Sasori matek dibunuh Orochimaru organisasi perpindahan dari pusat Jawa Timur JAV
@SAMUELPIRATA8Ай бұрын
😭😭😭😭😭
@Jhin-jo5ri2 ай бұрын
I understand why sasori become bad person , he do a lot of bad things because of pain , that he feels inside .
@saugatmalla22672 ай бұрын
maybe sakumo hatake have no choice
@Jhin-jo5ri2 ай бұрын
@@saugatmalla2267 i hope there's no war in this world only peace
@user-ib6kh6wf1k2 ай бұрын
Sasori
@robertofernandez6115 ай бұрын
No paro de llorar con esta canción la historia de sasori es muy triste y muy dolorosa por la muerte de sus padres por colmillo blando el padre de Kakashi, pero el no tuvo la culpa sino la misma guerra llena de odio dolor muerte y sufrimiento quien provocó su daño
@shivrajsingh61386 ай бұрын
Sasory my man 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sasori1983Ай бұрын
Lo sé
@lucaslimamarques Жыл бұрын
brutal.
@kucingsedihjojofan14288 ай бұрын
soft
@vetrivelvetrivel5511 Жыл бұрын
ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்… ஆண் : ஹேய்…புரிஞ்சதா… ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும் என்ன பந்தாடும் மிருகம் கூரு போட்டு கூத்தாடும் தெய்வம் ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே ஒரு ஆம்பள பொழப்பு அழியும் நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா பாதத்த இமைகளில் வருடட்டுமா நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் பெண் : ………………. ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு அட வெளியில சேர்ந்து சுத்தும் வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும் ஆண் : என் விதியே இது தானா பெருந்தினவுக்கு பத்தியம் தானா என் ராத்திரி எரியுதடி தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே காதலின் திமிருக்கு பிறந்தவளே கருணையால் இதயத்தை கொன்றுவிடு கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு… ஆண் : எலே ஏலே எலே ஏலா ஒரு ஊத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல விசில் : ………………… ஆண் : அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் தானே தானே தானா.. ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம் ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது