ஆத்ம வணக்கம் மக்கள் நல்வாழ்வுக்காக அருமையான இந்த முத்திரையை எளிய முறையில் கற்றுத் தந்துள்ளீர்கள்.முத்திரை செய்து பயன் பெறுவோம்.
@ktvijayababuАй бұрын
நன்றி, very useful information at this point in time
@ponmanipadmanabhan8312Ай бұрын
அருமையான தகவல். அபானவாயு முத்திரை பற்றிய விளக்கமான தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி.
@Smooth_fffАй бұрын
🎉guruvey saranam
@sandirakuttiannan1974Ай бұрын
Mikka nandri aiyah . Valga valamudan. ❤
@boomachinnalagu9878Ай бұрын
நன்றி ஐய்யா
@writetomaheswaran2 ай бұрын
Nandri sami
@muruganyadhav2 ай бұрын
சிவாய நம ❤️
@swiftiesuja26432 ай бұрын
Om Namashivaya😍❤
@swiftiesuja26432 ай бұрын
Om Namashivaya😍
@bagyaanand51572 ай бұрын
❤
@user-oj8sb5dq4c2 ай бұрын
நன்றிகள்.
@user-oj8sb5dq4c2 ай бұрын
படங்கள் அனைத்தும் மனதைக் கவரும் வகையில் அழகாக உள்ளன.
@thamilselvikaruppasamy68203 ай бұрын
நல்ல தெளிவான விரிவான விளக்கம்.
@ponmanipadmanabhan83123 ай бұрын
அருமையான பதிவு. இடகலை, பிங்கலை மற்றும் நடுநாடி இவற்றை எவ்வாறு இயக்குவது என்று அருமையான பதிவு கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி
@dhanammalarkkan92653 ай бұрын
Om நமசிவய
@dayanidhi48973 ай бұрын
நல்ல பதிவு நன்றி.
@royalnatarajanchml29953 ай бұрын
ஓம் நமசிவாய குரு வாழ்க குருவே சரணம்
@vijayalakshmisundar96173 ай бұрын
Thanks a lot
@jayalakshmiramaswami-kl4ky3 ай бұрын
Thank you Guru ji நேரில் பயிர்சி பெர யாரை அணுகவேண்டும்
@varunamahasivayogam3 ай бұрын
Thank you! This is my number 9790907216. You can connect and get the details.
@user-oj8sb5dq4c3 ай бұрын
புருவ மத்தியை நோக்கி கவனம் செலுத்தும் போது , அதாவது மூக்கின் மேல் நுனியை கண்களால் நோக்கும் போது நெற்றி மற்றும் கண்கள் உடனே வலியெடுக்க ஆரம்பித்து விடுகிறது. ... இதற்கு ஏதேனும் மாற்று முயற்சி இருக்கிறதா? என்று கூறவும். ..... கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியை நோக்கி கவனம் செலுத்தலாமா?.....
@muralidharanm-mh9mi3 ай бұрын
Where are you located sir@@varunamahasivayogam
@varunamahasivayogam3 ай бұрын
. Manali puthunagar Chennai Sir
@varunamahasivayogam3 ай бұрын
அம்மா, நமது பயிற்சி மையம் மணலி புதுநகரில் உள்ளது. Phone number 9790907216.
@Krishudanraja3 ай бұрын
Nice guru
@arjunanvijayalakshmi70713 ай бұрын
சிவாயநம மகிழ்ச்சிஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@vivegamharish.d79343 ай бұрын
நன்றி நண்பரே அருமையான பதிவு❤
@umamaheswari-wv6xo3 ай бұрын
Very good explanation
@varunamahasivayogam3 ай бұрын
Keep watching
@ammuamudha4673 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் நன்றி, ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தியானம் செய்வதால் உடல் எடை குறையுமா?
@varunamahasivayogam3 ай бұрын
ஐயா வணக்கம்! தியானம் செய்வதால் உடல் எடை எல்லாம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. உடலும் மனமும் சுத்தமாகும். ஆன்ம பலம் பெருகி, நல்ல மன தெளிவோடு வைத்திருக்கும். அப்படி உடல் எடை குறைவதாக இருந்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று தான் அர்த்தம். நன்றி ஐயா!
@ammuamudha4673 ай бұрын
தங்கள் விடைக்கு மிக்க நன்றி ஐயா
@padmavathygopalakrishnan28193 ай бұрын
🙏🙏
@PanjaVarnam-do2ny3 ай бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-tp3dj6tm7p3 ай бұрын
wonderful talk👍👍👍👏👏👏
@ethurajann58543 ай бұрын
ஐயா! வணக்கம்! அருமையான விளக்கம்.இருப்பினும்இனறையநாளில்மக்கள்எல்லாவற்றிலும்வேகமாக அடைந்துவிட துடிக்கின்றனர்.நாடிகளைசுத்திசெய்யாதுநேரடியாகசாம்பவிக்குசென்றுவிட்டால்இரத்தநாளங்கள்வெடித்துசிதறிவிடுமென அனைத்து சித்தர்களும் தமது பாடல்களில் எச்சரிக்கின்றனர்.எனவேபயிற்சிசெய்பவர்கள்தகுந்தகுருநாதர்அருகில்இருந்துகொண்டுசெய்யசொல்லவும்.நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@varunamahasivayogam3 ай бұрын
வணக்கம் ஐயா! கவனம் முழுவதுமாக சாம்பவி முத்திரை செய்வதிலும் நமது கண்களிலும் இருந்தால். மனம் அது அடங்கி இருக்கும், அப்படி மனம் அடங்கியிருந்தால், சுவாசம் சீர் பட்டிருக்கும், இந்த நிலையில் நாடிகளும் சாந்த நிலையை அடைந்திருக்கும். உள் சுவாசம் என்பது தானாக நடைபெற ஆரம்பிக்கும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதன் மூலமாக பயன்பெறலாம். தெரியாதவர்கள் ஏதேதோ சொல்லி நம்மை குழப்பி வைத்திருக்கிறார்கள். இப்பயிற்சியினை செய்ய எந்த பயமும் வேண்டாம்.
@saraswath17073 ай бұрын
Nandri.. nandri.. nandri 🙏🙏🙏
@Dhurai_Raasalingam3 ай бұрын
நன்றி.... நன்றி.... நன்றி....
@VadivelGovindasamy-re8nd3 ай бұрын
🙏❤
@ajanthaganapathy60553 ай бұрын
சாம்பவி முத்திரை பயிற்சி விளக்கம் அருமை நன்றி ஜீ
@ponmanipadmanabhan83123 ай бұрын
சாம்பவி முத்திரை - அருமையான அழகான விளக்கம். நன்றி. பயிற்சி செய்முறையும் அருமை. நன்றி. சாம்பவி விளக்கம் ஐயன் ஈசனும் சக்தியும் இணைந்ததே என்று கூறியிருப்பது அருமை. நன்றி நன்றி நன்றி
@thamilselvikaruppasamy68203 ай бұрын
உங்கள் பதிவு அற்புதம் மிக்க நன்றி
@vasanthmudiyappan84364 ай бұрын
Superb..
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@k.nagarajan57774 ай бұрын
கருணை என்றும் உள்ளத்தில் மேலானது 🌾🌾🌾🌾
@varunamahasivayogam4 ай бұрын
ஆம் சாமி!!!
@vennelaramamoorthy21584 ай бұрын
அருமையான விளக்கம்
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@k.nagarajan57774 ай бұрын
உண்மை தான் அன்பு அண்ணா 🙏🙏🙏
@varunamahasivayogam4 ай бұрын
நன்றி சாமி!!!🙏🙏🙏
@PoongodiMarimuthu4 ай бұрын
Nice voice dear.
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@Mallika-zn5bk4 ай бұрын
அருமையான பதிவு சிறப்பான குரல் வளம் மேலும் பலப்பல பதிவுகள் பதிவிட ஆண்டவனை வேண்டுகிறேன்
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@jprakaash4 ай бұрын
மிக மிக அருமை 👌
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@sangeethajayasingh744 ай бұрын
Azhagana sivapuranatthai...azhagaana thamizh kuralil ketpathu sorgam pol ullathu
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@thamilselvikaruppasamy68204 ай бұрын
சிவ புராண விளக்கம் படிப்பதை விட தேன் தமிழில் கேட்கும் போது மெய் மறந்து போனது
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@poornimadevijp96804 ай бұрын
Nice explanation ❤🎉
@ponmanipadmanabhan83124 ай бұрын
நன்றி
@swiftiesuja26434 ай бұрын
அருமையான பதிவு❤ மெய் சிலிர்க்க வைக்கும் குரல்கள். பாடலின் பகுதி அதன் விளக்கம் அருமை. பொருள் அறிந்து உணர்ந்தேன் சிவனை அதற்கு நன்றிகள்❤
@ponmanipadmanabhan83124 ай бұрын
நமசிவய என்னும் மந்திரச்சொல்லுக்கு சிறப்பான,ஆன்மீக, எவரும் சொல்லாத அருமையான விளக்கம். நன்றி!!!
@coumaressanepaquirissamy15524 ай бұрын
ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி ஐயா குரு வாழ்க வாழ்க வாழ்க ஹரி ஓம் சிவயநம ஹரி ஓம் சிவயநம ஹரி ஓம் சிவயநம 🙏🙏🔯🔯🌹🌹🍋🍋🪔🪔