Пікірлер
@chinnadurai5081
@chinnadurai5081 3 күн бұрын
ஒருவர் கூட அவர் உருவத்தை வரைய முயற்சி செய்யவில்லையா
@veluswamyjeyaraj
@veluswamyjeyaraj 6 күн бұрын
An excellent and well researched presentation which can make everyone proud of this Jesuit Tamil Scholar who made Tamil Nadu his home 💐💐💐
@thavaseenuvasans5243
@thavaseenuvasans5243 12 күн бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖
@user-mz7rz7wh3o
@user-mz7rz7wh3o 21 күн бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@padmabain5742
@padmabain5742 24 күн бұрын
வள்ளலார் மரணத்தை வென்றவர்.
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Ай бұрын
திரைந்த தோலுடம்பு செழும் பொன்னனுடம்பாய் திகழ்ந்தேனே எனும் ராமலிங்க அடிகளின் அருட்பா வரியினை எந்த மூதேவிக்கும் சொல்ல தெரியில... என்பது துரதிஷ்டம்...
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
ஆந்திரா வில் இருந்து பிழைக்க வந்தவனை எல்லாம் ஆள விடட விட்டு கொண்டிருக்கும் கை நாட்டு கேணைகள்
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
அன்று MGR அல்லது ஜெயலலிதா இந்த தெலுங்கன் கட்டு மரத்திற்கு காய் அடித்து லாடம் கட்டி நிறந்தரமாக உள்ளே தள்ளாதது அவர்கள் விட் ட மகா பிழை.
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
ஆக அந்த காலத்தில் தமிழ் எழுதி.. பேசப்பட்டிருக்கின் றது ஆனால். பரிதாபம் இன்று டோமில் நாட்டில் தமிங்கிளிஸ் பேசி எழுதப்படுகின்றது. இதில் பெருமை வேறு 😂😂
@Nathancsr
@Nathancsr Ай бұрын
இன்று வரை தமிழ் சைவர்கள் அவரை ஏற்கவில்லை.. சனாதனம பற்றி மட்டும் பேசாதே..தமிழனின் உட்பூசலுக்கு பிராமணன் என்ன செய்வான்?
@thangapandian7444
@thangapandian7444 Ай бұрын
நமது மூளையில் உள்ள கோடிக்கனக்கான நியுரா ன்களை தியானம் மூலம் ஒன்றிணைக்கும் போது கிடைக்கும் வெப்பம் உடலின் அனைத்து செல்களையும் தடயம் இல்லாமல் எரித்து விடும். இதற்கு முன்பும் இந்த மாதிரி சம்பவம் உலகில் ஆங்காங்கே நடந்துள்ளது. சிலர் பனிமலையில் தியானம் செய்வது இப்படி தான்.
@mraswin85
@mraswin85 Ай бұрын
Change the topic.
@kavi440
@kavi440 Ай бұрын
He is not a efficient doctor for all patients..i am going to lost my grandmother because of his worthless treatment...
@yusufashar1305
@yusufashar1305 Ай бұрын
இவங்களோட உண்மையான எண்ணம் காசு இவர்ட்ட மத்த நோய்க்கு மருத்துவம் பாருங்க ஆனா கேன்சர் கு யாரும் போகதீங்க எல்லாமே விளம்பரம்
@yusufashar1305
@yusufashar1305 Ай бұрын
நம்ப வேண்டாம் வீடியோ ல சூப்பரா பேசுவாங்க நேரடியா போயி பாருங்க நல்லா வச்சு செய்வாரு 👌👌👌👌
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Ай бұрын
தலைப்பு தேவைதானா. நெருப்புக்கு நெருப்பு என்ற பெயர் சூட்டியவர்.. எப்படி வள்ளலார் இறைவனுடன் கலந்தார் வெயிலில் வள்ளாலார் உடல் நிழல் தரையில் தெரியாது.......... வள்ளலார் பற்றி சந்தேகம் சொல்லுபவர்கள்..... சொல்லுபவர்கள் உடலின் நிழல் வெயிலில் தரையில் விழாமல் இருந்தால் சொல்லட்டும், கேட்கட்டும் ,வள்ளலார் பற்றி.
@karthikeyanavatartellallth1308
@karthikeyanavatartellallth1308 Ай бұрын
Yes true
@user-iw7cx5gp7f
@user-iw7cx5gp7f Ай бұрын
சுல்தான்களின் வாளுக்கு இரையானார் வள்ளலார்
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j Ай бұрын
வள்ளலார் மறைந்தார் என்பது பொய்... வள்ளலார் எரித்து கொலை செய்யப்பட்டார் என்பது தான் உண்மை. இதை வெள்ளைக்கார கலெக்டர் பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தில் வள்ளலார் இறப்பு பற்றி சந்தேக மரணம் என்று உள்ளது. நீதிபதி ஒருவர் வள்ளலார் கொலை செய்யப்பட்டார் என்று புத்தகம் எழுதியுள்ளார்.
@PragalathanPragalathan-dn1yw
@PragalathanPragalathan-dn1yw Ай бұрын
Dai thambi unna pathi theriyum da
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e Ай бұрын
திராவிட கூம்பலுக்கும் வள்ளலார் கு சம்பந்தமில்லை
@muthumari3633
@muthumari3633 Ай бұрын
சனாதனத்தை எதிர்த்தார் என்றால் எரிக்கப்பட்டார் என்று சொல்வது அபத்தம் எரித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறார்
@user-ic5ye1on7u
@user-ic5ye1on7u Ай бұрын
Loosepayela
@MuthalaganVenkatachalam
@MuthalaganVenkatachalam Ай бұрын
👍
@manivelusamy6145
@manivelusamy6145 Ай бұрын
வள்ளலார் கொல்லப்படவில்லையென்றால் அவர் ஒளிவடிவாகிவிட்டார் என்றால் அவருக்கு பிறகு யாருமே ஞானசபையில் அவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவரின் போதனையின் அடிப்படையில் அவரின் புத்தகத்தை படித்து அவரது ஞானசபையில் உள்ள அவருக்கு பிறகு உள்ளவர்கள் ஒருவர்கூட ஞானொளியே அடையவில்லை அல்லது அவரைபோல் ஒளியாக மறையவில்லை காரணம் சொல்லுங்களேன்.பிராமணர்கள் ஒருவரைக்கொன்றுவிட்டு அதை மறைக்க அவரை கடவுளாகவோ அல்லது தூதராகவோ ஒளியாகவோ ஞானக்கடவுளாகவோ மாற்றிவிடுவார்கள்.கடைசிகாலத்தில் ஏன் ஞானசபையே மூடினார் .சங்கராச்சாரியார்கள் வடுக கூட்டம் தங்குமிடத்துக்கு சென்னைபகுதிக்கு ஏன் செல்லவேண்டும் அங்குசென்று அவர் ஏன் மரணிக்க அல்லது ஒளிவடிவாக மறையவேண்டும் சொல்லுங்கடாடேய்.
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Ай бұрын
உண்மை தான் வள்ளலார் தியானத்தில் ஆழ்ந்து அமர்ந்து இருக்கும் போது சூடக்கட்டிகளை உள்ளே கொட்டி விட்டு அறையை பூட்டி தீ வைத்து எரித்து பின் வள்ளலார் ஜோதியாகி விட்டார் என்று கூறி ஊர் மக்களை ஏமாற்றியது அந்த கூட்டம்
@udayakumar.r9060
@udayakumar.r9060 Ай бұрын
சனாதனம் என்பது ஆரியர்களின் கட்டமைப்பு. புத்தர் காலத்தில் இருந்த வர்ணம் என்ற கல்வி முறையை, வர்ணாசிரமம் என படிநிலைகளை உருவாக்கினார்கள். புத்தர் பெருமானே இவர்களை வேச பிராமணர்கள் என அழைப்பார். அவர்களை ஆரிய பிராமணர்கள் கொள்ள நினைத்தனர். நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு , சூரியன் சந்திரன் என ஏழு சக்திகளும் கண்ணுக்குத் தெரியும் சக்திகள். இவை பிராமணனுக்கு ஒரு மாதிரியோ சத்திரியனுக்கு ஒரு மாதிரியோ வயசி யநுக்கு ஒரு மாதிரியோ, சூத்திரனுக்கு ஒரு மாதிரியோ தங்கள் வேலைகளை செய்வதில்லை. அதனால் சாதி முறைகளை உருவாக்கியது, ஆரிய பிராமணர்களே. தமிழர்கள் நிறைந்த அறிவுடனும் தொலைநோக்கு சிந்தனையுடனும், பண்பாடு கலாச்சாரத்துடன் , ஒழுக்கமான வாழ்வியல் முறையை பின்பற்றினர். அதனால் தான் சனாதனத்தை இன்றும் இருக்கின்றனர்.
@udayakumar.r9060
@udayakumar.r9060 Ай бұрын
சனாதனத்தை தமிழர்கள் எதிர்க்கின்றனர்.
@arivazhagann913
@arivazhagann913 Ай бұрын
"படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பிள்ளையார் கோவில்" என்ற பழமொழி உமக்கு நன்கு பொருந்துகிறது... படிக்கிறது திருஅருட்பா அழிப்பது ஞானவெளி.. இதுதான் திராவிட மாடல் என்பது இந்த அப்பாவித்தமிழர்களுக்கு எப்போதுதான் புரியப்போகிறதோ😢
@arivazhagann913
@arivazhagann913 Ай бұрын
வள்ளலாரைப்பற்றிப் பேசிதான் உங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. கடைசியில் அவரது நாதவெளி சுத்தவெளி பரவெளி ஞானவெளியை அழிக்கக் காரணமாகி விட்டீர்களே...அநியாயம் இதுதான் கூட இருந்தே குழி பறிப்பது என்பது. "You too Brutus" ஆங்கில நவராசிரியர் ஷேக்ஸ்பியர் சொன்னது உங்களையும. சேர்த்துதான்
@Tamilan3.01
@Tamilan3.01 Ай бұрын
வள்ளலார கொன்னுட்டாங்கன்னு சொல்றதே தப்பு அப்படி சொல்றதா இருந்தா அவருடைய கொள்கையை அடிபட்டு போயிடும் ஏன்னா அவர் சாகா கலையை பத்தி தான் பேசுகிறார் எல்லாரும் அந்த நிலைக்கு தான் வர சொல்றாரு
@Sures-ny7ch
@Sures-ny7ch Ай бұрын
வணக்கம்.ஐயா நீங்கள் படித்த சாகாக்கலை வள்ளலார் இறந்து பத்து வருடங்கள் கழித்து தொழூவூர் வேலாயுதம் அவரால் வள்ளலார் எழுதியது என்று கிடைத்தது.
@enayamniyas220
@enayamniyas220 Ай бұрын
சிறந்த இலக்கியப் பேராளுமை
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Ай бұрын
One bastardly rascal is lamenting something something here with a yet another lunatic fellow!......
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 2 ай бұрын
கலவரத்தை தூண்டும் விதமாக உங்கள் டிஆர்பிக்காக தவறாக தலைப்பு கொடுத்து துவேஷத்தை கலவரத்தை தூண்ட வேண்டாம். அரசியல் செய்ய உங்களுக்கு வேறு விஷயங்கள் கிடைக்கவில்லையா. தலைக்கு தலை அவரவர்க்கு தோன்றியதை பேசி அவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்க வேண்டாம்
@user-yv9vf3px4r
@user-yv9vf3px4r 2 ай бұрын
Unmai sir en kudumbam eppo enthanilamaithan en husband ku cancer 4th stage solitanga hemotherabi kodukuranga sir 😭😭😭
@Sidhantha.
@Sidhantha. 2 ай бұрын
Our vallalar is living today. He called all of us that we can live in this world without death. He revealed all the things embedded in the whole universe through meignanm just like all our siddhars. As we are concerning the latest siddhar ever lived with us in latest priod is our vallalar. Of course we are lucky as we live with his century. He exposed all the things available in meignanam to our human. I feel that only the people who do not know the meignanam taught by Him only misguided and opposed against meignanam as it is wrong that He is not following aahamam as he told all being in this world are same and anbu is rulling this world, all people in this world are equal and have eligible to live in this world without death. He is living God that this century people have ever seen exactly. He has given medicine for us. He taught us by using vaasi yogam, medicine etc. we can live in this world without death. He not only theoretically educated us but also practically lives in this world by changing his body transparent and asked us also to live without death for a long time. I feel we could not conclude him into our dravida community but for whole human being of the world he gave birth in this world. Some says that if he is alive means he should have appear before us. It is being done by him but some people may not believe. Any way thank you sir that you have talked about our vallalar is great and thank you so much.
@narendranbharathidasan7712
@narendranbharathidasan7712 2 ай бұрын
Dress mattum irukura photo enga irukku., 3 photo verum dress irukura photo enga. Poi mela poi solli epavum unmaya maraikka mudiyathu. Kolai sendhuvittu poi varalarai ezhudhalam, unmai orunaal velivarum.
@marikannan6314
@marikannan6314 2 ай бұрын
❤❤❤❤😊
@rameshma2511
@rameshma2511 2 ай бұрын
Pudhi illa manidhar,kanda kanda unavugalai undu,moolai mazhungi,,vaayikku vanthapadiyellam,panathirkaga vallarai patri pesi varugindranar..ithai ketkumboluthu manam varunthugirathu❤
@ramudubanu
@ramudubanu 2 ай бұрын
Vellalar is a pucca Sanatani. So, Brahmins only liked him.
@pnrajanperumal919
@pnrajanperumal919 2 ай бұрын
"'தமிழர் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரே சான்று மொழியே "' "' எல்லா சொற்களும் காரணப் பெயரே "' எல்லா அடைமொழிகளையும் தமிழ் இலக்கண முறையில் பகுத்துப் பிரித்து உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மையான அர்த்தம் என்ன என்று உணர்ந்து கொள்ள உதவும். ஒரு நாட்டிற்கு அரசியலமைப்பு சட்டம் எப்படி முக்கியமானதோ , அவ்வாறே ஒவ்வொரு மொழிக்கும் இலக்கணம் முக்கியமானது.... தமிழ் மொழி க்கு ஐந்திலக்கணப்படி உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள முடியும். சமஸ்கிருத மொழியில் வியாகரணம் சாத்திரப்படி உண்மைப் பொருளை தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தமிழர்கள் தானே உங்கள் அடையாளத்தை தமிழ் மொழி ஐந்திலக்கணப்படி பகுத்துப் பிரித்து உண்மைப் பொருளை தெரிந்து கொண்டு பின்னர் பதிவிடுங்கள்... மேலோட்டமான பார்வை அறியாமை நிறைந்த பதிவு தள்ளத்தக்கது ஏற்க்கத்தக்கதல்ல. சாணார் என்ற சொல்லை பிரித்து பகுத்து பகுதி விகுதி என்று தெரிந்து ஐந்திலக்கணப்படி உட்பொருள் என்ன, மறைபொருள் என்ன, வேதாந்த பொருள் என்ன, சிறப்பு பொருள் என்ன❓, அபூர்வ பொருள் என்ன❓. முக்கிய பொருள் என்ன❓... என்று தெரிந்து கொள்ள வேண்டும். கால்டுவெல் மதவெறி பிடித்த அறியாமை நிறைந்த மனிதர் என்று தெரிந்து கொள்க. மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக பிறரை உண்மைப் பொருளை தெரிந்து கொள்ளாமல் அவமரியாதை செய்து எழுதிய காரணத்தால் கால்டுவெல் தமிழறிஞர் அல்ல... அறியாமை நிறைந்த மனிதர்... மேலும் யாரோ பின்னால் இருந்து இயக்க இயங்கி இருக்கிறார் கால்டுவெல் என்பதுவே உண்மை... கால்டுவெல் மதவெறி பிடித்த சகுனி என்றே தெரிந்து கொள்ள முடிகிறது.... கால்டுவெல் பற்றிய பதிவு ஏற்க்கத்தக்கதல்ல தள்ளத்தக்கது அறியாமை நிறைந்த பதிவு. தள்ளத்தக்கது....
@laserselvam4790
@laserselvam4790 2 ай бұрын
வீரமாமுனிலர் குறித்த ஆவணங்கள் லண்டன் முதல் காப்பகத்தில் உள்ளதாக அறிந்தேன் இப்பொது நீங்கள் பேசியது அருமை
@muthumraikan534
@muthumraikan534 2 ай бұрын
இப்ப நம்மால் மறைய முடியுமா நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது ஐயா.அதை நிருபித்து காட்டுவோம்.
@sivaramansivaraman366
@sivaramansivaraman366 2 ай бұрын
வள்ளல்பெருமானை பற்றி அவருடன் இருந்தவர்கள் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் மற்றும் உள்ள பகுத்தறிவாளர்கள் ஆய்வாளர்கள் துணையாலும் நற்சான்றுகளாலும் வளர்ந்ததல்ல சமரச சுத்த சத்திய சன்மார்க்கம். அது உயிர் குலத்தின் நிறைவான மேம்பட்ட மனிதகுலத்தின் அறிவின் உச்சமே வள்ளலார்!! மனிதர்கள் மட்டுமல்ல இப்பிறவியை நோக்கி பயணித்து வரும் எல்லா ஆன்மக்களும் அடைந்து அனுபவிக்க வேண்டிய மரணமில்லா பெறுவாழ்வை வழங்கும் தலைமையை உடைய மார்க்கம். அதற்கு சாட்சி வள்ளலார். மற்ற மற்ற சமய மதங்கள் போல் சீடர்களால் பரப்பபட்டதல்ல இந்த மார்க்கம். அதற்கான வழி வகை செயல் பக்குவம் பயிற்சி குறிப்பாக ஒழுக்கங்கள் அனைத்தும் கற்பனை வாதிகள் போலன்றி " யானைடையும் சுகத்தினை நீர்தானடைதல் வேண்டும் என்னும் பெறுங்கருணையினால் தானடைந்து அனுபவித்ததை சகோதரர்களுக்கும் அருளியுள்ளார்கள் எம் வள்ளலார். அனுபவத்தின் பொக்கிஷமே அருட்பா, பேருபதேசம், மற்றும் விளக்க உரைகள். வள்ளல் பெருமானே கிடைத்ததை உண்டு கண்டதை பேசி உறங்கி வீண் பேசுபவர்களுக்கும் இதுவே புகலிடம்! எல்லாருக்கும் ஆனவர் அனதினால் தான் அவர் வள்ளல்🙏
@revathis5476
@revathis5476 2 ай бұрын
இவரை பற்றி தங்களுடைய கொள்கைகளை பற்றி அரை மணி நேரம் பேசும் தாங்கள் நம் தமிழின் தொல்காப்பியர் அகத்தியரை பற்றி அவர்களின் பெருமைகளை எவ்வளவு பேசுவீர்கள் ?? தங்களின் கோட்பாடுகளை புகுத்த நடந்த ஒரு பச்சோந்திதனமாக இருக்குமோ ???
@bharath6902
@bharath6902 Ай бұрын
அகத்தியர் என்பது ஆரியர்களின் கற்பனை உண்மையாக அகத்தியர் என்று யாரும் தமிழ்நாட்டில் இல்லை
@VEERANVELAN
@VEERANVELAN Ай бұрын
ஏன் டோமில். நாட்டில் தடுக்கி விழுந்தால்... தமிழில் DARKDAR படடம் கொழுவி கொண்டு திரியும் டொமிழர் கும்பல் அகத்தியர் பற்றி பேசலாம் யார் தடுத்தது? ஆயிரகணக்கானா ஒலை எடுகள் டோமில் நாட்டில் அழிந்து கொண்டிருக்கின்றன... அது பற்றி கவலை இல்லை FUN TV யில் அடுத்த படம் என்ன என்பது தான் இன்று டொமிழர் கவலை. டோமில் நாட்டில் 22ம் நூற்றாண்டில் தமிழ் இருக்காது
@radhakrishnans7876
@radhakrishnans7876 8 күн бұрын
அரைகுறை ஜீவி தொல்காப்பியர் தமிழன் அகத்தியன் யாரு
@subusj3786
@subusj3786 2 ай бұрын
Serubuda mudevi Avan oru seithan
@ChandraSekharSekar-jd5gp
@ChandraSekharSekar-jd5gp 2 ай бұрын
Arul perum jothee.andavara.pottere.potre
@jaquelinerosie1034
@jaquelinerosie1034 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Do not speak without knowing history Saint Thomas a disciple of Jesus first to come to India. Don’t you know Saint Thomas Mount.
@aarirose6072
@aarirose6072 3 ай бұрын
Yes brother you're right 👌
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Pl do not confuse cultural customs and practices with religion. Pongal is a cultural festival. All Tamil people celebrate.
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி