வெட்டவெளி தத்துவத்தை மிகத் தெளிவாக எங்களுக்கு புரியும்படி கூறியது மிகவும் அருமையாக இருந்தது. நாகம் மற்றும் ஒளியைப் பற்றி மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.. அடுத்தடுத்து வரவிருக்கும் வீடியோவை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறோம். நன்றி மேடம். சுசித்ரா
@rajeswari97522 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@vijigopal20712 сағат бұрын
Muruga charanam
@kavithavisweshwaran3 сағат бұрын
🙏🙏
@Omr_sivasaravanan3 сағат бұрын
இவை எல்லாம் தமிழர்களின் வேதங்களான அறம் பொருள் இன்பம் வீடு உள்ளனவா? தமிழர்களுக்கு தமிழ் வேதங்களில் உள்ளவற்றை கூறவும்
@Omr_sivasaravanan3 сағат бұрын
அருளாளர் அருள்மிகு வள்ளலார் தமிழர்களுக்கு என்ன சொல்கிறார்?
@krishnamurthyhemalatha86439 сағат бұрын
Mahaperiyava paadame sharanam
@kanchaniraman355711 сағат бұрын
ருத்ரம் பகுதி 9 சுவாரஸ்யமான lecture. நானும் நாலணா டிக்கெட் வாங்கி திரைக்கு மிகவும் அருகில் தரையில் அமர்ந்து மதுரை வீரன் சினிமா பார்த்தேன். பெஞ்ச் டிக்கெட் ஏழரை அணா சேர் டிக்கெட் 12அணா. சோஃபா டிக்கெட் 1ரூபாய். இப்போது எனக்கு 80 வயது ஆகிறது. உங்ளைபார்த்தால் 80 வயது மாதிரி தெரியவில்லையே? உங்கள் காலத்திலும் தரை டிக்கெட் நாலணாதானா?😂
@vaidyanathanbalasubramania780112 сағат бұрын
🙏🙏🙏
@kokilakoki470912 сағат бұрын
Om nama shivaya 🙏🙏🙏💕
@Ragav124412 сағат бұрын
,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaidyanathanbalasubramania780114 сағат бұрын
🙏🙏🙏
@lakshmivaidyanathan694216 сағат бұрын
Muruga Sharanam, very informative Mami
@raghuramanr857418 сағат бұрын
Om 🕉 namasivaya Om 🕉 🙏
@srinivasankalyanaraman380818 сағат бұрын
Same vedio repeated kindly check.
@srinivasankalyanaraman380818 сағат бұрын
Namaskaram
@rajeshs206318 сағат бұрын
Namaskaram. Where to register for chanting Rudram
@laxmansubramanian753420 сағат бұрын
Xcellent
@tamilselvim206921 сағат бұрын
சிவாய நம நன்றி ஐயா
@gomathigopal460523 сағат бұрын
மெய்ஞான வி ங்ஞான உவமை மற்றும் வெட்டவெளி தத்துவம் எளிதாக புரியும்படி நன்கு விளக்கினீர்க்கள் அம்மா. மிக்க நன்றி
யக்ஷ்கன் கேட்டுகும் கேள்விக்கு தருமர் பதில் அளிப்பதை இப்பொழுதுள்ள சுயநல மாநில வெறிபிடித்த அரசியல் தலைவர்களுக்கு தெரிந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் நீதிபதிகள் நிச்சயமாக இதை படிக்க முடிகிறதோ இல்லையோ . நமது குரு ஆச்சாரியார் பிரசங்கம் செய்வதையாவது கேட்டு நடக்க வேண்டும்.. அவ்வளவு மகத்துவமான விஷயம் இதில் இருக்கிறது.அதை மிக அழகாக.பாமரனுக்கும் புரியும் வகையில் மிக தெளிவாக அழகாக கருத்தை கூறுகிறார்..❤❤❤
@thangapandian8871Күн бұрын
ஒலி இந்த பகுதியிலும் சரியில்லை.. சுவாமிகளின் பொன்னான வார்த்தைகள் அரைகுறையாக காதில் விழுகிறது.. எல்லாம் அவன் செயல்...
@balasubramanianr4858Күн бұрын
அருமை. நமஸ்காரங்கள்.
@srinivasanvasan63n26Күн бұрын
அப்பா ஒரு சிறந்த பொக்கிஷம். 100 வருடங்கள் இருந்து செய்ய வேண்டியதை விரைவில் செய்து சென்றவர்.. அவரின் பேச்சு க்கள் எனக்கு நிறைய உதவி
@srinivasanvasan63n26Күн бұрын
பெரியவா ஆசி கிடைக்கும்
@sundarimanimurugan1077Күн бұрын
சிவம், சக்தியை மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் ஆற்றலாக உணர்வதே பக்குவப் பட்ட ஆன்மாவின் நிலை. ச்ச்சிதானந்தமாகிய பிரம்மத்தை , எதனோடும் சங்கமிக்காத , நின்மலனாய், நித்யமாய் , நிரஞ்சனாய் , ஆகாசமாய் ,வெட்டவெளியாய் உணரும் அநுபவமே அறிவின் தெளிவு , மெய்ஞானம் . பரம பிரயோஜனமாகிய மெய்ஞானத்தை அவாந்திரப் பிரயோஜனமாகிய இந்த ஸ்தூல உடல் கொண்டே உணரமுடியும் என்று வாழையின் உதாரணம் கொண்டு எளிமையாக விளக்கம் தந்தீர்கள். இதையே திருமூலரும் ‘ ஜீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே ‘ என்று பாடியுள்ளார். உடலை சாதனமாக மட்டும் நிறுத்தி, உயரிய மெய்ஞானத்தை , வெட்டவெளி அநுபவத்திற்கு விழைய வேண்டும் என்ற விளக்கம் நயம் .🙏🏻👍🌹❤️😀
@d.chockalingam9413Күн бұрын
ஐயா, மனம், புத்தி, சித்தம் (நன்மை,தீமை அனுபவ ம் )ஆணவம், ஆன்மாவுடன் தொடர்பு பற்றிய அருமையான விளக்கம்!!!👌👌👌👌👌
@karuppaiyaswamy7178Күн бұрын
Well said ayya
@karpagamramani16Күн бұрын
ஐயா🙏. வயதான பின்னும் குடும்ப சூழலால் இறுக கட்டப்பட்டிருக்கும் எனக்கு உங்கள் காணொலி மூலம் தான் இறைவனை ஓரளவு தரிசிக்க முடிகிறது. நன்றி. இதில் பூ, புவர், சுவர், மஹர், ஜன, தபோ, ஸத்ய என்ற வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை.🙏