Пікірлер
@assumptagnanaseelan9863
@assumptagnanaseelan9863 3 сағат бұрын
Great actor
@ezhilarasiarivalagan3662
@ezhilarasiarivalagan3662 12 сағат бұрын
பார்க்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் என்னை இளமை பருவத்திற்கு கொண்டுசெல்லும் பாடல் feelingggggg
@gopalg6627
@gopalg6627 12 сағат бұрын
VGG
@charlesantony226
@charlesantony226 12 сағат бұрын
Intha paadal oru kaalathil athka vote vangi cylon radio il neenda naatkalaga 1st place il irunthathu
@ShankarP-u5s
@ShankarP-u5s 13 сағат бұрын
Jhiiuu GB
@mnisha7865
@mnisha7865 13 сағат бұрын
Superbsong and voice and music 9.9.2024
@avm8104
@avm8104 14 сағат бұрын
Avm❤❤🎉
@subhabarathy4262
@subhabarathy4262 17 сағат бұрын
காலத்தை வென்று, இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த இனிமையான பாடல் ❤❤ பாடலின் தொடக்கத்தில் வரும் P. சுசீலாம்மாவின் இனிமையான ஹம்மிங் அழகு... முன்னுரைத்த காதலையே உன் முடிவுரையாய் தருக.. முதுமை வந்த பின்னும் இளமை கொள்ளும் இதயம்.. கவிஞர் வாலியின் அழகான வரிகள், TMS ஐயாவின் நடிகர் திலகத்திற்கான அற்புத குரல் வளம் 👌👌. நடிகர் திலகம், நாட்டிய பேரொளி ஜோடி என்றும் அழகு ❤❤. 🙏
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 19 сағат бұрын
சில பாடல்கள் எல்லாவற்றையும் தாண்டி நம் நினைவில் நிலைத்து விடுவது உண்டு .. இந்த பாடலை சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடியிருக்கும் நயம் .. அதில் உள்ள உணர்வு .. எப்படி அவர்களால் இப்படி பாடமுடிந்தது !!??..
@narasimhanshankar2976
@narasimhanshankar2976 19 сағат бұрын
Vezhi mani kodukkum osai athu ullamellam inbam kozhavo pan athu vazhal tharum inbam athu vazhvu malara seyyum panboli athu Piranthu vantha penmaien manam magizhum osai athu Thavamirukkum osai athu antha Devan tharum inba madhu manivizhakku pol pen vazhkkai malayidum mannan kaiel thavamirunthu vazhum vazhkkai athu Devan ninaithal Kai koodum madhu
@somanathansobithampillai5952
@somanathansobithampillai5952 Күн бұрын
Arumai super song
@subasubasbilife1908
@subasubasbilife1908 Күн бұрын
Well,ENIYAKALAIVANAKAM,nam Anaivarukum🙏✍👏enthamatheri Padhalkalemakuthevai❤🎉NANDRI
@SelvaRasu-o4k
@SelvaRasu-o4k Күн бұрын
M.G.R . மாபெரும் தலைவர்.
@mnisha7865
@mnisha7865 Күн бұрын
Superb romantic beautyful song and voice and music and jodi 9.9.2024
@arularuls2189
@arularuls2189 Күн бұрын
இனிமையான பாடல் .அருமையான இசை..
@SumaRK-bx2mx
@SumaRK-bx2mx Күн бұрын
Very good song sunged by SPB sir
@velappanpv1137
@velappanpv1137 Күн бұрын
❤❤❤❤❤
@arunkumar-kd3eo
@arunkumar-kd3eo Күн бұрын
RAJINIKANTH ❤❤❤❤
@saravanakumar9069
@saravanakumar9069 Күн бұрын
Sivaji is not an actor alone he is the prophet sent to us hy God so SIVAJI = GOD
@kpkcyr
@kpkcyr Күн бұрын
Nice song sir.
@devatheking007
@devatheking007 2 күн бұрын
Rajini villain ah ve irunthu irukkalam 😢 his acting 💥💥💥💥
@PerumalS-sx4dw
@PerumalS-sx4dw 2 күн бұрын
Sweet and sad
@mohans1129
@mohans1129 2 күн бұрын
வாழ்க்கை தத்துவத்தைக்கூறும்அருமையானபாடல்
@alexanderkennedy5533
@alexanderkennedy5533 2 күн бұрын
Super super super
@user-zb5hr6eu2e
@user-zb5hr6eu2e 2 күн бұрын
தேவிகா விஜயகுமாரிக்கி ஆறுதல் சொல்லி பாடக்கூடிய சோகம்ததும்பும் பாடல்.
@rsvijayan5943
@rsvijayan5943 2 күн бұрын
Super live song! Nice playback and good enacting!!
@RoshniRoshni-qf2pv
@RoshniRoshni-qf2pv 2 күн бұрын
Arangettrm',aval oru thodarkathi, manathil uruthi vandum all one pattan also Kayal siriall
@vijayalingam9763
@vijayalingam9763 2 күн бұрын
Nee ❤🎉thodal aruthu thukam ponathu best of luck 👍
@JhonPeter-m1w
@JhonPeter-m1w 2 күн бұрын
Yes
@joetin9574
@joetin9574 3 күн бұрын
LR Eswari ❤
@sandanadurair5862
@sandanadurair5862 3 күн бұрын
பாடல் வரிகள் பா.எண் - 121 படம் - குலேபகாவலி 1955 இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - P.லீலா, திருச்சி லோகநாதன் இயற்றியவர் - தஞ்சை ராமைய்யா தாஸ் பாடல் - வில்லேந்தும் வீரரெல்லாம் வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே இந்த ஜெகமே புகழும் யுவராஜனை மதியாமல் உளறாதே இந்த ஜெகமே புகழும் யுவராஜனை மதியாமல் உளறாதே எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேள் இனியே ... என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேள் இனியே ... பன்னிரண்டு போட வேணும் பரிசாலே ஜெயம் காணும் பன்னிரண்டு போட வேணும் பரிசாலே ஜெயம் காணும் ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை வெட்டிடச் சொல்லு வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு சூராதி சூரன் அங்கு சோம்பேறியாய் திரிந்தால் கட்டிடச் சொல்லு மரத்தில் கட்டிடச் சொல்லு வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார் மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார் நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார் நினைவே வாழ்வின் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார் நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார் நினைவே வாழ்வின் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார் விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார் மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை விதியால் கால கதியால் வந்து தனியே வாடுறார் வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்ன வேணும் துரையே உன் இஷ்டம் போலே கேள் இனியே ! என்ன வேணும் துரையே உன் இஷ்டம் போலே கேள் இனியே ! அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு என் எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா தான் என்ற கர்வங்கொண்டு தலை வணங்கும் மன்னவா தான் என்ற கர்வங்கொண்டு தலை வணங்கும் மன்னவா நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா நீ நெல்லு குத்தி ஆகனும் நேரத்தோடு குதிரைக்கெல்லாம் கொள்ளவிச்சுப் போடனும் நேரத்தோடு குதிரைக்கெல்லாம் கொள்ளவிச்சுப் போடனும் பியாரி ஆவோ ஹமாரா லட்டு தேரீ சலீங்கி நஹீ லட்டு பியாரி ஆவோ ஹமாரா லட்டு தேரீ சலீங்கி நஹீ லட்டு மை தில்மே சதுரங் கேல்னே ஆயா ஹூம் மை ஆயா மை தில்மே சதுரங் கேல்னே ஆயா ஹூம் மை ஆயா ஐஸா ஹைதோ பைஸா ஹை கியா சதுரங் கேலா ஆவோ பியாரே ஹை ஹரே வவ்வவ்வவ் ஐஸா ஹைதோ பைஸா ஹை கியா சதுரங் கேலா ஆவோ பியாரே ஹை ஓஹோ ஹோ ஹோ பியாரி ஆவோ ஹமாரா லட்டு ஆவோ ஆவோ ஆவோ மேரே பியாரே ஆவோ பந்தமுள்ள சுந்தராங்கி பகடை களிக்காந் வந்நூ ஞான் பகடை களிக்காந் வந்நூ சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்த மாக்கான் போகுன்னு சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்த மாக்கான் போகுன்னு நாடுவிட்டு நாடு வந்நூ நசிச்சுப் போகாதே ராஜா நாடுவிட்டு நாடு வந்நூ நசிச்சுப் போகாதே ராஜா நஞ்நு போலுள்ள பகடைகளில் நாட்டம் கொள்ளாதே ராஜா…… நஞ்நு போலுள்ள பகடைகளில் நாட்டம் கொள்ளாதே ராஜா…… நாட்டம் கொள்ளாதே நருனி தலபுல சீருஷ்டி நடச்சு நுன்டென பனி ஏமியுண்டு சர்வேஸ்வருனகு கலநிஜம் பெருகனி கர்வாந்துடவு நீவு பானிசத்வம் புலோ பருதுகுமையா
@ravisukuna2336
@ravisukuna2336 3 күн бұрын
❤️❤️❤️❤️
@ganesan2915
@ganesan2915 3 күн бұрын
Great song
@keerthiganatarajan1326
@keerthiganatarajan1326 3 күн бұрын
Mellisai MAA Mannar music arputham.
@SsounderrajPvalarmathi
@SsounderrajPvalarmathi 3 күн бұрын
Sir please try movie name elorum en naatu mannar song en arumai kadaliku vennilave tms voice
@VaidyanathanRamachandran
@VaidyanathanRamachandran 3 күн бұрын
இந்த பாடலில் சிவாஜியின் நடைக்கே ஆஸ்கர் விருதுகளை அள்ளி கொடுக்கலாம்
@rthiruchelvan4690
@rthiruchelvan4690 3 күн бұрын
Should have guven awards
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 3 күн бұрын
பிண்ணனியில் எங்கள் முண்ணனி நாயகன் நடிகர் திலகம் சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
@sharmz8266
@sharmz8266 4 күн бұрын
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது ஆசையும் மீறியே … தன்னை அறியாது ஒண்ணும் புரியாது ஒரு வழியும் காணாது … ஹஹஹஹா..மனம் ஆடுது பாடுது .. இமை கூடுமுன்னே …அவை மூடுமுன்னே… விழி கோணத்தில் வந்து நின்றுறவாடும் .. ஜோதியின் எண்ணம் இன்ப சொக்கும் மலைக் கிண்ணி ஓடுது காதல் கண்ணி அதை எண்ணி எண்ணி …தன்னை அறியாது ஒண்ணும் புரியாது… வரும் கோடையிலே மலர் ஓடையிலே. துளிர் வாடையைக் கண்டு அங்கே சென்றே ஆடிய இன்பக் கதை காணும் நாளும் என்று ஓ சூடிய மல்லிகை போலே வாழ்வதெப்போ என்று ….தன்னை அறியாது ஒண்ணும் புரியாது…
@bakthasivamk2237
@bakthasivamk2237 4 күн бұрын
தமிழ் நாட்டை ஆள்பவனுக்கு சமர்பனம்
@mnisha7865
@mnisha7865 4 күн бұрын
Voice and music superb 6.9.2024
@MunusamyMunusamy-ix4ic
@MunusamyMunusamy-ix4ic 4 күн бұрын
❤❤❤❤
@annadurai1482
@annadurai1482 4 күн бұрын
Super song...those are having daughters like song...
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 4 күн бұрын
இளையராஜா வின் ஆரம்ப கால ❤❤❤மேகமே தூதாகவா
@rajendranm64
@rajendranm64 4 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் புகழ் ஓங்குக!
@vasudevan336
@vasudevan336 4 күн бұрын
All songs very super hit evergreen
@amaravel849
@amaravel849 4 күн бұрын
😢😭
@p.v.m.maransurya701
@p.v.m.maransurya701 4 күн бұрын
Superb. 2nd to none till date
@SelvarajRaj-cj4qu
@SelvarajRaj-cj4qu 4 күн бұрын
பெண்ணே பேரிண்பம் தானே!!!மயக்கவரிகளை மறக்கமுடியாது மனதில் பதிந்த பாடல்
@mnisha7865
@mnisha7865 4 күн бұрын
Voice and music and dance superb 5.9.2024