இந்திய அரசின் நிர்வாக இயந்திரம் நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ளது!அரசின் உயர்நிலை செயலர்கள் 89 இதில் 85 பிராமணர்கள்.இணை செயலர்கள் 93 இதில் 82 செயலர்கள் பிராமணர்கள்.ஒட்டு மொத்த நிர்வாக யந்திரமும் நீதித்துறை உட்பட பிராமணர்கள் கையில்!இந்த அவல நிலையைப் போக்க உங்கள் ஆன்மீகத்தில் ( தமிழ் வேதத்தில்) வழி இருக்கிறதா?அப்படி வழியேதும் இல்லை எனில் அது வெறும் காகிதக் கற்றைகள்தான் அதனால் சமூகத்திற்கு பயனேதும் இல்லை!
@donboscoreegan23552 жыл бұрын
சேனல் உரிமையாளருக்கு ஒரு வேண்டுகோள்.மீமாம்ச தொடரு ல ஐயா பிரவுன் நாடி யை பத்தி பேசிருப்பாரு,ஆனால் அதனுடைய தொடர்ச்சி வீடியோ இல்லை.தயவு செய்து .அதையும் அப்லோடு செய்யுங்க
@mgr35662 жыл бұрын
மீமாம்சம் சாதாரன விஷயம் அல்ல. தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததும் வெளியிடுவார்கள். வசக அன்பர்கள் பொறுமை காக்கவும். நாம் தொந்திரவு செய்தால் ஆராய்ச்சி தடைபட கூடும்.
@donboscoreegan23552 жыл бұрын
@@mgr3566 நான் கேட்டது மீமாம்சம் அல்ல,மீமாம்சங்கிற தலைப்பு ல பேசிய மனிதர்களுடைய தனித்தன்மை மற்றும் ஏற்றத் தாழ்வுகள் பிறகு அதை களைவதற்கான தீர்வை பேசிருப்பாரு,அதனுடைய தொடர்ச்சியைத் தான் கேட்டேன்,.நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இந்தியா வரப்ப ஐயாவிடமே நேர்ல கேட்க்கனும் னு இருந்தேன் ஆனா துரதிஷ்டவசமா அவரும் இறந்து போய்ட்டாரு.இப்போ மறுபடியும் இந்த சேனல் ல புது வீடியோ வந்ததுனால கேட்டேன்.
@mgr35662 жыл бұрын
@@donboscoreegan2355 புருடன் என்னும் அறிவுடைய பொருள் மாற்றம் அடையாதது. புருடன் உலகத்தோற்றத்திற்குக் காரணமும் அன்று; காரியமும் அன்று. பிரகிருதியே இந்த அகிலத் தோற்றத்திற்கான காரணம். எனவே மீமாம்ச புருடன் முக்கியமன்று. மீமாம்ஸ கர்மாவே முக்கியம். புருடனை குறித்த விசாரனை கூடாது, மீமாம்சம் குறித்த விசாரனையே முக்கியம். பிரகிருதி தானே இயங்க வல்லது எனில் புருடன் குறித்த விசாரனை கூடா என்பதுவே எமது முடிவான முடிவு.
@sundaramramasamy67272 жыл бұрын
இந்திய அரசின் நிர்வாக இயந்திரம் நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ளது!அரசின் உயர்நிலை செயலர்கள் 89 இதில் 85 பிராமணர்கள்.இணை செயலர்கள் 93 இதில் 82 செயலர்கள் பிராமணர்கள்.ஒட்டு மொத்த நிர்வாக யந்திரமும் நீதித்துறை உட்பட பிராமணர்கள் கையில்!இந்த அவல நிலையைப் போக்க உங்கள் ஆன்மீகத்தில் ( தமிழ் வேதத்தில்) வழி இருக்கிறதா?அப்படி வழியேதும் இல்லை எனில் அது வெறும் காகிதக் கற்றைகள்தான் அதனால் சமூகத்திற்கு பயனேதும் இல்லை!