Пікірлер
@selvaraja800
@selvaraja800 9 сағат бұрын
Valthukkal ayya
@kanimozhikani3876
@kanimozhikani3876 9 сағат бұрын
வாழ்க மணமக்கள் சங்கர் மாதிரவேளூர் மயிலாடுதுறை மாவட்டம்
@raviv-jw6ji
@raviv-jw6ji 9 сағат бұрын
எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தொழில் பேட்டை அமைக்க அரசு முடிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது இங்கே ஐந்து தலைமுறைக்கு மேலாக விவசாயம் செய்தும் உபதொழிலாக ஆடு மாடுகள் வைத்து ம் வசித்து வருகின்றோம் இதேபோல் இந்த பகுதியில் விவசாய கூலித் தொழிலாளியாக பல ஆயிரம் குடும்பம் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் வெளி மாநிலத்தில் உள்ள பெரும் முதலாளிகள் ஆயிரம் ஏக்கர் அளவில் பூமி வாங்கி உள்ளனர் இந்த பகுதி ஐம்பது சதவீதம் தோட்டம் ஐம்பது சதவீதம் மானாவாரி பூமியாக உள்ளது அன்னூர் பகுதியில் மழை பொழியும் அளவு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குறைவான அளவில் உள்ளத இதற்காக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவிநாசி அத்திக்கடவு என்ற திட்டத்தின் மூலம் இந்த பகுதி குளம் குட்டைகளுக்குநீர்நிரப்ப வேண்டும் என்று பல்வேறு போராட்டம் நடத்தி வந்தோம் இதன் விளைவாக இந்த ஆண்டு இந்த பகுதியில் அரசு அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் தற்போது தண்ணீர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த பகுதியில் பெரும் முதலாளிகள் வாங்கிய நிலங்களில் சட்டவிரோத கும்பல் வரையரையின்றி மண் கடத்தல் நடத்தி வருகின்றனர் இதற்கு உடந்தையாக அனைத்து அரசியல் வியாதிகள் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் வரையரைஇன்றிமண் அள்ளி வந்ததால் இந்த பூமிகள்விவசாயம் செய்ய தகுதி அற்றதாக வகைப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்று இந்த சதிகாரர்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர் இந்த நிலையில் இப்படி ஒரு அரசு அறிவிப்பு தொழிற்பேட்டை அமைப்பதாக செய்தி வந்தவுடன் இந்த பகுதி மக்கள் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தோம் தொழில் வளர்ச்சி வேண்டும் அதற்கு நாங்கள் எதிரியல்ல இப்போது எங்கள் பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன இந்த நிறுவனங்களின் தேவைக்கு ஆள் இல்லை இதனால் வடமாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் இருக்கும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் போது இங்கே எதற்கு தொழில் பேட்டை உண்மையில் தமிழக மக்கள் வேலைவாய்ப்பு கிடைத்துமுனேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்தால் தென் மாவட்டங்களில் அபாயகரமான தொழில் செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது சுற்றுச்சூழல் மாசு வெளிப்பாடு இல்லாமல் தொழில் தொடங்க வேண்டும் இதைவிட்டு இந்த பகுதியில் தான் தொழில் பேட்டை என்னும் முடிவை எதிர்த்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனால் இதற்கு வழிகாட்டியாக எப்படி போரட்டம் நடத்துவது என்று நிலை குலைந்த வேளை எங்களுக்கு விடிவெள்ளியாகவந்த சுயநலமற்ற அறம் சார்ந்த ஒரு உன்னதமான ஒரு நல்ல மனிதர் எங்களுக்கு வழிகாட்டி பல்வேறு வகையான போராட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடத்தி எங்களுக்கு எங்கள் நிலம் எங்களுக்கே என்ற நம்பிக்கை ஊட்டினார் இந்த வேளையில் இப்போது இந்த அதிகாரி திடீரென கடந்த வாரம் இந்த பகுதியில் உள்ள நிலங்களை வாங்கவோ விற்கவோதடைஎன அரசியல் வியாதிகள் கட்டளைக்காக அரசு அறிவிப்பு இல்லாமல் செய்தி வெளியிட்டு பின்னர் பின் வாங்கி மறுப்பு தெரிவித்து உள்ளார் இதற்காக நடந்த இந்த போராட்டம் அறம் சார்ந்த ஒரு நேர்மையான விவசாயிகள் போராட்டம் யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் நெல் முனையளவும்இல்லைஎன்பதேஉண்மை என்றும் அறம் சார்ந்த வழியில் நமது நிலம் நமதே விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஓர் விவசாயி
@ravis250
@ravis250 11 сағат бұрын
❤🙏
@shandeebak8695
@shandeebak8695 11 сағат бұрын
பாய்ன்ட் பிடிச்சு கரெக்ட் அ பேசுகிறார்... கொங்கு நாட்டு சிங்கம்
@BalaMurugan-db2nx
@BalaMurugan-db2nx 11 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shanmugamshanmugam1076
@shanmugamshanmugam1076 12 сағат бұрын
வாழ்க மணமக்கள்
@user-qp8hz4zf6b
@user-qp8hz4zf6b 12 сағат бұрын
👌👌👌👍👍👍
@sangeethan2768
@sangeethan2768 13 сағат бұрын
1996 ஆம் ஆண்டு மருத்துவர் ஐயா தலைமையில் இதே போன்று எங்கள் திருமணம் நடைபெற்றது.நன்றி ஊர் சிதம்பரம்
@sangeethan2768
@sangeethan2768 13 сағат бұрын
1996ஆம் ஆண்டில் மருத்துவர் ஐயா அவர்கள் தலைமையில் இதே முறையில் எங்கள் திருமணம் நடைபெற்றது.
@rathinavelr4179
@rathinavelr4179 14 сағат бұрын
வாழ்க வளமுடன்
@VIJAYRAJ-id3nm
@VIJAYRAJ-id3nm 14 сағат бұрын
Iya arasu pathaiyai adaithal enna seivathu
@rajendransethu511
@rajendransethu511 15 сағат бұрын
விவசாயிகளை அப்பாவி என்று நினைத்தேன் சபாஷ் இவ்லளவு விபரம் தெரிந்தவர்களா ஆச்சரியம் இது போல் ஒரு தலைவன் ......சூப்பர்
@ptr1556
@ptr1556 17 сағат бұрын
இது தான் உங்கள் கொள்கையா
@user-lf5ts8zx9p
@user-lf5ts8zx9p 18 сағат бұрын
என்ன திராவிட மாடல் கல்யாணமா?
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 19 сағат бұрын
Valka. Valka
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv 19 сағат бұрын
அந்த காவல்துறை அதிகாரிக்கும விவசாயத் தலைவருக்கும் பாராட்டுக்கள்
@tamilkumar4610
@tamilkumar4610 19 сағат бұрын
@user-gi9pl7fv5n
@user-gi9pl7fv5n 19 сағат бұрын
சபாஷ்சரியானகேள்விவாழ்த்துக்கள்ஐயா விவசாயியாகொக்கா
@dharshankathir3701
@dharshankathir3701 20 сағат бұрын
அருமை வாழ்த்துகள்,
@ramunagarajan2589
@ramunagarajan2589 22 сағат бұрын
Anbumani and Ramadoss Both are Doing Marriages in Vanniars peoples , but Ramadoss and Anbumani Both are. Doing Thoragam to the Vanniars peoples , Now PMK Ramadoss kku Nallathu Ethuvum Seiamal Katchi panam Thindru kondu Appanum Maganum Sogusana kudumbam Nadathi Varugirargal, PMK Sothukkal Ellam Suia Nallathukkaga kattchil Name Sollikondu Corers to Leval Earnning Money and Useing to his family members galukku mattum Anubavithu kondu varuvathu Ellam Appanum Maganum Seium Velaigal.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 22 сағат бұрын
This farmer👨‍🌾 is real indian what a man he must be the CM of Tamilnadu
@spalani6425
@spalani6425 23 сағат бұрын
Super super 👍🙏🙏🙏🙏
@sakthivel1563
@sakthivel1563 23 сағат бұрын
Super
@user-pw4gp5ug1j
@user-pw4gp5ug1j Күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
@jmsparama5415
@jmsparama5415 Күн бұрын
வாழ்த்துகள்❤️
@kirankumar-qc7jx
@kirankumar-qc7jx Күн бұрын
Great speech 👏
@jminfosys8372
@jminfosys8372 Күн бұрын
வாழ்த்துக்கள்
@annadurai872
@annadurai872 Күн бұрын
Super bro but spelling mistake Correct the spelling (சொன்னதால்)
@user-or8hj3lh8v
@user-or8hj3lh8v Күн бұрын
சமூக உரிமையின் குரல்.🌹👏
@NARUGADASSJAIN
@NARUGADASSJAIN Күн бұрын
சட்டத்தின் ஆட்சி நடைபெருகிறது என்ற வாதம் அருமை
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz Күн бұрын
வாழ்த்துக்கள்
@a.palanimuthu9875
@a.palanimuthu9875 Күн бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏
@ftechmachinessathiyang926
@ftechmachinessathiyang926 Күн бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌
@manimehalaiseenivasan9194
@manimehalaiseenivasan9194 Күн бұрын
அம்மா தாயே உனக்கே திமுக பயப்பட வில்லை. அந்த தம்பிக்கு எப்படி பயப்படுவாங்க?
@sureshal8205
@sureshal8205 2 күн бұрын
ஒவ்வொரு அரசு அலுவலகங்கலிலும் இப்படி ஒரு இந்தியன் தாத்தா வர வேண்டும் வாழ்த்துகள்
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 күн бұрын
மக்கள் சக்தி 🎉🎉🎉
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 2 күн бұрын
இவருக்கு அரசு விருது கொடுக்க வேண்டும் 🎉🎉
@DuariDuari-li8ox
@DuariDuari-li8ox 2 күн бұрын
4:20
@resi7796
@resi7796 2 күн бұрын
Tamilnadu terrorist government
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 күн бұрын
விவசாயிகளின் கேள்விக்கு ஒரு பொறுப்புள்ள அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
@DhanaSekaran-i4s
@DhanaSekaran-i4s 2 күн бұрын
சரியான பதிலடி அண்ணா❤
@user-yq3yd8et5d
@user-yq3yd8et5d 2 күн бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா 👌😘🌺💕
@balakrishnanm2603
@balakrishnanm2603 2 күн бұрын
ஒரு கவர்னராக பதவி வகித்த இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தான் மரியாதை.இப்படி தேவையில்லாத பேட்டி அண்ணன் தம்பி திமுக.
@manigandan232
@manigandan232 2 күн бұрын
❤ Super,mass
@gokulb9738
@gokulb9738 2 күн бұрын
வாழ்த்துக்கள்
@Yamihgk
@Yamihgk 2 күн бұрын
அந்த அதிகாரி ஒரு ஆள் அவ்வளவு தான்..அரசு தான் இவற்றுக்கு காரணம்
@ArumugaSami-zz1lg
@ArumugaSami-zz1lg 2 күн бұрын
விவசாயம் தொழிலாளர் கள். உண்மை தலைவர். வாழ்த்துக்கள்
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 2 күн бұрын
Super Super அருமையான பதிவு
@nithivel1834
@nithivel1834 2 күн бұрын
அருமையான பதிவு தலைவணங்குறேன்