தவறுதான் ஏனெனில் எமக்காக போராடியவர்களில் தவறுகள் நடப்பது சூழ்நிலை காரணமாகத்தான் நா வெளிநாடுதான் யுத்தத்தில் கண்பாதிக்கப்பட்ட பெண்போராளி ஒருவருக்கு ஆறுவைச் சிகிச்சை என்றுஎன்னிடம் கிட்டத்தட்ட ஒருலட்சம் வரை பெற்றார் ஆனா பொய்சொல்லியே என்னிடம் வேண்டினார் அறுவைச்சிகிச்சை செய்யவில்லை கேட்டேன் திருப்பிதரவில்லை நான் வற்புறுத்தவில்ல காரணம் அவர்கள் பொய்பேசினாலும் எமக்காக தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள்
@polakarasavilleyam202114 сағат бұрын
பண்ணாட ப்ரதேசி உன்ர சோத்துக்காக பெண்களை விபச்சாரி என்கிறய் உன்ர அம்மா தங்கை அக்கா தப்பாய் கதைக்கலமா ஒரு நாள் பெண்போரளியாய் இருந்துபார் துரோகி
@saravananmuthulingam401719 сағат бұрын
Thank you so much
@thushanththushanth221920 сағат бұрын
அர்ஜுனா அடுத்த நடவடிக்கை ஏற்கனவே 2 வேட்பாளர் பட்டியலில் எத்தனையை கட்டப்போறானோ தெரியுமா
@vijayakumarkumarasamy487520 сағат бұрын
அர்ச்சுனாவின் மனதில் உளளதை ஆவரால் கூட இவ்வளவு தெளிவாக கூறமுடியாது ஆனால் நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடியதாக விளக்கமாக கூறுகிறீர்கள்
@thiviyarajasingam409720 сағат бұрын
All of you looking for Archchuna ,go do other politician.
@shanshakthi757720 сағат бұрын
ஐயா அர்ச்சிணா என்றவன் ஒரு மனனோயாழி !!!அவனைப்பற்றி கொமென்ட் கட்டுரை வர்ணிக்கப்போய் உங்க சனலின் நற்பெயரை நாசமாக்தீங்க... மொத்தத்தில் அவன் பைத்தியக்காரன்.
@nagendramthangarajah255120 сағат бұрын
அர்சுனா ஒரு போலித்தோற்றம் அவருக்கு எந்த ஆற்றலும் கிடையாது ஒன்று ஊழல் என்று சொன்னார் ஆனா அதற்குரிய ஆதாரங்கள சேகரித்து நீதிமன்றில் கொடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க தெரியல மாறாக இவரே குற்றவாளியாக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார் எப்பிடி என்றூ யாராவது சிந்தித்ததுண்டா அடுத்து சினிமப்பைத்தியம்மாதிரி பேட்டி கொடுத்தல் கௌல்சயாவிற்கு கோயில்கட்டுவன் இது மிக கேவலமாக இருக்கிறது வெட்கப்படுகிறன் அடுத்து நா ஒரு வேட்பாளன் நா வெளிவிடும் வார்த்தைகள் கவனக்குறைவாக இருக்ககூடாது ஒரு கண்ணியம் கட்டுப்பாடு ஒழுக்கம் இருக்க வேண்டும் என்ற சிந்தனை கிடையாது வேட்பாளனாகிய நான் தெரிவு செய்ப்பட்டால் எத்தகைய அபிவிருத்தித்திட்டங்கள் தொழற்சாலைகள் விசாய கால்நடைப்பண்ணைகள் பழத்தோட்டப்பண்ணைகள் மீனபிடித்துறைமுகங்கள் எல்லாமே நீவீனப்படுத்தி இந்த மக்கள் வேலையென்று வெளிநாடு செல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கி வடமாகாணத்த ஒரு ஏற்றுமதி நகரமாக மாற்றிக்காட்டுவேன் எனாறல்லவா சொல்லவேண்டும் நா ன் அதற்கான இடங்களை கண்டறிந்துள்ளேன எவனும் வேலையில்லாமல் திரிகின்ற நிலையை இல்லாமல் செய்வேன் என்றல்லவா சொல்ல வேண்டும் அத விடுத்து பாலர்வகுப்பு மாணவன் போல மற்றவர்களை சொட்டை சொல்லுதல் தவிர்க்க வேண்டும் இதுவரை இருந்தவர்கள் செய்யத்தவறியதலால்தான் மக்கள் என்பக்கம்திரும்புகிறார்கள் எனும் போது கேள்விகளுக்குப்பதில் சொல்லும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று ய
@nationalelectronicssrilanka21 сағат бұрын
Dr. ஏழையின் தோழன் 💉மக்களாகிய நாங்கள் எங்கள் வாக்கு உங்களுக்கே தான் கண்ணா💉🙏வன்னி மைந்தன் தம்பி சொல்வதை கேளுங்கோ கண்ணா💉🙏பாவம் உங்களுக்காக தானே புத்தி சொல்லுறார்🙏Dr. கண்ணா 14/11/2024 பெறுமை 🙏💉யார் என்ன கதைத்தாலும் நீங்கள் எதையும் கதைக்க வேண்டாம் கண்ணா💉🙏 வெற்றி நிச்சயம்🙏🙏🙏🙏🙏💉
@kausalyanallainathan172121 сағат бұрын
Mayuran is the deserving candidate. He is humble and smart. Dr went to jail because of his actions not for people. But he is a good hearted person.
@APPS-somas21 сағат бұрын
Dr.அருச்சுனா 17 X 🔥💉💊🔥💉💊🔥
@rosageetha344322 сағат бұрын
உங்கள் தெளிவான விளக்க உரைஅற்புதம் அது அர்ச்சுனா அணியை உற்சாக பயணிக்கும் சக்தியாக அமையட்டும் நன்றி
@muthukumarsasikumar812822 сағат бұрын
❤❤
@muthukumarsasikumar812823 сағат бұрын
God bless you Dr Archuna 💯 🙏 💯 🙏 💯 🙏 💯 🙏 💯 🙏 💯 ❤❤❤❤❤
@kumaranlingam3890Күн бұрын
உள்ளங்கை நெல்லிக்கணி: மக்கள் முடிவெடுத்து வெகுநாட்களாயிற்று.இணையத்தில் வந்து ஆதாரம் கேட்டு உளறுபவர்கள் அர்சுணாவின் வருகைக்கு முன் பின் என்ற வறலாற்றை எதிர்பார்க்கவும்
@kumaranlingam3890Күн бұрын
எம் வெள்ளை வேட்டி லட்சணங்கள்: மான் சின்னம் பதவியில் இருந்த காலத்தில் ஒரு மசிரும் பிடுங்கவில்லை். இனி ஓரு ஆணியும் பிடுங்க வேண்டாம்.வட மாகாணத்துக்கு வந்த காசை ஓரு திட்ட வரைவு குடுக்க தெரியாமல் திருப்பி அனுப்பிய கூட்டத்தை என்சொல்வது.மற்றும் அந்த கட்சி்யி்ல் உள்ளோரெல்லாம் கொழும்பை மய்யம் கொண்ட உயர் வகுப்பை சேர்ந்த சுயநல வாதிகள்.மிதிலை செல்வி என்று தமிழ் பெயர் வைத்தால் காணுமா?போரில் கண் இழந்த எம் நாயகர்கள் படும் பாடு அறிவாளா? அவளுக்கு செருப்படி காத்துள்ளது. சிறி மாமா மது கடை திறக்கவில்லை.சரி.அவர் ஒரு மக்கள் நலன் விரும்பியாக எப்படி தன் தொகுதியிலாவது மது கடை திறப்பதை அணுமதிக்கலாம்.2009 ஆண்டுக்கு பின் எத்தனை மது கடைகள் கிளிநொச்சியில் திறக்கப்பட்டண? கணக்கு தாரும் ஐயா?ஆக, அவன் ஒரு துரோகி்.சிறிக்கு யாழ்ப்பாண இந்து கல்லூறிக்கு பக்கதில் வீடு வாங்க காசு எப்படி வந்தது.கல் உடைத்தாரா? இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.இந்த வெள்ளை வேட்டி கள்ளரெல்லாம் வேண்டுமென்றே தமிழ் மக்களை புறக்கணித்தார்கள்.இந்த லட்சணத்தில் தமிழ் தேசியம் பேசும் தறுதலைக் கூட்டம்.எம் தலைவன் எங்கோ காற்றில் கலந்து இதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளான்.ஏதோ வடிவில் வந்து கருவறுப்பான்.பெரிய மன்னர் மாதிரியும் இளவரசர்கள் போன்றும் ஆட்டம் போட்ட மகிந்த குடும்பம் நித்திரை இன்றி தவிக்கன்றது.அதை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.திருந்துங்கள்
@kumaranlingam3890Күн бұрын
அய்யா நாகேந்ரம்! தமிழ் நண்டு கதை தெரியுமா? வைத்திய மாமியா பற்றி தமிழ் மக்களுக்கு தெரியும்.ஒரு ஆதாரமும் தேவையில்லை. உமக்கு தைரியம் இருந்தால் சொல்லவும் நேரில் சந்தித்து விவாதிப்போம்.
@Sabeshkumar-cb9ldКүн бұрын
DR 💯
@srikugansathasivam2613Күн бұрын
lF A DOG STARTS TO RUN MANY DOGS FOLLOW THAT DOG BUT THEY DO NOT EVEN KNOW WHY THEY ARE RUNING AND FOLLOWING THE DOG
@moooooo6505Күн бұрын
தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக இம்முறை அர்ச்சுனாவிற்கும் Nppஇற்கும் ஆசனங்கள் உறுதி யாழ்ப்பாணத்தில்.
@mallikanadeshan9614Күн бұрын
Dr❤❤❤❤
@RohanRohan-m4d9bКүн бұрын
Aruchuna 😊😊😊❤
@ChrishSachiКүн бұрын
நீர் என்னை கெட்டவன் ஆக்காதே. 27/11/24 இற்கு முன்னென கூறிவிட்டு இப்போ களம் அமைக்க வேண்டுமென கதையா விடுகிறீர்கள். மாடாய் வளர்த்த உடம்புகளை உண்மையான உழைப்புக்கு கொடுங்கள். சாப்பிடுங்கள்.
@nagendramthangarajah2551Күн бұрын
வைத்தியருக்கு கதைக்க பேசத்தெரியாது கௌசல்யாவுக்கு கோயில் கட்டப்போறாராம் ஒரு வீடியோ அவரே சொல்வதை பார்த்தேன் மக்கள் வேட்பாளர் சினிமா பைத்தியம்மாதிரி கதைப்பது தவிர்க்கப்படவேண்டும் யூரியூப்பரே உசுப்பேத்துவத தவிர்த்து அர்சுசுனா என்ன செய்தார் ஊழல கூட அவரால நிரூபிக்க முடியல கடைசியில அவரே பிரம்படி பட்டார் அவர் எனான செய்தார் எனறூ மக்கள் அவர்கள் பின்னால் செல்கிறார் தயவுசெய்து சொல்லுங்க
@emmanueljeraldrajah-oo7cdКүн бұрын
வைத்தியர் குழுமம் பெரிய வெற்றி பெறும்
@DilluDillu-t5tКүн бұрын
Doctor velvathu uruthi ❤
@d.kumarnd.kumarn1952Күн бұрын
அவர் சரியாக தான் சொல்லியிருக்கின்றார் நீ உண் கடைய மூடு
அருமை. அருமை. நண்புக்கு இலக்கணம். உண்மையில் அர்ச்சுனா அதிஷ்டசாலி. தம்பிமார் நீங்கள் யாவரும் வேற லெவல். ஒற்றுமை மட்டுமல்ல, தெளிவு, வெளிப்படைத்தன்மை, அதீத சமூக அக்கறை, தன்னடக்கம்..,, நாம் தமிழ்சமூகம் அதிஷ்டசாலிகள். அதுசரி..,இவ்வளவு நாளும் எங்கே தம்பிமார் இருந்தீர்கள?
@emmanueljeraldrajah-oo7cd2 күн бұрын
கார்த்திக் ஒரு கோழை, பொய்யான ஏமாற்று பேர்வழி த.அலை விரைந்து வெளிவரும் இப்படியான ஒருவரை பற்றி பேசாமல் இருப்பது நல்லது
@emmanueljeraldrajah-oo7cd2 күн бұрын
சந்தேகம் வேண்டாம் வெற்றி சுயேச்சை குழு 17க்கே
@emmanueljeraldrajah-oo7cd2 күн бұрын
அர்சுனா உணவகத்தில் நடந்தவற்றை விளக்கியுள்ளார். ஃ நீங்கள் பேசிய விடயம் தவறு ஃ இனி இதை பேசி உங்கள் நிலையை தாழ்த்த வேண்டாம்
@kandiahjegatheeswaran45822 күн бұрын
விடுதலைப்புலிகளை அழித்ததே இந்தியா தான்.அது ஒரு போதும் தமிழருக்கு உதவாது.இப்போ இதையே கதைப்பது இலங்கை அரசை தமக்குக் கீழ் வைக்கவே.இலங்கையின் முன் உங்கள் இராஜதந்திரம் தோற்றுவிட்டது
@nationalelectronicssrilanka2 күн бұрын
அர்சுனாவுக்கே மக்கள் வரவேற்பு நிறைய உண்டு.வைத்தியரிடம் பேசிய பெண் ஒரு காப்புறுதியில் வேலை பார்த்தவள் அவள் காசுக்காக எதையும் பேசுவாள்.நான் ஒரு ஈழத் தமிழன்.நன்றி நண்பா
@legendandtheworld2 күн бұрын
நிச்சயமாக தேசிய தலைவர் உயிரோடு இல்ல இதுதான் உண்மை
@ilakkiyanilakkiyan30632 күн бұрын
அர்ச்சுனா வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறார் ஆகவே எல்லா வேடபாளர் களும் அவவருக்குஎதிராக திடடுகின்றனர்
@ilakkiyanilakkiyan30632 күн бұрын
அர்ச்சுனா வுக்கு யாழில் ஆதரவு அதிகரித்து சுனாமி அலையாக மாறி யுள்ளது ஏனைய தமிழ் மாவட்டங்களில் நிற்க முடியவில்லை என்றகவலை தான் இருக்கிறது
@thevananthantheva38292 күн бұрын
மற்றும தேவை
@pillainagam39192 күн бұрын
good
@galaxyknight67402 күн бұрын
ஈழத்தில் யாதி என்ன என்று தெரியாது.அப்படி தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் வழி நடத்தவில்லை நாம் அனைவரும் ஈழத் தமிழர்களே ❤❤❤
@galaxyknight67402 күн бұрын
அர்சுனாவுக்கே மக்கள் வரவேற்பு நிறைய உண்டு.வைத்தியரிடம் பேசிய பெண் ஒரு காப்புறுதியில் வேலை பார்த்தவள் அவள் காசுக்காக எதையும் பேசுவாள்.நான் ஒரு ஈழத் தமிழன்.நன்றி நண்பா 🎉🎉🎉
@srisuthan53432 күн бұрын
Inpa summa ularama vera velai paru Elorum pulikalai vachu pilakuringal