தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்! உண்மைதான் சிஸ்டர்!! ஆனால் எந்த கிறிஸ்தவர்களாலும் அதை பெற முடியாது. ஏனெனில் அதை பெறுவதற்கான லட்சியமும் லட்சணமும் இருக்க வேண்டும்!!!!! ஓம் சாந்தி பிரதர்! ஓம்சாந்தி பாபா!!
@veluppillaikumarakuru36652 ай бұрын
பைபிளை நான் கரைத்துக் குடிக்க வில்லை. ஆனால் முரண்பாடுகள் ஏன் என்றால் எனது ஆட்சியை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் .என்னைத்தவிர யாரும் உலகை வழிநடத்தத் தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுகள் தான் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்துமதத்தின் படி கடவுளுக்குப் போட்டியாக சாத்தான் என்று ஒன்று இல்லை. ஆன்மாக்களின் உண்மைபற்றிய அறிதலின்மையே இந்த உலக அவங்களுக்குத் காரணம்.இறைவன் துணை கொண்டு ஆன்மா உண்மை அறிவைப் பெற வேண்டும்.அதன்பின்னர் அந்த ஆத்மா துன்பத்திலிருந்து விடுபட்டு விடும்.
@natarajnataraj28062 ай бұрын
ஓம் சாந்தி பிரதர்ஸ் அன் சிஸ்டர் நன்றி பாபா 🌹🌹🌹🙏🙏🙏
@sureshkumar53852 ай бұрын
ஓம் சாந்தி 🌷🌹💐
@sureshkumar53852 ай бұрын
Om santhi🌷🌹🌺
@natarajnataraj28062 ай бұрын
ஓம் சாந்தி நன்றி பாபா நன்றி பிரதர் அன் சிஸ்டர் சரவண பிரதர் நான் பைபிள் சபைக்கு போகும்பொழூதூ பைபில் தினமும் படிப்பேன் அப்பொழுது எனக்கு எதுவும் புரியவில்லை இப்ப வந்து அப்பா சொல்லும் ஞானத்தை கேற்கும் போது தான் பைபிள் வாக்கியத்திற்கே விளக்கம் புரிகிறது ஓம் சாந்தி பாபா வுக்கு கோடி நன்றி 🌹🌹🌹🙏🙏🙏
@natarajnataraj28062 ай бұрын
ஓம் சாந்தி 🌷🌷🌷
@natarajnataraj28062 ай бұрын
ஓம் சாந்தி பாபா 🙏🙏🙏🙏🙏
@velappanindirabai93232 ай бұрын
உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்துக்கள் ஆக இருந்தவர்கள், மதம் மாற்றப்பட்ட உடனே பேய் பிசாசு சாத்தான் என்று 24 மணி நேரம் - 3 ம் 1 என்று தெரியாத சாத்தான்களிடம் என்ன சொன்னாலும் புரியாத புரியாது பிரதர்.
@sureshkumar53852 ай бұрын
ஓம் சாந்தி 🌷🌹🌺
@natarajnataraj28062 ай бұрын
ஓம் சாந்தி பிரதர் இந்த பிரதரும் சிஸ்டரும் உண்மையாகவே கடவுலின் பிள்ளைகல்தான் சொர்கத்தில் இருந்திருப்பார்கள் என் மனம் அதைதான் சொல்கிறது ஓம் சாந்தி பாபாவுக்கு கோடீ நன்றிகள்🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏