அவங்க அவங்களுக்கு தேவைக்கேற்ப ஆண்டவருடைய வார்த்தையை மாறறுகிறார்கள். அதற்கேற்ற கைமாறு இவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் ஆண்டவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்😢
@JorgeJorge-bd4xv3 күн бұрын
உங்களைசபைக்குகூட்டிவந்ததர்கு எனக்குஎன்னலாபம் தசமபாகம் கொடுத்தியா என்குடுபத்துக்குபணம்குடுத்தாயா என எங்கள்பாஸ்டர்கேட்கிரார்
@markantony1533 күн бұрын
Pastor உங்களுக்கு தெரிந்து தேவனுடைய ஊழியத்தை உண்மையும் உத்தமுமாய் செய்யும் ministry இருந்தால் சொல்லுங்கள்,ஏனழகளுக்கு உதவும் நேர்மையான trust தெரிந்தால் சொல்லவும்
@rajapandian60834 күн бұрын
அதன் வலது கையில் தீர்காயுசும் அதன் இடது கையில் செல்வமும் அதாவது தேவன் செல்வத்தை இடது கையில் வைக்க சொல்கிறார்
@rajapandian60834 күн бұрын
நித்தியத்திற்கு போகும் வழி இடுக்கமான வாசல்
@user-nz1dk2ej8g4 күн бұрын
பணம் எல்லாதீமைக்கும் வேராய் இருக்கிறது,
@GraceGrace-kq3ul5 күн бұрын
True 🙏
@sasikalasosamma54076 күн бұрын
❤❤🎉
@thomasjefrin61646 күн бұрын
Amen
@user-qg1rw9wf8p7 күн бұрын
100% He is servent of satan. good messeage brother.
@jayaprakash153214 күн бұрын
இன்று இரவே உன் ஆத்மா உன்னை விட்டு பிரிந்தால் உன் கோடிகள் எல்லாம் எங்கே போகும் கேடி....
@Josephraj110715 күн бұрын
💚
@balajib78519 күн бұрын
Lord muruga l pray to save your Arab countries
@balajib78519 күн бұрын
Try to touch hindustan ❤
@balajib78519 күн бұрын
I am playing ❤
@rubyviola991124 күн бұрын
It's sure pastor
@savariammal323926 күн бұрын
Sooooooooooppppppeeeerrrrrrr ❤
@vasanthajayanandaraj941929 күн бұрын
Yes poster
@user-rc8gb7yi6jАй бұрын
ஊழியர் என்றால் இயேசுவா? இவர்களை ஊழியர் என்று சொல்லக்கூடாது என்னிடம் இருப்பது கடன் அதை இவர்கள் என்னிடம் வாங்குவார்களா?😂😂😂
@chandraj3864Ай бұрын
கள்ள பாஸ்டர்கள்
@antonyjosephine494Ай бұрын
Correct Bro..
@titusbabu1253Ай бұрын
Without doing any work or holding a high profession through high education these sort of people want to live lavish and luxury life by cheap tactics. They use ministry as the platform to amass wealth. கேவலம்... கேவலம்...
@ramachandranperumal5940Ай бұрын
போதகர் கர்த்தரோடு ஐக்கியமாகி இருக்கவேண்டும் என்பது சரி ஆனால் விசுவாசியும் கர்த்தரை அறிந்திருக்க வேண்டுமென்றால் அவரும் போதகர் அல்லவா? உலக மயக்கத்தில் துன்பப் பட்டு கடவுளைதேடுபவன் விசுவாசி(சீடன்)(முமூட்சு= முத்தியில் ஆர்வம்) கடவுளோடு ஐக்கியமானவன் போதகன்(குரு) ஒவ்வொரு ஆத்துமாவின் பக்குவ நிலைக்கு ஏற்ப குரு அமைவார் பல பிறவிகள் பக்குவமாகி இறுதியில் நான் யார் உலகம் எது கடவுள் யார் என்ற அறிவைப்பெற்று அனைத்து ஆத்துமாக்களும் முத்தியை(நித்திய ஜீவனை) அடைவர்
@johnmadhiyazhagan1961Ай бұрын
🎉🎉🎉 very nice message to pastors!🎉🎉🎉
@ezhilarasipannerselvam7464Ай бұрын
Amen🙏
@robertmercyrobert.3612Ай бұрын
தேவனுக்கு மகிமையுடாவதாக .நல்ல செய்தி அண்ணா இன்னும் இப்படிப்பட்ட கள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள் அண்ணா இப்படிப்பட்ட போதகத்தால் விசுவாசிகளுக்கு பண ஆசை தூண்டிவிடுகிறது நல்ல செய்தி அண்ணா இதை பார்த்தவர்கள் புரிந்துகொள்வார்கள் மிக்க நன்றி
@user-vv5zz9nh5qАй бұрын
❤
@prabavathie.prabavathi4372Ай бұрын
🎉ஞாய தீர்ப்பு சீக்கிரம் வருகிறது பாஸ்டர் உன்னை தெரியாது என்று கர்தர் செல்லும் நாட்கள் வருகிறது
@ThomasVasanthaKumarАй бұрын
True fact brother
@bloodshotff121Ай бұрын
நீங்க சொல்வது 100 / உண்மை பிரதர்
@EbinezerLАй бұрын
இவர் தேவ மனிதன்தான்என்று எப்படி தெரியும்
@rexfernando1539Ай бұрын
இலவசமாக பெற்றுக்கொண்டீர்கள் இலவசமாக நற்செய்தி அறிவியுங்கள் என்ற ஆண்டவரின் வார்த்தை எங்கே போயிற்று
@SusaiSusai-qr7jiАй бұрын
மக்கள் தேவன். னிடம் தங்கள் மனதை திருப்ப வேண்டும். ஆமென்.
@SusaiSusai-qr7jiАй бұрын
இவன் இறைவனினன் மகனே அல்ல இவன் ஒரு கள்ளபோதகன்.. வல்லமை இவனனிடத்திலிருந்த வருகின்றன. இவன் ஒரு பண ஆசை உள்ள சாத்தானை உடையவன்.
@jesudasjesudas4907Ай бұрын
நம்மைச் சுற்றி இவ்வளவு ஏழை மக்கள் இருக்க அவர்கள் தங்கள் வறுமையிலும் கடவுளின் ஊழியத்திற்கென்று கொடுக்கும் பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொண்டு கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார் என்று சொல்லுகிற நபர்களை ஆலயத்திற்குள் விடக் கூடாது வெளிநாட்டிலிருந்து வந்த மிஷனரிகளில் பலர் பெரும் பணக்காரர்கள் அவர்கள் கடவுளின் ஊழியத்திற்காக எல்லாவவற்றையும் கொடுத்துவிட்டு ஒரு சாதரண வாழ்க்கை வாழ்ந்தார்கள்
@BrightStarchannelАй бұрын
Makkale ushaar 😂
@blessyeliza7829Ай бұрын
I remember this verse and helped people who are in need. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள் 19:17
@melchizedekj8429Ай бұрын
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக, அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். ❤உபாகமம் 14.29 ❤
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக கடன் கொடுக்கிறான் ... அதை அவர் திருப்பிக் கொடுப்பார்... இந்த வசனத்தை அந்த பாஸ்டர் ஐயா வாசித்தது இல்லையோ... வேதப்புரட்டர்கள், பண ஆசையில் வாழ்வோர் ஊழிலத்தில் பெருகி விட்ட காலத்தில் நாம் இருக்கிறோம் ... . புறாவை போல கபடற்று வாழும் அதே நேரத்தில், சர்ப்பத்தை போல வினாவோடும் வாழ்வோம்.
காணிக்கையை வைத்து பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரானவர்கள். பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் கடவுள் பெயரை சொல்லி பணம் சம்பாதிப்பது மிகுந்த துயரத்தை உண்டாக்கும்.
@andriyaandrew6712Ай бұрын
Bro Solomon can you explain more on some saying baptism only shud given under jesus name and not under the title father son and holy sprit