வணக்கம் அய்யா ஆசான் மற்றும் ஆசானுடன் இணைந்து திருத்தொண்டாற்றும் அனைவரையும் அம்மை, அப்பரின் உருவாக காண்கிறேன் . அனைவரையும் தலை வணங்குகிறேன் அய்யா. தாங்கள் கூறியது போல கண்டிப்பாக நாங்களும் எங்களால் முடிந்த வரை அரவனைப்போம். நன்றி அய்யா
@bavaanin9038Күн бұрын
ஆசான்🙏🙏🙏
@easvavijay7448Күн бұрын
❤
@vajrampeanut24534 күн бұрын
❤❤
@vijayaa18846 күн бұрын
வாழ்க வளமுடன், இதை பற்றிய விளக்கம் தேவை.நான் இதில் பங்கேற்க விரும்புகிறேன்
@shreelekha264717 күн бұрын
🙏🙏🙏
@89prabhu17 күн бұрын
செம்மை வனத்தில் செம்மை கூடல் நடக்க வாய்ப்பு இருக்கா? டெல்டாவில் மன்னார்குடியை மையமாக வைத்து ஒரு முறை நடத்தினால், அதை சுற்றி உள்ளவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
@Subbu_025 күн бұрын
அருளல் அருளல் அருளல்🙏🏼
@muruganmurgan493327 күн бұрын
Nandri iya
@selvakarthik870828 күн бұрын
வினை பற்றி அறுமையான புரிதல்❤
@Mr.craft777Ай бұрын
பாடலோடு பொருளும் விளக்கினால் புரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறோம்
@gopalakrishnannainar5994Ай бұрын
🙏🙏🙏🙏
@ManikavasagariАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SasiKala-ny5upАй бұрын
ஆசானுக்கு நன்றி
@koorimadhavan8951Ай бұрын
செம்மை நாயகனுக்கு வணக்கம்.
@p.manoharanp.manoharan4110Ай бұрын
👃🏽👃🏽👃🏽
@gmoha4534Ай бұрын
அப்பர் ஆசான் அவர்களை வணங்குகிறேன் ❤❤❤❤
@sekargovindaraj1340Ай бұрын
மகிழ்வுடன் வரவேற்கிறேன் அய்யா , ஒரு ஆசானின் விடுதலை உணர்வு என்பது மனித சமுதாயத்தின் விடுதலை. இது தான் முக்தி நிலை, விடுதலை உணர்வு, எதிலும் அடங்காமை தத்துவத்தின் உண்மை நிலை.
@shreelekha2647Ай бұрын
🙏🙏🙏
@anbum_aranumАй бұрын
இயல்பான உரையாடல்,
@chandrashekar1910Ай бұрын
மிக சிரத்தை எடுத்துக் கொண்டு சொல்லும் தங்களுக்கு நன்றி.
@tulasidevi8382Ай бұрын
👍
@SathishKumar-1812Ай бұрын
👍
@redliondeveloperspvtАй бұрын
❤
@ananthakrishnank5666Ай бұрын
அய்யா, அடியேன் 72 வயடை கடந்தவன் . நான் படித்த தமிழ் அக்கால PUC வரை தான். பிறகு பொறியியல் படிப்புக்கு போய்விட்டேன். ஆனால் தமிழின் பாடங்களை இப்பொழுது அனுபவித்து படிக்கிறேன். ஆனால் நான் புரிந்த முரண்பாடுகளை கலய விரும்புகிறேன். இதோ ஓர் உதாரணம்( இதுவும் சமஸ்கிருத வார்த்தை) . காவியம் என்ற சம்ஸ்கிருத வார்த்தை , மருவி காப்பியம் ஆனது. நான் சொல்வது தவறு எவ்வாறு என்று விளக்கவும்.
@sivakalailoganathan5851Ай бұрын
❤❤❤❤❤
@KamarajRajendranАй бұрын
🎉🎉🎉🎉🎉
@saraathi6289Ай бұрын
ஒரு சிக்கலில் சிக்கித்தவிக்கையில் அதனினின்று தெளிவுபெற்று இன்பமாகவாழும் வகைக்கு வழிகாட்டும் வகையாக மிகப்பொருத்தமான காலகட்டங்களில் பொருத்தமான கருத்துக்களை வெளிப்படுத்தி நெறிப்படுத்திவரும் ஆசானுக்கும் இறைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@senthilsubramaniannarayana529127 күн бұрын
Þ
@mahadevvanganesan6664Ай бұрын
Karan angel Pala athil ondru porulatharam<panam>
@gopalakrishnannainar5994Ай бұрын
🙏🙏🙏🙏
@pothiАй бұрын
1:15:27 🙏🎉❤️
@gmoha4534Ай бұрын
வணக்கம் அண்ணா❤
@kiruthikaraj5573Ай бұрын
ஒன்றும் புரியவில்லை மாமா 🙆♀️
@sureshthambuthambu4904Ай бұрын
🙏
@sekargovindaraj1340Ай бұрын
மனம் நிறைந்த நன்றிகள் அன்பரே.
@gopalakrishnannainar5994Ай бұрын
🙏🙏🙏❤️❤️
@kulothunganjm4021Ай бұрын
நன்றி அண்ணா 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
@rajeshcp1409Ай бұрын
Nice content but irritating delivery,,,,cure cold & talk. Present lively,,,,,
@kulothunganjm4021Ай бұрын
நன்றி அண்ணா 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
@kulothunganjm4021Ай бұрын
🍋
@mathanraj81362 ай бұрын
அய்யா நான் இந்த வகுப்பில் சேர விரும்புகிறேன், நான் என்ன செய்ய வேண்டும், பிறகு எனக்கு செய்மை மரப்பு வாழ்க்கை பிடிக்கும், எனவே எதிர்காலத்தில் நான் இந்த வாழ்க்கை முறையில் வர விரும்புகிறேன் எனவே தயவுசெய்து எனக்கு வழிகாட்ட வேண்டும் ❤❤❤
@mathanraj81362 ай бұрын
Sir வணக்கம் ஐயா, நான் I சேர விரும்புகிறேன் செம்மை Marabupalli தயவுசெய்து எனக்கு உதவுங்கள்
@laksmanakumar2212 ай бұрын
ஆசான் அவர்களுக்கு வணக்கம்
@arul30272 ай бұрын
சிவாய நம அய்யா
@user-kw8wh5ov9b2 ай бұрын
ஒழுங்குகளுக்கு மாறானவற்றை இறைவன் மறுப்பார் என்ற தெளிவு என் வேண்டுதல்கள் பலிக்காதது ஏன்? என்ற தெளிவை தந்துள்ளது 🙏ஆனால் இதற்காக நான் என் வாழ்வில் பாதியை வீணான போராட்டத்தில் கழித்து விட்டேன் இனி என் வாழ்வு இறைவனிடமே😊
@user-kw8wh5ov9b2 ай бұрын
ஆசான் சென்னை வருவார்களா ?வந்தால் அவரை சந்திக்க முடியுமா?
@gopalakrishnannainar59942 ай бұрын
❤️❤️🙏🙏🙏
@gmoha45342 ай бұрын
ஆசான் அவர்களுக்கு வணக்கம் நன்றி ❤❤❤❤
@Syedsamase2 ай бұрын
ஒற்றுமை இன்றி பிரிந்து கிடைக்கும். மனிதர்களை ஒன்றிணைப்பவர்களுக்கு பெயர் தான் ஆசான்.
@Syedsamase2 ай бұрын
நேர்வழி என்பது எப்போதும் பாதை மாறாதது ஆகும்.
@rare9392 ай бұрын
ஆசானின் அருளுரை யால் எம்மை இலகுவாக வழிநடத்துகிறார்.இன்பக்கடலில் நீந்த வைக்கிறார்.நன்றி ஆசானே.வணங்குகிறோம்.