அருமையான கதை. மிக நுட்பமான விஷயங்களை மிக நாசூக்காக சொல்வதில் இவருக்கு நிகர் இவர்தான்.
@TamilSarithamКүн бұрын
ஒவ்வொரு கதையின் முடிவிலும் நான் சொல்லிக் கொள்வேன். சூடாமணி சூடாமணி தான் என்று 😊😊.
@ramakrishnanganesan5676Күн бұрын
@@TamilSaritham இவரது கதைகள் நான் படிக்க வாய்ப்பு கிடைத்தது மிக தாமதமாத்தான். அப்போது இவரது உடல் நிலை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தெரிய வந்த போது ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். வெளி உலகை அவ்வளவாக கானாதபோதே இவ்வளவு துல்லியமாக கணக்கிட முடியுமா என்று பிரமித்ததுண்டு
@TamilSarithamКүн бұрын
நானும் இவரைப் பற்றி அறிந்த போது ஆச்சரியப்பட்டேன். இவரது சிந்தனைகள் வியக்க வைக்கிறது ஒவ்வொரு கதையிலும்.
@ramakrishnanganesan56763 күн бұрын
ஒன்று இன்னும் எனக்கு புரியவில்லை. அது ஏன் ஒரு ஆணின் நட்பை பெரிதுபடுத்தாத யாரும் ஒரு பெண் என்றவுடன் இப்படி மாறுகிறார்கள்? தன் பெண் மனம் செய்து கொள்ளவில்லையே என்று மருகும் தந்தை ஏன் இப்போது சந்தோஷப்பட கூடாது? ஏன் ஆண் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? ச்சே ஒன்று நிச்சயம். ஒரு பெண்ணைப் பற்றி ஒருவன் எடை போடுவது கொண்டே ஒரு ஆணின் தரத்தை எளிதாக அறியுடியும் போல... மிக அருமையான கதை
@ramakrishnanganesan56764 күн бұрын
அருமை. உண்மையில் இப்படி ஒரு கணவன் இருந்தால் அது பெரும் அதிஷ்டம்தான். பவானி மாமியார் போன்ற பிசாசுகளை கொலையே செய்யலாம்.
@TamilSaritham4 күн бұрын
உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி. உடல் நலம் இப்போது பரவாயில்லையா sir
@ramakrishnanganesan56764 күн бұрын
@@TamilSaritham என்னை நினைவில் வைத்திருக்கிறீர்களா! எதோ ஒரு தார்மீக பலத்தை உணர்கிறேன் தோழி. எல்லாவித பிரச்சனைகளுடன் சுகமாக இருக்கிறேன். உங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை. தினம் 3 கதைகளாவது கேட்பேன். என்ன செய்வது பதில் type செய்வதற்குள் வலி உயிர் போகிறது. அதனால்தான் ஒரு like மட்டும் போட்டு விடுவதோடு நின்று விடுகிறேன். இந்த பிறவியில் என் உபாதைகளை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் போல. விரைவான மரணத்தை வெகு ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்
@TamilSaritham3 күн бұрын
நிச்சயம் நினைவில் உள்ளீர்கள், என்றுமே நினைவு வைத்திருப்பேன். என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ளலாமா. வலி குறைய வேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன் உங்களுக்காக.
@ramakrishnanganesan56763 күн бұрын
@@TamilSaritham என் பெயர் கணேசன். வயது 60. 13வயது முதல் மோசமான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவன். அதே ஆண்டு என் தந்தையும் இழந்தேன். கொடிய வறுமை, என் நோய்க்கு சிகிச்சை துவங்கவே 14வருடங்கள் ஆனது. இந்த சென்னை வந்து உரிய மருத்துவம் துவங்கிய பின்தான் பிறப்பில் என் இடது பக்க மூளை மிக பலவீனமாக உள்ளது என்றும், உரிய மருந்துகளின் துணையுடன் வலிப்பு வராமல் கட்டுப்படுத்தி வாழ முடியும். ஆனால் அறவே தீர்க்க முடியாது என்றும் அறிந்து கொண்டேன். 2016ல மோசமான எலும்பு புற்றுநோய் தாக்கியது. சுமார் 3வருட நரக வேதனைக்கு பின் தற்காலிகமாக மீண்டேன். எப்போது தீராத நோய் இருப்பதை அறிந்த அப்போதே திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் முடிவு செய்தேன். சுகமோ, துக்கமோ என் ஒருவனோடு போகட்டும் என்று வாழ்கிறேன். உண்மையில் இறப்பை மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். கடந்த ஜனவரி 2ல அம்மா காலமானார்கள். அவ்வளவுதான்
@TamilSaritham2 күн бұрын
பலரின் வாழ்க்கை ஏன் எதற்கு என்று தெரியாமலே இப்படி துன்பத்தை மட்டுமே தருகிறது. மிகுந்த வருத்தமாக உள்ளது. உங்களுக்கு மேலும் துன்பம் வராமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். உங்களின் கருத்து நிறைய கதைகள் பதிவேற்ற வேண்டும் என்று ஊக்கத்தை கொடுக்கிறது, இன்னும் சில நாட்களில் தொடர்ந்து கதைகள் பதிவிட முயற்சி செய்கிறேன்.
@ramakrishnanganesan56765 күн бұрын
என்ன படித்து என்ன. உலகில் அன்று முதல் இன்று வரை இரண்டு ஜாதிகள்தான். ஏழை, பணக்காரன். இருப்பவன் இல்லாதவன். முதலாளி தொழிலாளி. ம்ம் இருப்பதில் பிற ஜீவராசிகள் விட மட்டமான படைப்பு மனிதன்தான்
@ramakrishnanganesan56768 күн бұрын
என் அப்பாவுக்கும் இப்படித்தான் இருந்திருக்குமோ?? என் தந்தையை 13 வயதிலும் தாயைநிந்த வருட ஜனவரி '24லும் இழந்தவன்.பிந்த கதை என் மனதை ரொம்பவே கணக்க வைத்து உள்ளது
@TamilSaritham8 күн бұрын
😔😔😔
@neelasakthivel342912 күн бұрын
Excellent story.Thankyou sister.
@TamilSaritham12 күн бұрын
😊🙏🙏
@janavarshiniy844215 күн бұрын
Super story
@TamilSaritham15 күн бұрын
Thank you
@rathnamalasenthilvelu789816 күн бұрын
கதையும் வாசிப்பும் அருமை சகோதரி
@TamilSaritham16 күн бұрын
நன்றி 😊🙏🙏
@sudhanarayan219516 күн бұрын
Beautiful story 👌🙏
@TamilSaritham16 күн бұрын
Thank you
@santhanam123116 күн бұрын
❤
@Rythms720816 күн бұрын
Hi akka உங்கள் குரல் உணர்ச்சிபூர்வமானதாக இருக்கு 🥰🥰
@TamilSaritham16 күн бұрын
நன்றி 🙏😊😊
@sriharni-p7w16 күн бұрын
கதை யைக் கேட்டு என் குழந்தயை எண்ணி அழுதேன்
@TamilSaritham16 күн бұрын
😔😔
@user-ev1ci3tm3j25 күн бұрын
நீ நடத்திய நாடகம் எனக்கு சாதகம் நாகை
@jeyaprathadheenadayalan515427 күн бұрын
Wow 👌 👏 nice to hear this story with your voice 😊
@TamilSaritham27 күн бұрын
Thank you 🙏🙏😊
@loganathan771629 күн бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@TamilSaritham29 күн бұрын
நன்றி 🙏😊😊
@renugadevisukumaran5891Ай бұрын
Arumai
@TamilSarithamАй бұрын
நன்றி..
@chandragopalan3966Ай бұрын
Your voice is very nice
@TamilSarithamАй бұрын
Thank you 🙏🙏😊
@chandragopalan3966Ай бұрын
Very nice reading
@TamilSarithamАй бұрын
Thank you..
@ramakrishnanganesan5676Ай бұрын
அருமை.
@TamilSarithamАй бұрын
நன்றி🙏🙏😊
@anandkumars4837Ай бұрын
தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து பிராமனர்கள் வெளியேரியதை ஜெயகாந்தன் அற்புதமா பதிவிட்டிருக்கிறார்.
@shreehayrumbhАй бұрын
Fantastic story! Many by mere infactuation assume as love. With economic status, caste, etc all get dilutedand when it comes to practical life things take a big turn. Jayagandhan is such avisitionary. One of his signature stories!
அன்னியோன்யம் என்பதன் அனுபவத்தை எவ்வளவு அருமையாக விரதம் இல்லாமல்.சொல்லி இருக்கிறார்?
@ramakrishnanganesan5676Ай бұрын
யதார்த்தம் கற்பனையை விட பயங்கரமானது தோழி. இந்த கதாசிரியை சூடாமணி அவர்கள் பற்றி ஒன்று தெரியுமா? இவர்கள் சில உடல் நல குறைவால் வெளியுலக தொடர்பை ரொம்ப இல்லாதவர்கள். ஆனால் இவரது கதைகளில் அவர் இப்படி என்று சிறிதும் யூகிக்க முடியாது. மிக நன்றாக அதே சமயம் மனம் கனத்தும் போனது. ஏனெனில் என் அம்மாவின் வாழ்வும் இப்படித்தான். வாழ்க்கை பெரும்பாலானவர்கள் மீது ரொம்பவே குரூரமாக உள்ளது இல்லையா?
@TamilSarithamАй бұрын
ஆம். வெளியுலக தொடர்பு அதிகம் இல்லாதவர் எப்படி மனித உணர்வுகளை இப்படி சொல்ல முடியும் அன்று ஒவ்வொரு கதையும் வியக்க வைக்கும். பலரின் வாழ்க்கை ஏன் என்று தெரியாமலே துன்பத்தை மட்டுமே பார்த்து முடிந்து விடுகிறது.
வணக்கம் தோழி. என் பெயர் கணேசன். 59 வயது இளைஞன். வெகு சிறு வயதில் தந்தையும், வெகு சமீபத்தில் தாயும் இழந்தவன். மிக சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் ஈடுபாடு கொண்டவன். இப்போதுள்ள தனிமை மற்றும் மோசமான உடல் நிலை காரணமாக புத்தகத்தை தூக்க முடியாததால் அதிஷ்டவசமாக உங்கள் வலைத்தளத்தை கண்டேன். பல கதைகள் நான் படித்தவை என்றாலும், உங்கள் குரல், உச்சரிப்பு மற்றும் ஏற்ற இறக்கங்கள், இவை மிக கதை கேட்பதை சுவாரஸ்யமாக ஆக்கியது. உங்கள் சேவை தொடரட்டும்
@TamilSarithamАй бұрын
நன்றி தோழரே 🙏🙏🙏
@ramakrishnanganesan5676Ай бұрын
ஜெயகாந்தனின் பல கதைகள் நான் படித்தவன். இந்த கதையை படித்த போது KB அவர்களின் நூல் வேலி திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது. நான் ரொம்ப நல்லவன். ஏனெனில் நான். தப்பு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, நான்னுட்பட அனைவர் நிலையும் இதுதான்
@ammavummagalumrajuvini29972 ай бұрын
😂👌
@natarajanrajamanikam94652 ай бұрын
இவருடைய நாவல்கள் மிக சுவாரஸ்யமாய் இதயத்தை ஆழமாய் பாதித்து விடும்
@umas20282 ай бұрын
சகோதரி கண்களில் நீர் பெருக கேட்டு முடித்தேன் கதையை அருமை
@TamilSaritham2 ай бұрын
நன்றி சகோதரி.. சூடாமணி அவர்களின் "பெருமையின் முடிவில்" கதையை கேட்கவில்லை எனில் அதையும் கேட்டுப் பாருங்கள்.
@deepthi63262 ай бұрын
Good story. Nice narration❤
@natarajanrajamanikam94652 ай бұрын
நாவல் மிக. மிக அருமை இந்த மாதிரி படைப்புகளை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்
@TamilSaritham2 ай бұрын
நன்றி 🙏🙏😊
@rajendranappannan1802 ай бұрын
Social truth, Pilosapi in practicals human sinings explained our tiger of small story builter in tamil.
@nesanthanjai902 ай бұрын
My fav story
@user-jk8rr1oy1e2 ай бұрын
I like is story mam❤🎉
@TamilSaritham2 ай бұрын
Thank you 🙏🙏
@user-ky9jy4yn9x2 ай бұрын
சூப்பர்
@kalyanichandramouli68522 ай бұрын
மனைவியை புரிந்து கொண்ட கணவன் 👌😊
@rajendranappannan1802 ай бұрын
In the sosaity all humans are someone deficiency in their life. God give streth, hope each other in different angle manar.He explain sosaity truth with essential for feature. .
@shoney42742 ай бұрын
🎉🎉🎉
@theapron5252 ай бұрын
🎉🎉
@saraswatilaxman98913 ай бұрын
அருமையான, உயிரோட்டமுள்ள கதை. படித்தவரும் தேவையான உணர்ச்சிகள் மேலோங்க படித்திருந்தார். அதனால் கதை கேட்பது போலவே இல்லை. அவர்களுடன் இருப்பது போலவே உணர்ந்தேன். பாராட்டுகள்.❤
@TamilSaritham3 ай бұрын
நன்றி 🙏😊
@chandragopalan39663 ай бұрын
Your reading makes the story more interesting
@TamilSaritham3 ай бұрын
Thank you 😊
@krishnanloganathan60563 ай бұрын
😊
@gandhimathin88643 ай бұрын
நல்ல குரல்வளம் , நேர்த்தியான வெளிப்பாட்டுத்திறமிக்க கதைசொல்லி.
@TamilSaritham3 ай бұрын
நன்றி 🙏🙏
@palanip32523 ай бұрын
Rahasya unarugaluku mathippu kuduthulrigal
@chandragopalan39663 ай бұрын
Your voice is superb
@TamilSaritham3 ай бұрын
Thank you so much 🙏🙏😊
@jayalakshmibalasubramanian7773 ай бұрын
I have come across similar teacher! Who used to punish 1st std children ! In a reputed school