Пікірлер
@vairamo
@vairamo 12 күн бұрын
மக அ௫மையான புத்தகம் வாழ்த்துகள் ❤
@rajkalpana58
@rajkalpana58 12 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா
@senthilsms09
@senthilsms09 12 күн бұрын
Tnx
@sendilsm1447
@sendilsm1447 12 күн бұрын
Best Wishes.
@user-xr2oj7mp4r
@user-xr2oj7mp4r 13 күн бұрын
இனிய வாழ்த்துக்கள் அண்ணா 💜💜
@nattarpalayamchandrasekar5391
@nattarpalayamchandrasekar5391 19 күн бұрын
மிகச் சிறப்பு. அருமையான நிகழ்வு. வாசிப்போம் 😊
@a.t.t3041
@a.t.t3041 22 күн бұрын
அருமை அருமை அருமையிலும் அருமையான விளக்கம் நன்றி நன்றி.
@thiyagasekarorigami1521
@thiyagasekarorigami1521 27 күн бұрын
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 28 күн бұрын
தமிழனை மீட்டெடுக்கும் அற்புதமான பணி,தொடரட்டும்,நாளும் துளங்கட்டும்.வாழ்க தமிழ், வளர்க ஆறுமுகத்தமிழன்.பசுமை வணக்கம்.
@aakarshkhan8294
@aakarshkhan8294 Ай бұрын
Awesome
@selvamoorthy9322
@selvamoorthy9322 Ай бұрын
நூலைப்பெற முகவரி அல்லது தொடர்பு எண் தரவும்
@user-hx9nm5vf6c
@user-hx9nm5vf6c Ай бұрын
+91 97893 81010
@selvamoorthy9322
@selvamoorthy9322 Ай бұрын
எனது ஆசான் ❤
@rajpress1958
@rajpress1958 Ай бұрын
மிக அருமை யான சேவை. மிக்க நன்றி.
@jeyaseelan9603
@jeyaseelan9603 Ай бұрын
Nasty vomitted. Pala karuppiah
@palanipalani2106
@palanipalani2106 Ай бұрын
நூல் அறிமுகம் சிறப்பு ஐயா❤
@mpan-Ashokvideo_6298
@mpan-Ashokvideo_6298 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.
@satamilsongs8221
@satamilsongs8221 Ай бұрын
சார் உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா சார்
@ramamurthy3179
@ramamurthy3179 Ай бұрын
Books price & how many books sir
@communicatingtoyou
@communicatingtoyou 2 ай бұрын
Thanks very much 🙏🏻🙏🏻🙏🏻
@tamilarasu.v9755
@tamilarasu.v9755 2 ай бұрын
அருமை அனைவருக்கும் வணக்கம்😊
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான். (குறள் - 1062) பிச்சையெடுத்துதான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகைப் படைத்தவனும் இரப்பவனைப் போலவே இங்கும், அங்கும் அலைந்து திரியட்டும்.
@kasthurimurugan6832
@kasthurimurugan6832 2 ай бұрын
Very nice introduction sir , best wishes sir🎉
@ramjayam9221
@ramjayam9221 2 ай бұрын
மிக மிக அருமை❤❤மாமா
@user-pr1lj7me5m
@user-pr1lj7me5m 2 ай бұрын
Super 🙌 Eswar sir Speach is Very Good 💐 got Some Knowledge From this Vedio thanks🎉❤
@kalaikala9219
@kalaikala9219 2 ай бұрын
GREAT SIR. VERY PROUD OF YOU SIR.
@easvarans1229
@easvarans1229 2 ай бұрын
Thanks
@shanthisuresh7293
@shanthisuresh7293 2 ай бұрын
I'm really proud of you Eswaran.. You are inspiring younger generation to read books.. Which will be a correct mode to know our culture 🎉
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
தே தேவாரத்தின் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் விஷம் இருக்கிறது
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
நக்சல் பாரி ஒழிப்பு தினம் யாரால் கொண்டாடப்படுகிறது என்று சொன்னானா? போலீசாரால் கொண்டாடப்படுகிறதோ?
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
இந்த தே ப தேவாரம் அதிரடிப்படையில் ஆடு கோழி புடிச்ச கதை எல்லாம் எழுதி இருக்கானா? நக்சல் பாரி வேட்டை என்ற பெயரில் எம்ஜிஆரின் வேட்டை நாயாக உழைக்கும் வர்க்கத்தின் மீது பாய்ந்த ரத்த வெறி பிடித்த ஓநாய் இவன். ஹிட்லரின் மெயின் காம்ப் போல இதுவும் ஒன்று. அயோக்கியனின் வரலாறை படித்தால் தானே நாம் இப்படி இருக்கக் கூடாது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படும். அந்த வகையில் வேண்டுமானால் இது முக்கியமான நூல் என்று சொல்லலாம்
@ArulkumaranA-bm2nm
@ArulkumaranA-bm2nm 2 ай бұрын
புலவர்களை போற்றுவதில் தயங்குவதில்லைத் தகடூர்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
பன்னிநிலவன் ஒரு சாதியவாதி
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
வக்கீல் குமாஸ்தாவாக இருந்த பொழுது எப்படி போய் பித்தலாட்டம் செய்வது என்பதை கற்றுக் கொண்டிருப்பான்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
ஒரு வலதுசாரிக்கு காலம் பின்னகர்ந்து தான் போகும். முற்போக்கு சிந்தனை வராது
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
பன்னி நிலவனைத் தவிர மீதி மூன்று பேரும் நல்லவர்கள்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
ஒரு இலக்கியத்தை அதில் பிரச்சார நெடி அடிக்கிறது, அரசியல் வாடை இருக்கிறது என்று தள்ளுபடி செய்ய முயற்சி செய்யும் வலதுசாரி தகிடுதத்தம் வன்மையாக கண்டிக்க தகுந்தது. எது இலக்கியம் இல்லை என்று சொல்வதற்கு இவனுங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
சிற்றிலக்கியங்கள் பற்றி சில்லறைப் பசங்கள் பேச்சுக்கு மருத்துவர் செந்தில் ஒரு முடிவு கட்டினார். அண்ணாவின் சிறுகதையை இலக்கியம் இல்லை என்று சொன்னவன் வாயிலேயே அடித்து சொன்னார் நன்றி மருத்துவர் அவர்களே.
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
அது என்ன சம்பத்து ஜி? வெளக்கு மாத்துக்கு பட்டுக் குஞ்சம் கட்டுனாப்ல..
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
துக்ளக் தற்போதைய சந்தா 35 ஆயிரம் என்று கூசாமல் பச்சை பொய் சொல்லுகிறான் பன்னி நிலவன். வலது சாரி என்றாலே கோயபுல்ஸ் கொள்ளுப் பேரன்களாகத்தான் இருப்பான்கள் போல..?
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
புளிச்ச மாவு சங்கீ சுயமோகன், பன்னி நிலவன், கநாசு போன்ற சங்கிப் பயல்கள் தலைக் கொழுப்பு எடுத்த தறுதலை பேனாக்கார புடுங்கிகள். இவனுங்களை பொது சமுதாயம் பொருட்படுத்துவதே இல்லை என்பதே எதார்த்தம்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
அந்த ப்ளூ சட்டைக்காரன் சூத்திரசங்கி போல. பன்னி நிலவனுக்கு ஜால்ரா அடிக்கிறான்
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 2 ай бұрын
இந்தப் பன்னி நிலவன் என்பவன் ஒரு சங்கிப்பயல் என்பது அவனுடைய துக்ளப் பின்னணியை பார்த்தாலே தெரிகிறது. முத்தமிழறிஞர் கலைஞரும் பேரறிஞர் அண்ணாவும் எழுதியது இலக்கியம் இல்லை என்று சொல்ல இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பெரிதாக ஒன்றும் எதிர்வினை வரவில்லை என்று சொல்கிறானே என்ன வேண்டும் செருப்படி வேணுமா?
@dhanalakshmi.g5693
@dhanalakshmi.g5693 2 ай бұрын
Vaazhtukal sir
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 2 ай бұрын
நன்றி
@hosurmanimekalai3754
@hosurmanimekalai3754 2 ай бұрын
சிறப்பான நூல் அறிமுக உரை. ஆய்வுரை.எழுத்தாளர் அவர்களுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 2 ай бұрын
மிக்க மகிழ்வும் நன்றியும்
@rajendraneraisa8118
@rajendraneraisa8118 2 ай бұрын
சம்பத் தோழர் பணிவும் பட்டறிவும் பின்னி புரண்டோடும் நூல் அறிமுகம்.
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 2 ай бұрын
அன்பும் நன்றியும் தோழரே
@Andril2019
@Andril2019 2 ай бұрын
வாழ்த்துகள் சார்❤
@sapa2095
@sapa2095 2 ай бұрын
அருமை! வாழ்த்துக்கள்.!!
@user-ps3jt1xi2j
@user-ps3jt1xi2j 3 ай бұрын
நம் தெய்வங்கள மீட்டுறுவாக்கம் செய்தது மட்டுமல்ல நம் எளிய தெய்வங்கள அழகு படுத்தி விட்டீர்கள். எம் முன்னோர்கள் ஏமாற்ற பட்டத்தை என் கண் முன்னே காட்டிவிட்டீர். வாழ்க உம் மெய்யியல் தொண்டு.
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 3 ай бұрын
இந்துவே கடவுளை நம்பாதே ! பகவத்கீதையை நம்பாதே! 1. ஸ்டாலினை நம்பு . அவர் கண்ணுக்கு தெரிகின்ற வழியில் இந்துவை அழிக்கிறார். 2. இந்து மத்தை அழிக்கிறார். 3. இந்தியவை அழிக்கிறார். 4. 1425 வருடமாக துலுக்கன் , கிறித்துவன், திருமா , காங்கிரஸ், கமயீனிஸ்ட் களுடன் கூட்டு சேர்ந்து அழிக்கிறார். 5. 1000 வழிகளில் அழிக்கிறார். 6. இவர்களை் செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னை , உன் மத்த்தை , இந்தியாவை அழிக்கத்மான் என்பதை நீ வெளிப்படையாக அறியலாம். 7. ஸ்டாலின் இந்தியாவை துலுக்கஸ்தானாக மாற்ற 1949 லிருந்து 1000 பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருகிறார்! 8. உன்னை ஆண்டு தோறும் ரூ 1.5 லட்சம் கோடி கொள்ளை அடித்து 6.5 கோடி இந்துக்களை ஏழையாக வைத்துள்ளார்! 9. இந்துவே ! உன்னை , உன் மத்த்தை , உன் தேசத்தை காப்பாற்றிக் கொள்! ஒன்று சேரந்து காத்துக் கொள்!
@ramarao331
@ramarao331 3 ай бұрын
Itsameplceieconnectedwiyhadhiyaman
@ScNathankk
@ScNathankk 3 ай бұрын
ஐயாவின் ஆராய்ச்சி அருமை. தமிழ் கூறும் நல்லுலகம்,மருத நிலத்தின் கட்டமைப்பில் உருவானது.அதன் ஆன்மிக தேடல்,உள் உணர்வு பரிமாணங்கள் ,வெளியிலும் செயல் படுத்தப்பட்டது. மருதமே,மதம் என்ற சிந்தனையின்,மனித நாகரிகத்தின் வேர். மற்ற 4 நிலங்களும்,அதன் மதங்களும், இப்பரிமாண நிலைக்கு இன்னும் வரவில்லை. குறிஞ்சி, முல்லை,நெய்தல்,பாலை தழுவிய அரசியலே,மதமாக பரிணமித்தது. ஆனால்,மருத நிலத்தில் , அறம் மதமாகவும்,அரசியல் தனியாகவும் ஆகியிருந்தது. அதுதான்,நமது தனி தன்மை. உங்கள் கருத்தை தொடர்ந்து வருகிறேன். நன்றி.
@user-pu1dy7dn3d
@user-pu1dy7dn3d 3 ай бұрын
சிந்துவெளி நாகரிகம் ஆரிய வேதகால நாகரிகம் என்று வடநாட்டில் சில சங்கி ஆய்வாளர்கள் வரலாற்று திரிபு செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்தக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முடிந்தால் இந்தியிலும் மொழிபெயர்த்து நாடெங்கும் விநியோகிக்க வேண்டும்