சூப்பர் அருமையாகவும் அழகாகவும் இருக்கு வாழ்த்துக்கள்
@Tksankar14 күн бұрын
நன்றி! ✍️
@UrTamilPonnu1215 күн бұрын
Congratulations ❤🎉
@Tksankar14 күн бұрын
நன்றி!✍️
@govindarajvelan599019 күн бұрын
சிறந்த சரியான விளக்கம் தரும் பேட்டி காண்பது அனைவரும் சிந்தித்து பதில் சொன்னார்கள் பாரத நாடு பைந்தமிழர் நாடு மறந்த தமிழர்களை ஒன்று சேர்ப்பது நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது இனிவரும காலங்கள் மாற்றும் என்று நம்பலாம் உங்கள் பணி பணி தொடர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@Tksankar16 күн бұрын
நன்றி ✍️
@MValpha26 күн бұрын
Oru nalla kathai, ithai neengal kana perukku kondu sellavendum
@Tksankar25 күн бұрын
நிச்சயமாக ..... நன்றி! ✍️
@KrishnaKumar-ut3ch29 күн бұрын
NTK
@TarunPrasad-we8poАй бұрын
Useful an excellent video thanks....i am Tarun in Hosur
மண் மாலை மரம் காடு நிலம் வளம் நீர் ஆறு மணல் விவசாயம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் வாழ்க்கை 🥰 எமது மொழி எமது உரிமை எமது ஒற்றுமை 💝💪
@Tksankar2 ай бұрын
உங்கள் கருத்துகள் 💯 உண்மைதான். நன்றி.✍️
@magesk42122 ай бұрын
சிறுகதை சிறப்புத் தம்பி, வாழ்த்துக்கள்.
@Tksankar2 ай бұрын
நன்றி.✍️
@user-jc4jo5dj8d2 ай бұрын
நாம் தமிழர் 🎙️🎤🎙️🎙️
@Tksankar2 ай бұрын
நன்றி.✍️
@dineshravikumar88603 ай бұрын
Nice review
@Tksankar3 ай бұрын
நன்றி.,!✍️
@Lingam-wy3kx3 ай бұрын
டெல்லி ( ரகசியமாக ) கொழும்பு க்கு சொன்ன விடயம் ... நீங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட து படி இலங்கை தமிழர்களின் வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கப்படாது . 13 வது சரத் .. போலீஸ் /காணி அதிகாரங்கள் ... நீங்கள் ( கொழும்பு ) ஈழ தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தால் பின்பு தமிழ் நாடு அரசும் எம்மிடம் ( டெல்லி ) அதிக அதிகாரங்கள் கேட்கும். இந்திய ஆட்சியாளர்கள் இலங்கை அரசுக்கு ( போலியாக ) சொல்வார்கள் .. ஈழ தமிழர்களுக்கு இலங்கை 13 வது சரத் ஐ அமூல் படுத்த வேண்டும் . இந்த செய்தி பத்திரிகைகளில் வரும் தமிழினம் இந்த செய்தியை நம்பும் .இதுதான் இந்தியாவின் கபட நாடகம். அடுத்து இரண்டு முறை இலங்கை அரசு இடைக்கால நிர்வாக அமைப்பு முறை ஒன்றை அமைத்து ஈழ தமிழர்களின் வட கிழக்கு மாகாணங்களுக்கு சில அதிகாரங்களை தமிழ தலைவர்களிடம் கொடுக்க தீர்மானித்தது. இதை இந்திய அரசு ரகசியமான முறையில் முறியடித்துவிட்ட்து. கச்சை தீவை இந்திய அரசு இலங்கையிடம் கொடுத்தது .. ஆகவே இந்திய அரசு இலங்கை அரசிடம் கச்சை தீவை திரும்ப தரும்படி கேட்க்கவேண்டும். தமிழ் நாட்டு அரசியல் பிரசார மேடைகளில் கேட்டு பெறமுடியாது . கடந்த 10 வருடங்களில் மோடி அரசு கச்சை திரும்ப தரும்படி இலங்கை அரசை உத்தியோகபூர்வமாக கேட்க்கவில்லை . ( என இலங்கை அரசு சொல்கின்றது ) சரசாலை சிவா யாழ்ப்பாணம் .. .
@Lingam-wy3kx3 ай бұрын
ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் தேடும் மோடி அரசு .( டெல்லி ) கச்சை தீவை திரும்ப தாருங்கள் என இந்திய அரசு கடந்த 5 / 10 வருடங்களில் ஒருமுறை எனும் இலங்கை அரசை எழுத்து மூலமாகவோ அல்லது தமது ரஜதந்திரிகள் மூலமாகவோ கேட்கவில்லை. ..ஆனால் இந்திய ஆட்சியாளர் சிலர் தேர்தலுக்காக தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கச்சை தீவு குறித்து எதோ உளறுகிறார்கள் .இந்திய ஆட்சியாளர் கேட்க வேண்டியது இலங்கை அரசிடம் .. தமிழ் நாட்டு மக்களிடமல்ல . ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் தேடுவது போல் உள்ளது . ராமநாதபுரத்தில் மாத்திரம் 500 மீன் பிடி படகுகளுக்கு மேல் உள்ளன. ஒரு படகுக்கு குறைந்தது 5 சதுர மைல் கடல் பரப்பு தேவை . இலங்கை இந்தியாவுக்கிடையில் உள்ள தூரம் சுமார் 30 மைல் ( அரைவாசி 15 மைல் கள் ) ஆகவே தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடலுக்குள் தினமும் போகிறார்கள் கச்சை தீவு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல்களும் ராமநாதபுரத்தில் இருந்து 12.5 மைல் தூரத்தில் உள்ளது . ஆகவே சர்வதேச கடல் சட் டப்படி கச்சை தீவு இலங்கை எல்லைக்குள் வருகிறது . எனவே தான் இந்திய அதிகாரிகள் இலங்கை அரசிடம் கச்சை திரும்ப தரும்படி கேட்கவில்லை . இந்தியாவில் எப்பவோ மன்னர்களின் மானியங்கள் சட்ட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்ட்து . இப்பொழுதும் கச்சை தீவு ராமநாதபுர மன்னர் பரம்பரை சொத்து என சொல்லவது தவறு. கச்சை தீவை அண்டிய கடல் பரப்பில் உள்ள எல்லா மீன் வளங்களையும் பலவருடங்களுக்கு முன்பே TN மீனவர்கள் அடியோடு வழித்து துடைத்து பிடித்து முடித்துவிடடார்கள் . இப்போது கச்சை தீவை அண்டிய பகுதிகளுக்கு இலங்கை மீனவர்களே மீன் பிடிக்க போவதில்லை . அப்புறம் ஏன் தமிழக மீனவர்கள் கச்சை தீவை திரும்ப பெறவேண்டுமென கேட்கின்றார்கள் ? . இங்கே ஓர் உள்குத்து இருக்கின்றது கச்சைதீவை எடுத்தால் பின் மிக சுலபமாக இலங்கை கடல் பகுதிக்குள் ( நெடுந்தீவு ) புகுந்து மீன்கள் பிடிக்கலாம் . இந்திய கடல் படை தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதை ஒருபொழுதும் தடுப்பதில்லை ஏன் எனில் இரு நாட்டு தமிழ் மீனவர்களும் ஒருவருடன் ஒருவர் சண்டை பிடிக்கட்டுமென . .இதுவே Delhi இன் நரி தந்திரம் . மேலும் தமிழக மீனவர்கள் சுருக்கு வலை பாவிக்கிறார்கள் இதனால் மீன் இனங்கள் முழுவதும் சீக்கிரம் அழிந்து விடும் இலங்கை மாலை தீவு நாடுகளில் சுருக்கு வலை தடை செய்யப்பட்டுள்ளது . சரசாலை சிவா யாழ்ப்பாணம் .😊
@Tksankar3 ай бұрын
நீண்டதொரு ஆழமான கருத்துக்கு. நன்றி.✍️
@abi69813 ай бұрын
👍🏽
@josephvellasamy17723 ай бұрын
🙏🏻🐅🎤 NTK BROTHER SEEMAN 🗳 is the Biggest Party in Tamil Nadu , Because NTK is a long Range 1 man Party. Rest of the PARTYS is join Party's. Can you see 👀 the difference . So VOTE 🗳 FOR NTK🎤🎤🎤🎤🎤🎤🎤
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்துக்கு. நன்றி.!✍️
@SureshKumar-dc2pi3 ай бұрын
NTK seeman win
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்துக்கு. நன்றி.!✍️
@venkatv6003 ай бұрын
D,SHIVA🕸🕸🕸🕸🕸🕸🕸
@GaneshKumar-nu2tz3 ай бұрын
உங்களிடம் பணம் வாங்கி அவன் நல்லாவே இருக்கான்டா தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்த நபர்கள் இப்போது யாரும் இல்லை இவனை நம்பி நீங்கள் மோசமான நிலைக்கு போவீர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகிடுவார் எண்டு கனவில் கூட நினைக்க வேண்டாம் இவர் ஈழத்தை மீட்டு தருவார் எண்டு . கட்சிகாக போராடிய தம்பிகள் இப்போதும் யாரும் இல்லை. அது சரி நீங்க ஏன்டா இந்தியாவின் அரசியலை பேசுகிறீர்கள் அதுவும் சீமான்தான் மாற்றம் சீமான் cm சீமான்தான் அடுத்த மேதகு பிரபாகரன் உங்களுக்கு வெக்கமா இல்லையா பொட்டமான் என் மயிருக்கு சமம் என்று பேசிய நபர் சீமான் தமிழ் நாட்டில் வாழும் ஈழ தமிழர்களுக்கு இவர் என்ன உதவியை செய்தார் எண்டு யாரிடமாவது கேளுங்கள் உங்க குடும்பத்தை பாருங்க உங்க ஈழத்து மக்களுக்கு உதவி செய்ங்க இந்தியாவின் அரசியல் அசிங்கம் அதில் நீங்க தலையிடாமல் வேலைய பாருங்க நன்றி
@Tksankar3 ай бұрын
தனித்து தன்மானத்துடன் தலை நிமிர்ந்து தமிழ்நாடு தமிழர்கள் வாழ வேண்டுமென்றால் . அது நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மட்டும் தான் முடியும். உங்கள் கருத்துக்கு. நன்றி.✍️
@baskaranbas79303 ай бұрын
🙏 நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️
@Tksankar3 ай бұрын
நன்றி.✍️
@deivasigamanivijayashankar30593 ай бұрын
சீமான் புடுங்கின எல்லாம் வேஸ்ட் பொய் பேசுறான்
@Tksankar3 ай бұрын
மற்றவர்கள் போல பொய் பேசி பரம்பரை வரைக்கும் சொத்துக்களை சேர்ந்தர .? நீங்கள் எல்லாம் உத்தமர்கள்.😁😁😁😁 கருத்துக்கு .நன்றி.!✍️
@deivasigamanivijayashankar30593 ай бұрын
@@Tksankar இனிஷியல் ஆங்கிலத்தில் உள்ளது அப்போ சைமன் சொன்ன அர்த்தம்
@prabus98533 ай бұрын
En enamadaa thanaka kanneerthani varuthu 😢😢 tamilaaaan vote NTK plzzzzzzz
@thagaioli67083 ай бұрын
💪🏻💪🏻💪🏻
@rameshkumarshylaja21133 ай бұрын
அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர்.நாம் தமிழர் கட்சி தான் தமிழருக்கும் மக்களுக்குமான சிறந்த கட்சி.
@deivasigamanivijayashankar30593 ай бұрын
Brother You people are donating money but he is enjoying and under dealing with bjp there also he minting money
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்தை தமிழில் பதிவு செய்யுங்கள்.✍️
@showgathimran33773 ай бұрын
ஏன்பா உங்களுக்கு இந்த வேலை யாரு தமிழன் சைமன் தமிழனா உங்களுக்கு வேறு வேலையில்லையா
@Tksankar3 ай бұрын
வேற வேலை இல்லை. கருத்துக்கு நன்றி.✍️
@user-vi1tt8en8c3 ай бұрын
❤❤❤❤❤
@FriendsTime-hl3rf3 ай бұрын
நானும் நாம் தமிழர் கட்சி தான் ஆனா பாஜக தான் வரும் அண்ணா வந்து போட்டு ஆடியோவுல பேசுனது கட்சிக்காரங்க கூடவே பேசுனது ரொம்ப வருத்தமாயிடுச்சு ஆனா இருந்தாலும் கட்சியில் கீழே வேலை செய்றவங்க யாரும் அண்ணனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க இனிமேல்
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்துக்கு. நன்றி.✍️
@sunilnp12943 ай бұрын
தமிழ் தேசியத்தின் தேவையை தமிழர்கள் இன்று உணர்ந்துள்ளனர் அந்த மாற்றத்தை கண்கூடாக காண முடிகிறது
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்துக்கு. நன்றி.✍️
@mahemahe83443 ай бұрын
Naam tamilar ❤️❤️❤️🎤🎤🎤🎤🎤
@Tksankar3 ай бұрын
உங்கள் கருத்துக்கு. நன்றி.✍️
@user-zv2ph2jb6s3 ай бұрын
... 💞💕 தமிழா தமிழினவெறி கொள் இல்லையென்றால் நீ ஆளாமல் ஆளப்படுவாய் வாக்களிப்பீர் ஒலி வாங்கி 🎙️ சின்னத்திற்கு (மைக்)🎙️ நாம் தமிழர்