Great sir. தங்களின் தர்ப்பணத்திற்காக காத்து இருந்தேன். தற்போது KZbin upload ஆனதும் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன். நானும் எத்தனையோ அமாவாசை தற்பணங்களை செய்து உள்ளேன். ஆனால் தாங்களே போன்ற எளிமையான நடைமுறையில் தர்ப்பணம் செய்வதற்கு யாருமே சொல்லிக் கொடுத்தது இல்லை. மிக மிக அருமையாக உள்ளது எளிமையாகவும் உள்ளது எங்கள் வீட்டில் அனைவருமே பயன்படுத்துகிறோம். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. தங்களின் எங்களின் வாழ்த்துக்கள். சுந்தர், திருப்பத்தூர்.
@musiriiyer14672 ай бұрын
Tq na
@1974rvenkat2 ай бұрын
Thank you swami..
@rmsundran95242 ай бұрын
👍👌💕
@numamaheswari3 ай бұрын
🙏🙏🙏🙏
@1974rvenkat3 ай бұрын
Pranam. Krishnarpanamasthu
@varshareal87683 ай бұрын
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.
@bharathisingaravelupillai48123 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 N
@sankars69474 ай бұрын
HEARTLY THANKS ALOT 🙏💐🙏💐
@sankars69474 ай бұрын
EXPECTING EVERY AMMAVASAYIE BEFORE DAY 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤔
@balakamalamurali60544 ай бұрын
Thank you Swami 🙏🙏
@1974rvenkat4 ай бұрын
Thank you Swami ji
@numamaheswari4 ай бұрын
நன்றி ஐயா...🙏🙏
@user-ow9zd8zf8k5 ай бұрын
அருமல
@babus80085 ай бұрын
நன்றி ஸ்வாமி 🙏
@balakamalamurali60545 ай бұрын
Thank you Swami
@1974rvenkat5 ай бұрын
Thank you swamy ji
@Astroonlinekallakurichi5 ай бұрын
ஹெட்லில்தேதி தவறாக உள்ளது திருத்துங்க
@Astroonlinekallakurichi5 ай бұрын
தர்ப்பணம் முடிந்து குளிக்க வேண்டுமா ஐயா
@JKtex_905 ай бұрын
உண்மை
@shanmuganathan63035 ай бұрын
Yes
@jayakumarjaya23035 ай бұрын
வாழ்த்துக்கள் சுவாமி மிகநன்றி
@dhandayuthamseenu88286 ай бұрын
Nandri
@1974rvenkat6 ай бұрын
Thank you so much. Jai Shree Ram 🙏
@rathnamala34107 ай бұрын
ஐயா வணக்கம்;சுப நிகழ்ச்சிக்கு எத்தனை தர்பபை புல் எடுத்து கொள்ள வேண்டும்.நன்றி.நறபவி திருவண்ணாமலை.
@musiriiyer14676 ай бұрын
2
@manikandanj89267 ай бұрын
Good evening Swami I am Sendai mani Pls send me your phone number.
@rajendranm34107 ай бұрын
பக்கோடா பொட்டலம்கூட பூணூல் அணிந்திருக்கிறதே.
@raghulnambiraja811719 күн бұрын
நகைச்சுவையாக இருந்தாலும் சிந்தனைக்குரியது. நம் உடலுக்குத் தேவையான நல்ல பொருட்களை வாங்கி பொட்டலமாகக் கட்டுகிறோம். அதைப்போல ,தீய எண்ணங்கள் இல்லாமல் ,நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதனாக நம்மை நாமே பூணூலால் கட்டிக் கொள்கிறோம்.
@bumabalan10547 ай бұрын
அழகு
@dhandayuthamseenu88287 ай бұрын
Nandri samy
@1974rvenkat7 ай бұрын
Thank you
@skmillion307media97 ай бұрын
மிக நன்று ஸ்வாமி. அமாவாசை தர்ப்பண மந்திரத்தை தமிழ் எழுத்து வடிவில் எழுதி அதை upload செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
@ramalingam34187 ай бұрын
Yes
@sowrirajluramanujam7368 ай бұрын
Namaskaram
@user-iq2tt7tp6f8 ай бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நம்: 🙏🙏🙏
@manishankar16328 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-yj8ww8pm1g9 ай бұрын
எந்த எந்த நட்சத்திரம் பாரிகாரம் செய்ய வேண்டும் நன்மைகள் என்ன பதில் அளிக்க வேண்டுகிறேன் நன்றி
@drkkalidossk96559 ай бұрын
பவித்திரம் என்பது முழுமை அடைதல் என்று பொருள் . அதாவது அன்றைய கால மன்னர்களிடம் கயிறு மாறியது. கணக்குகளை பிடிங்கிக் கொள்ளும் முறை அதிகார இருப்பை கொள்ளும் முறை இவற்றைத் தான் அன்றைய ஆரியர்கள் நான் தமிழ் மன்னர்களிடம் ஏமாற்றி பெற்றுக் கொண்டார்கள் .
@drkkalidossk96559 ай бұрын
தமிழனைத் தவிர பூணூலைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை
@drkkalidossk96559 ай бұрын
பூணூல் மாத்தியதே ஆரியர்கள் தானே?
@drkkalidossk96559 ай бұрын
நூலின் மறுமுனையை அடி நாக்கிலும் கட்டிக்கொண்டு விடுவதற்குள் இறந்து போவார்கள். பூணூல் என்பது தமிழனின் சொத்து. ஆரிய வந்தேறிகள் தமிழனை அடிமைப்படுத்தி அவன் சொத்துக்களைச் சூறையாடி / கலை, பண்பாடு , நாடு,மொழி எல்லாவற்றிலும் உரிமை கொண்டாடி வருகிறார்கள் . பூணூல் தமிழனின் சொத்து என்பதை வரலாறு தெரிந்தவர்கள் பேசட்டும் . மற்றவர்கள் வாயை மூடிக் கொள்ளட்டும்
@musiriiyer14679 ай бұрын
Lusu
@drkkalidossk96559 ай бұрын
இவா உளறிண்டு இருக்கா. பூணூல் பூ=பூமி +நூல் அதாவது பூமியில் கோள்களால் என்னென்ன நிகழும் என்பதை அறிந்து சொல்ல தனுக்குகளைக் கட்டிக் கொள்வார்கள் வானியல் அறிந்த வள்ளுவப் பறையர்கள் . அவர்கள் கூறியவற்றில் இருந்து பிசகு ஏற்பட்டால் விடிவதற்குள் அவர்கள் பூணூலை அறுத்து ஒரு முடிச்சை மூலாதாரமாகிய ஆண்குறியில் இட்டுக்கொண்டும்.