Пікірлер
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef 3 сағат бұрын
இயற்கை அருவி மேல் இருந்து தான் நதியாகிறது. வழியாகி, அழைத்து செய்கிறது சூரியா.
@sakthiarulanandhamsakthi386
@sakthiarulanandhamsakthi386 Күн бұрын
அசத்தல் பேச்சு.
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 Күн бұрын
1:09:00
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 Күн бұрын
ஐயா, அருமையான பதிவு.. நன்றி
@pasupathis4919
@pasupathis4919 2 күн бұрын
Excellent
@balasupramani3344
@balasupramani3344 2 күн бұрын
S.R❤❤❤❤
@deepashreert2
@deepashreert2 2 күн бұрын
So nice mam .. lots of love ❤️
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 2 күн бұрын
அய்யா உங்களிடம் பேச உங்களின் செல்போன் எண் என்னிடம் இல்லை.அய்யா உறவு முறையை கொச்சைப்படுத்தும் உறவை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை அய்யா.ஆனால் நான் மிகுந்த அளவு கட்டாயப்படுத்தப்படுகிறேன்.நான் உங்கள் உதவியை நாடுகிறேன் எதிர் பார்க்கிறேன் என்னை இப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளி விட்டார்கள்.எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் பிளாக் மெயில் செய்து அடக்கி வைத்தார்கள் ஆனால் உங்களிடம் இது நடக்கவில்லை அதனால் என்னை எந்த வழியில் துன்புறுத்தினால் நான் காலடியில் வந்து விழுவேன் என்பதை உணர்ந்து கொண்டு இப்படி செய்கிறார்கள்.ஏனென்றால் அக்கா என்பவள் எப்படி தம்பியுடன் உடல் உறவில் ஈடுபடுவாள் என்று கேள்விகளை எழப்பவே இந்த சில்லறை தனம் ஏனென்றால் அவர்கள் தப்பிக்க வேண்டும் அதற்காக இந்த முறையை கையாள்கிறார்கள்.அய்யா நீங்கள் ஓய்.சி.யிடம் அவன் குடும்பத்திடம் விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி வழங்குங்கள் அய்யா.இப்போது முருகனை விற்றது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.அதை அடக்க வேண்டும் என்றால் நான் முரளியிடம் படுக்க வேண்டும் அப்போது தான் பிளாக் மெயில் செய்ய முடியும்.இதை இன்று நான் வெளிப்படையாக கூறி விட்டேன்.முருகன் எனக்கு துணையாக இருக்கிறான் என்று நான் நம்புகிறேன் பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
@rishigurudeep6769
@rishigurudeep6769 2 күн бұрын
இதுவரை மூன்றுமுறை கேட்டேன்....உங்கள் கதைகளைப்போல இன்னும் முன்னூறுமுறை கேட்டாலும் திகட்டாத உரை...❤❤❤
@aaronshan8956
@aaronshan8956 2 күн бұрын
Since recent past we can see your mind is moving towards cinema field. Please don’t bring in Rajinikanth’s name into this forum. Thank you
@josephprashanth2888
@josephprashanth2888 2 күн бұрын
அருமை
@parthiban9462
@parthiban9462 2 күн бұрын
காற்றை கேட்பவரின் பேச்சு தென்றலெனவே வீசும். தொடர்ந்து வீசட்டும். பிரார்த்தனைகளும் அன்பும். 🙏🙏❤️❤️❤️❤️
@MrMuthalvan
@MrMuthalvan 2 күн бұрын
கரிசல் கிருஷ்ணசாமியின் இயக்கப் பாடலில் அர்ப்பணிப்புடன் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வரலாற்று தடம் பதித்தவர். தோழருக்கு வாழ்த்துகள்.
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 3 күн бұрын
Very good nice good 🎉🎉🎉🎉
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 3 күн бұрын
அன்பு, கனிவு, ஈரம் எனும் விதைகள் மனிதர்களில் தழைக்க இறைவன் அனுப்பிய மழை மேகங்களில் ஒருவர் வண்ணதாசன் அவர்கள் ❤
@MANIBHARATHI_1986
@MANIBHARATHI_1986 4 күн бұрын
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 4 күн бұрын
கனிவு=வண்ணதாசன் ❤
@veeranganait4087
@veeranganait4087 4 күн бұрын
அருமையான உரை, தெரிவு செய்து பகிர்ந்த கதைகள் அனைத்துமே சிறப்பானவை. வாழ்த்துக்கள் தம்பி 🎉🧚
@karunakaran2193
@karunakaran2193 4 күн бұрын
அருமை❤
@nihikarthik2416
@nihikarthik2416 4 күн бұрын
சிறப்பு
@BalaMurugan-sw3xm
@BalaMurugan-sw3xm 4 күн бұрын
மிக அருமயான உரை அண்ணா
@karthikm.r5597
@karthikm.r5597 4 күн бұрын
வாழ்த்துக்கள் மச்சான்...
@anbukumar4055
@anbukumar4055 4 күн бұрын
வாழ்த்துகள் மச்சி !
@tamilarasanm5355
@tamilarasanm5355 7 күн бұрын
அருமையான பேச்சு நண்பரே🎉❤
@Dhajiniknisad
@Dhajiniknisad 7 күн бұрын
தமிழ்ச்செல்வன் சார் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
@BaaluSwami
@BaaluSwami 8 күн бұрын
வணக்கம் வாழ்க வளம் பெற. கல் ஆலின் கீழ் தெட்சிணாமூர்த்தி .... நினைவில் வருகிறது
@RadhaKrishnan-j3p
@RadhaKrishnan-j3p 8 күн бұрын
சிறப்பான உரை தோழர். அவசியமான அறிவுரையும் கூட
@poongothai3953
@poongothai3953 8 күн бұрын
Good Criticism with Suggestions ESTHER ge U're So Great in Ur's Speech with Boldness.🎉 Awesome 👍 Keep going. Thanks Dude 😎 V really admire Ur's Activity in Speech.
@poongothai3953
@poongothai3953 8 күн бұрын
எ.ரா ஆழ்ந்து வகுள தேசம் வாசித்ததை அவரது பேச்சில் வெளிப்பட்டது.
@poongothai3953
@poongothai3953 8 күн бұрын
இப்படி ஒரு கூர்மையான விமர்சனம் எ.ரா சொலல் அற்புதம்!
@poongothai3953
@poongothai3953 8 күн бұрын
தோழர்.எஸ்தர் ராணியின் உரை நயம்!
@Viralvediosofficial
@Viralvediosofficial 8 күн бұрын
Super madam unga thannadakkam ungalai miga uyaratjil uyarthum
@MrKESWAR
@MrKESWAR 9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்🎉🎊 மசெ லோகநாதன்
@mangai5020
@mangai5020 10 күн бұрын
அருமையான உரை அய்யா ❤❤
@sivananthamanis6821
@sivananthamanis6821 10 күн бұрын
keep growing ..... hearty congrats
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 күн бұрын
பாராட்டுக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 11 күн бұрын
Sir I am bookworm 😊❤
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 11 күн бұрын
அய்யா இந்த பதிவை நான் பார்க்க வேண்டும்.இப்போது ஒரு தகவல் சொல்கிறேன்.நீங்கள் உதவி செய்தற்கு இது கைமாறாக இருக்கும்.அய்யா எல்லோரும் இரும்பு புதிய கற்காலத்தில் தோன்றியது போல் பதிவுகளில் வெளி வருகிறது ஆனால் என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனென்றால் மனிதன் முதலில் தங்கம் பின்பு செம்பு வெள்ளி வெண்கலம் மற்றும் இரும்பு கண்டு பிடித்து உள்ளான்.அப்படி என்றால் இது எப்போது என்று கணக்கிடுவது சிரமமாக உள்ளது.ஏனென்றால் ராமாயண காலத்தில் கப்பல் கட்டும் கலைகளை வர்ணித்து எழுதி உள்ளனர் என்கிறார்கள் ஆனால் இப்போது அந்த புத்தகங்கள் கையில் கிடைக்காது.பல அரசுகள் புகுந்து ஆட்சி செய்து விட்டார்கள்.மகாபாரதத்தில் எந்திரத்தால் இயங்கும் கப்பல்கள் இருந்து உள்ளன என்றும்.சிரமமான கடல்களை தாண்ட போதம் என்னும் ஒருவகை கப்பலை பயன்படுத்தினார்கள் என்றும் இதை பரித்ரு ஹரி என்பவர் கூறி உள்ளார் என்றால் இதுப்போன்ற புத்தகங்கள் அப்போது இருந்து உள்ளது.காகிதத்தை கண்டு பிடித்தது சீனர்கள்.அதற்கு முன் துணிகளால் புத்தகங்கள் போல் எழுதினார்களா? அல்லது தங்க தகடுகளில் வெள்ளி தகடுகளில் இதுப்போன்று புத்தகமாக வெளியிட்டனரா? என்ற கேள்வி மனதில் எழுகிறது.பெரியவர் மட்டும் அமைதியாக இருந்து இருந்தால் இன்று பல தகவல்களை வெளியில் கொண்டு வந்து பூரித்து போய் இருப்பார்.எல்லாம் விதி.அவருக்கு என் மீது அதீத அன்பும் வெறியும் உண்டாகி விட்டது.இவர் முருக பக்தராம் அதனால் முருகன் இவருக்கு மட்டும் தான் இதுப்போன்ற பவரை கொடுக்க வேண்டுமாம்.ஆறு கால பூஜை செய்தவராம்.அதனால் நான் இதற்கு லாய்க்க இல்லாதவளாம்.ஜென்மம் இப்படி அவரது அல்ல கைகளை வைத்து கொண்டு என்னை ஏசுவார்.விசித்திரமான மனிதர் எதற்கெல்லாம் பொறாமை பட வேண்டும் என்று இல்லை.நல்ல மனிதர் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
@mangai5020
@mangai5020 11 күн бұрын
அருமையான உரை மேம் 🌹❤️
@mangai5020
@mangai5020 11 күн бұрын
உண்மை தான் நெஞ்சைத் தொட்டது❤❤❤❤
@lalithamohan896
@lalithamohan896 11 күн бұрын
புஷ்பா ன்னா பூ ன்னு நினைச்சியா...fire.. அசோக் குமார் ன்னா எழுத்தாளர் ன்னு நினைச்சியா.... விமர்சகர்.
@hemamalinigopalan1864
@hemamalinigopalan1864 11 күн бұрын
ஆஹா. அருமை அருமை
@bhagavanteacher6993
@bhagavanteacher6993 11 күн бұрын
நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் வாழுங்காலத்து களஞ்சியம். ஐயாவின் பேச்சில் அரிய பல தரவுகள் அறிய முடிகிறது. இந்த ஒரு பேச்சு நான்கு புத்தகங்களை படித்ததற்குச் சமம். நல்ல ஆரோக்கியத்துடன் மேலும் பல நூல்களை ஐயா எழுத வேண்டும். இன்னும் பல மேடைகளில் ஐயாவின் பேச்சு ஒலிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangai5020
@mangai5020 11 күн бұрын
அருமையான உரை அய்யா 🎉❤
@Aalambroadcasting
@Aalambroadcasting 11 күн бұрын
Jayamohaan is physico problematic person.jayan.iknow very well
@brammanayagam7737
@brammanayagam7737 11 күн бұрын
Vanakkam sir, Such a great speech
@SANKARS-w4q
@SANKARS-w4q 12 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙
@mangai5020
@mangai5020 12 күн бұрын
அருமையான நிகழ்ச்சி.பெருமையாக இருக்கிறது ❤❤❤❤
@ilangkumaranp6112
@ilangkumaranp6112 12 күн бұрын
சிறப்பு மகிழ்ச்சி பாராட்டுகள்