற்றம் செய்யவே இல்லை என்று குற்றம் செய்யாமல் இவ்வாறு தண்டனை பெற முடியும் இவர்களுக்கு பென்ஷன் தொகை மட்டுமல்ல இவர்களின் அடுத்த தலைமுறைக்கும் அரசாங்க உத்தியோகம் கிடைக்காதவாறு செய்து
@user-em5qw4mm8l
@user-em5qw4mm8l Жыл бұрын
வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தில் அவன் சிறந்த முறையில் கடமையாற்றிய சிபிஐ அதிகாரி மற்ற வைக்கலையா அவர்களுக்கும் மற்ற அதிகரிக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் இது போன்ற அடித்தட்டு அப்பாவி மக்கள் அடிபடும்போது உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளின் மேலும் மேலும் இது போன்று வரைந்து கடமையாற்ற
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 Жыл бұрын
பேன்ட், சட்டைக்குள் மறைந்திருக்கும் சொல் சித்தரே உங்கள் ஆற்றல் வள்ளலார் சன்மார்க்கம், வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரியம் ஆகியவற்றில் மூழ்கி திளைத்து உண்மையான இறைத்தத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்க உங்கள் பேச்சாற்றலால் சாத்தியமாகும் V.M.VEL, pgb
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
கம்னியூட்ஸ் கட்சியே சிறந்தது ஆன்டகட்சி ஆளும்கட்சியும் சரியில்லை
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
அந்த பெண்கள் அடையாளம் காட்டிய அந்த கொடு காம வெறியர்கள் பெயர் போட்டோ வெளியிடுங்க அவனுங்க பொண்டாட்டி பிள்ளைகள் முன்பு உள்ள சுவற்றில் ஒட்டி வைக்கனும் அதை பார்த்து அவனுங்க குடும்பம் அவனைபார்த்து பெருமைபடுவாங்க
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
உங்க அதிகாரியே செருப்பாளே அடிங்க அவனுங்க தப்பிச்சுவானுங்க அடிமட்ட வேலையளை மாட்டிவிட்டுவானுங்க
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
ஜெயலலிதா ஆட்சி கொடுறமான ஆட்சி இது தெரியாம மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர் பாவம் செய்தவர்கள்மக்கள் பாவம் செய்த முதல்வர் இறப்பு கொடுறவமாக இறுந்தது அமைச்சராக இருந்த அவனும் கொடுறவமாகத்தான் இறப்பான் கம்னியூஸ்ட் கட்சியே சிறப்பு
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 Жыл бұрын
நல்லவர்கள் பிறந்த அதிகாரிகள் எவனும் இந்தமாதிரி கொடுறசெயல செய்யமாட்டானுங்க தப்பாநடந்தவனுங்க இவனுங்க அவன் அம்மா அவனுங்கள தப்பானுங்க கூட இருந்து பெத்துயிருப்பா அவனுங்க கூடபிறந்த அக்கா தங்கச்சி அம்மா பெத்தபிள்ளை என்று பார்காம தப்பநடப்பானுங்க நல்லவேளை பாவபட்ட போ லீஸ் வேலைக்கு போகவில்லை
@kidsmathivathani1238
@kidsmathivathani1238 Жыл бұрын
Vachathi makkal santhana maram kadathalil edupattu irunthal avargal panakararagal aga, porulatharathil uyarthavargal aga iruthirikka vendum. Second thing, forest officers help illamal avargal kadathal panni irukka mudiathu. But, they are very innocent people. Poi pazhi podrathukum oru niyayam vendam ah da?
@logisrinu7668
@logisrinu7668 Жыл бұрын
Gotha ovoruvanayum encounter pannanum
@tamilvanankaliyaperumal3739
@tamilvanankaliyaperumal3739 Жыл бұрын
கண்ணீரை தவிர. கருத்துசொல்ல வார்த்தையே இல்லையம்மா.
@palanisamyka4458
@palanisamyka4458 Жыл бұрын
Communist Party 🎉🎉🎉🎉🎉
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
Good morning
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
🎉🎉