நோ போலிஸா..... அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை......
@kandeshkumar136523 сағат бұрын
Super😊
@narasimhana950723 сағат бұрын
திருமணம் முடிந்த பிறகு அந்த பெண் இங்கே நடப்பது அம்மா இடத்தில் பேசக் கூடாது.மருமகன் மருமகள் தங்கள் குறைகளை இங்கேயே கூற வேண்டும்.சரி செய்ய வேண்டும்.இதற்கு உறவினர்கள் இடத்தில் எந்த உதவியும் கேட்காமல் வாழ வேண்டும்.அது முடியாது
@narasimhana950723 сағат бұрын
கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதில்லை.மற்றவர்களை சார்ந்து தான் வாழ வேண்டும்.சுயமாக யாரும் வாழ முடியாது.
@KanyakumarikariКүн бұрын
வணக்கம் சார் எனக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என் கணவர் உட்பட அவர் அம்மா அப்பா 2 அக்கா இவர்கள் அனைவருக்கும் நான் 1 ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று என்னை கட்டாயப் படுத்துகிறார்கள் 2 வது குழந்தை பிறந்தது 2 வருடம் ஆகிறது இன்னும் என் பன்னுற னு பேசக் கூடாத வார்த்தை எல்லாம் என்னிடம் பேசி சண்டை போடுவார்கள் என் கணவர் எனக்காக ஒரு வார்த்தை கூட பேசமாட்டார் நான் எனக்காக எதாவது பேசினால் என் கணவர் என்னை அடித்து என் குழந்தை யை விட்டு விட்டு நீ உன் அம்மா வீட்டுக்கு உன் பொருட்கள் மொத்தத்தையும் எடுத்துட்டு போ னு சொல்லுறாங்க நா என் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் தாங்கிட்டு இருக்கேன் நாள் போக போக பிரச்சினை அதிகமாக உள்ளது நீயா நானா விவாதம் என் மாமியார் மாமனார் என் கணவர் அனைவரும் பார்ப்பாங்க அதுல என்ன போல கஷ்டம் படுறவங்களுக்காக ஒரு கேள்வி நங்குனு கேளுங்க சார் எங்களுக்காக
@Reena.R999913 сағат бұрын
கவலை படாதீர்கள். கடவுள் உங்கள் வேதனையை பார்த்துக் கொண்டே இருக்கிறார். கடவுள் உங்கள் வேண்டுதலுக்கு பதில் தருவார்.....