Inda pastor yellorum onday Tirunelveli city muluvadum Street poi gospel solla redya Follow Jesus Iam Catherine mass . missionary (Clarion call mission)
புதிய ஏற்பாட்டில ",தசமபாகம் இல்லை, அது யூதனுடை பழைய ஏற்பாட்டின் பிரமாணம் அப்படி வாங்குகிற ஊழிய சபிக்க பட்டவன் " இன்றைய விசுவாசி நாளைய ஊழிக்காரன் அப்படி இருக்கும் போது ஒரு சபைமூப்பர் மீதமுள்ள திரட்சை ரசத்தை குடிச்சா பாவம் -அதே ரசத்தை பாஸ்டர் மனைவியோ, குட்டிப்பிள்ளை யோ குடிக்கலாம்னா "இது மாதிரி கள்ள லூசூ உபதேசம் பன்னூகிறவர்களுக்கு என்னதே சொல்லுறது 😮 😡
பாஸ்டர் ரத்னா பாலுக்கு பெருமையின் ஆவி இருக்கிறதே தன்னைத்தானே உயர்த்துகிறார் ஆதிகாலத்தில் லூசிபர் க்கு அந்த ஆவி இருந்தது
@dayoflord2 күн бұрын
இயேசு இவரைப் பற்றி கூறியுள்ளது என்ன? (தன்னை எண்.3.38,18.7 ஆசாரியன் எனக்கூறியுள்ளார்) வெளி 3:9. இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். தசமபாகம் வாங்குகிறவர், காணிக்கைப்பெட்டி வைத்து காணிக்கை வாங்குகிறவர்கள், ஓய்வுநாள் உண்டு எனப்போதிக்கிறவர்கள், மாதாந்திர வாக்குத்தத்தம் என பழைய ஏற்பாட்டு வசனங்களை மாதம் முழுவதும் போதிக்கிறவர்கள் - இவர்கள் அத்தனை பேரும் வெளி. 3.9ன் படி பொய் சொல்கிற சாத்தானின் கூட்டம். இவர்கள் இயேசுவுக்கு மேய்ப்பர்கள் அல்ல. இயேசுவுக்கு இவர்கள்தான் சத்துருக்கள். சகோ. உமாசங்கர்
@sujatharadhakrishnan38692 күн бұрын
Amen.
@dayoflord2 күн бұрын
சிலுவைக்குப் பிறகு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுத்த அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள். அதாவது தேவனுடைய சிங்காசனத்தில் உட்காரும் உரிமை கொண்ட புத்திர சுவிகாரம் உரிமை பெற்ற தேவனுடைய பிள்ளைகள். (யோவான் 1:12, வெளி 3:21, கலாத்தியர் 4:4,5) ராஜரீக ஆசாரிய கூட்டம் என பரிசுத்த ஆவியானவர் இவர்களை குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு மூலம் தெரிவித்துள்ளார். (1 பேதுரு 2:9). அத்தனை தேவனுடைய பிள்ளைகளும் இயேசுவுடைய வல்லமையை முழுமையாக பயன்படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள். (மாற்கு 16:17,18, யோவான் 14.12). உங்களை விட நான் உசத்தி என்று கூறுவதற்கு ஒருவனுக்கும் பொது உடன்படிக்கையில் அதிகாரம் கிடையாது. உங்களில் முதன்மையாய் இருக்கிறவன் உங்கள் எல்லோருக்கும் வேலைக்காரனாய் அதாவது அடிமையாய் இருக்க வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். (மாற்கு 10:44) எனவே நான் ஆரோனின் அழைப்பின் படி பழைய ஏற்பாட்டு ஆசாரியன். என் குடும்பமும் அதுபோல ஆசாரியன் குடும்பம். சாதாரண விசுவாசிகளை விட மேலானவன், என் குடும்ப உறுப்பினர்கள் உங்களை விட உசத்தி என்று கூறுகின்றவர் இந்த வசனங்களின்படி கள்ள போதகர்)
@sujatharadhakrishnan38692 күн бұрын
Amen. This is truth brother. II peter 2:1 1 - கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் 2 - அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும் 3 - பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது
@gunaguna68182 күн бұрын
இவர் முற்றிலும் பிசாசின் ஊழியக்காரன்.வேதம் தெரியாத கள்ளப்போதகன் வேதத்தை சரியாக படியுங்கள் ஜனங்களே பிரதான போதகராகிய கிறிஸ்துவை விட்டு மனிதனாகிய கள்ளப்போதகர்களிடம் இப்படி வஞ்சிக்கப்பட்டு போகாதீர்கள்.
அப்போஸ்தலர் என்ற புனைப் பெயரை நீக்காத வரை உங்களுக்குள் சுயபெருமை இருப்பதாக என்ன தோன்றுகிறது
@coolkershon7845 күн бұрын
Read bible properly 👍🏻
@masilamanimanuelraj51575 күн бұрын
பக்கத்து சர்ச் போதகர்.. ரோட்டில் வந்தால்.. வணக்கம் தெரிவிக்க சொல்லுங்க... எதிரி போல் நினைக்க கூடாது.. பிதாவே நாம் ஒன்றா இருப்பது போல் இவர்களும் ஒன்றா இருக்கனும்.. தேவைக்கு மிஞ்சிய காணிக்கை அடுத்த திருசபை கட்ட.. உதவியற்ற ஊழியர்களுக்கு உதவி செய்ய சொல்லுங்க தேவைக்கு மிஞ்சிய காணிக்கை.. ஆடம்பர செலவு செய்ய கூடாது சிறை ஊழியம் செய்ய சொல்லுங்க கிறிஸ்து அன்பு..பசி உள்ள மக்களுக்கு சாப்பாடு போட சொல்லுங்க.. ன்னு சொல்லுங்க கடவுள் 2 ம் வருகை ல.. நான் சுகமாகினேன், சர்ச் காட்டினேன் ன்னு... சொல்லும்போது.. சிறை, பசி ல இருந்தேன் என்னை பார்த்தியான்னு... நரகம் ன்னு சொல்லுங்க
@samsonb4326 күн бұрын
என்னங்க புரட்சி!?
@kevinjayson16797 күн бұрын
பிராமிணருக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். மகா சபைகளை கட்டிகொண்டு திரிகிறார்கள் இவர்களை பார்த்து ஏழை ஊழியர்கள் கடன்களை வாங்கி சபையை கட்டி தவறான வழியிலே செல்கிறார்கள். தவறான வழிகாட்டிகள். ஏழை ஊழியர்கள்
@boanergesmedia14067 күн бұрын
நாங்கள் புரட்சி செஞ்சா முதலில் உங்களை மாதிரி சத்தியத்தை சரியாக அறிந்து உணராத ஆட்களை தூக்க நேரிடும்
@aaronarivu93808 күн бұрын
திமிர் பேச்சு
@sudarsankumar48729 күн бұрын
பொதுவாக எந்த காணொளிக்கும் நான் பதிவு போடுவது இல்லை. மிகவும் நிர்பந்தமான நிலையில் தான் என் கருத்தை பகிர்ந்து கொள்வேன். சத்துருவான சாத்தான் எப்பொழுதும் பொய் சொல்லுவதில்லை. உண்மையோடு சேர்த்து பொய்யை சொல்லுவான். அது போல தான் இந்த மனிதரின் மதியீனமான பேச்சும். கர்த்தருடைய வார்த்தையை எவ்வளவு புரட்ட முடியுமோ அவ்வளவு புரட்டி பலரை வஞ்சகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். இவரை பின்பற்றி செல்பவர்களுக்கு "ஐயோ".
@johnwesley1425 күн бұрын
மிகச்சரி. திமிர் பேச்சு.
@fredricgerson1069 күн бұрын
சபைகிகுரிய செய்தியை சபையில் மட்டும் கொடுக்க வேண்டும் பொதுவழியில் பேசுவது மதியீனம்.😢
@livingstonisrael597510 күн бұрын
Why this idiot preaching like this,?
@PasupathiStephen11 күн бұрын
Thank you pastor I got good vision
@Anandakumar1234911 күн бұрын
Ella sabaiyil irunthum athimakkala thiruduvathum oru iliyam ethanai hindu makkal Islam makkala unga sabaikku varanga epotiyo andavar varugail than yaru uthamna iliyam yarun theriyum
@Anandakumar1234911 күн бұрын
Iya salvation from jesus not by pastor
@antonybharath756212 күн бұрын
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
@samtmani7812 күн бұрын
Still TPM has tarrying meetings in all the churches on Saturday evening. Praise the Lord.
@Jesus-jt7tq12 күн бұрын
Thank you pastor ♥️🥀♥️
@muthupandianmosespandian403513 күн бұрын
Do not honor man in the presence of God. Who is a prophet now a days? Do they get prophecy from God?
@Zorah2003913 күн бұрын
இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவோரை தவறாக வழிநடத்தபவர்கள் எல்லாரும் அந்திகிறிஸ்து என்று சொல்லலாம் ரத்னம் பால் அவரும் ஒரு அந்தி கிறிஸ்து தான்
@bovasbovas536613 күн бұрын
Super❤❤🎉
@jebakumar452913 күн бұрын
Amen Amen Amen hallelujah
@user-ij3xn5lj5d13 күн бұрын
எது ஊளியம் மத்- 5-7வரைபடித்து இயேசுவின் ஊளியம் செய்யுங்கள் மக்களை மதவாதி ஆக்காதே .
@user-ij3xn5lj5d13 күн бұрын
உங்களுக்கு இன்னது தேவைஉங்கள் பரமபிதா அறிந்து இருக்கிறார் இயேசு ஆவியானவரை பெற்றால் அவரேஉங்களுக்கு போதிப்பார்.தசம பாகம் வாங்கி சுயநத்துக்காக செலவு பண்ணுகிறவன் ஆன்றிகிறிஸ்து. காணிக்கை வாங்கி கட்டிடம்கட்டசொன்னாரா?இயேசுவின் ஊழியம் எதுஎன்று தெரியாத கபோதீகள்.இந்த சபைகள் ஓருகல்லின்மேல் ஒருகல்இராதபடி இடிக்கபடும் காலம்வரும் . இதயம் தான் தேவன்தங்கும்வீடு சபைஅல்ல.சபை சபை என்று மக்களை வஞ்ஞிக்கா தேயுங்கள.
@josephg75614 күн бұрын
அவர் இருக்கிற இடத்தில் வேறு எதையும் யாரையும் நீ வைத்திருந்தால் ஆசிர்வதிக்கப்படவே முடியாது
@josephg75614 күн бұрын
வசனம் உள்ளே போகாவிட்டால் உபவாசம் இருந்து வாசிக்க வேண்டும்
@josephg75614 күн бұрын
ஒரு ஊழியன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேதத்தை படிக்க வேண்டும்.... அப்படி படிக்க முடியாவிட்டால் அவன் ஊழியக்காரனே இல்ல... ,,,,,Watchman nee,,,,,,
@josephg75614 күн бұрын
வசனத்தின் மேல ஆசை இல்லாதிருந்தால் ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று அர்த்தம்....... மனதில் கொள்ள வேண்டிய வார்த்தை
@user-ig1ed9ku4i14 күн бұрын
Amen
@user-ig1ed9ku4i14 күн бұрын
❤❤❤❤❤❤❤
@georgesoundarakumar90914 күн бұрын
ஆமென்
@nayajeevanmission929314 күн бұрын
Good message
@rajasekarwwf14 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@jebakumar452915 күн бұрын
Amen Amen Amen hallelujah
@rehobothfoodproducts807815 күн бұрын
Praise the Lord
@hrk447515 күн бұрын
தலைப்பும் தவறு. பிரசங்கம் முற்றிலும் தவறு.
@isaacnetzone16 күн бұрын
Cunning man with greedy heart for money. Many suggestions and advice is not from God is of his own God looks for humble heart as He himself is humbel
@sureshkumardharmar946016 күн бұрын
False prophet, Repent
@shyamalashyamala569716 күн бұрын
Wonderful Man of God 🙌🖐️🖐️👏 god bless you Appa anointing message ❤
@arulrajrubyruby233817 күн бұрын
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்? சங்கீதம் 56:11 In this last days, the age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17. Stream to zion for our salvation.
@rajvision268417 күн бұрын
This is not Pastors Conference... Multi Millioner Conference......
@AmulRaj-vn2jr17 күн бұрын
Praise the lord.
@seemonk649217 күн бұрын
Amen
@seemonk649217 күн бұрын
Amen
@hi-vp4hb18 күн бұрын
காணிக்கை கொடுத்தாலும் வாங்காமல் ஊழியம் பார்ப்பதே மறுமலர்ச்சி.. கொடுத்து ஊழியம் பார்ப்பது பெரிய மறுமலர்ச்சி.🎉🎉🎉 (இது சரி என்றால் like பண்ணுங்க..)