1957 சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் பேசியது என்ன? திரு.V.S. நவமணி (தலைவர் - பசும்பொன் தேவர் சிந்தனை மையம்) #தேவர் #காங்கிரஸ் #1957_கலவரம் KZbin Link: / yellowlotustv20 Yellow Lotus Tv Email: produceryellowlotustv@yahoo.com
Пікірлер: 1 100
@karuppanswamy22503 жыл бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை மேலோங்க இந்த காணொளியை வெளியிடும் அய்யா நவமணி அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@muruganramaiyah4743 жыл бұрын
சார் காங்கிரஸ் காமராஜர் ஆட்சிக்கு முன்புவரை ஒற்றுமையாக த்தான் இருந்தது அதன் பிறகு தான் இந்த நிலை இது மாற வேண்டும் அவர் வேலையை செய்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே நமது விருப்பம்
@rajaveluchamynageswari7213 жыл бұрын
காமராஜர் செய்த சூழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம்!
@rajaveluchamynageswari7213 жыл бұрын
ஸார்! நீங்கள் உண்மையைப் பேசுகிறீர்! அரசியல் அநாகரீகம் காமராஜர் செய்த கயமைத்தனம் முதுகுளத்தூர் கலவரம்!
@dharshandharshan26293 жыл бұрын
@@muruganramaiyah474 இப்பொழூது ஆதிக்க சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகத்தை தேவேந்திரர் என கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால் 1957 கலவரத்திற்கு முன்பு அப்படி மரியாதையாக நடத்தி தேவேந்திரர் என அழைத்திருந்தால் கலவரம் வந்திருக்காது...
@muruganramaiyah4743 жыл бұрын
@@dharshandharshan2629 சாதிக் கலவரம் இல்லை காமராஜர் செய்த அரசியல் கலவரம் படுகொலை
@surendarp57412 жыл бұрын
எங்கள் வீட்டில் சொன்னார்கள்... தேவர் நம்ம வீட்டில் தான் சாப்பிடுவார்கள் என்று.... நம்பவே முடியல.... இப்போது தான் தெரிகிறது அது உண்மை என்று... நான் அந்த குடும்பம் என்பதில் பெருமை கொள்கிறேன்
@paramasivamr57102 жыл бұрын
9⁹
@SivaKumar-ck3bx2 жыл бұрын
.
@chola_naattu_vellalar2 жыл бұрын
அண்ணா நீங்கள் வெள்ளாளரா
@y2btamil745 Жыл бұрын
👏
@vikikarthik2152 Жыл бұрын
@@paramasivamr5710 neeya
@Sheckdhavud Жыл бұрын
பள்ளனு இளிவா சொன்னவங்க வாயாலே தேவேந்திரகுல வேளாளர் னு சொல்ல வைத்தது இமான்னுவேல் செகரின் வெற்றி
தவறான கருத்து தற்போதைய அரசியல் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் தான் காரணம்
@lichpubberchannelearth7297 Жыл бұрын
எங்க தேவர் தான் காரணம்... பல்லனு சொல்றது தவறு இல்ல.... எந்த சாதியானாலும் இழிவா நினைக்குறது தவறு தான்....
@valavankalai Жыл бұрын
பள்ளன் இளிவு சொல்லுடா தற்குறி...தேவரை மிகவும் நேசித்த மக்கள் தேவேந்திர மக்கள் தான்
@sathishs155312 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன அய்யா நவமணி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்👍🙏🔰🔰🔰
@suryavijayakumar26152 жыл бұрын
யார் தாழ்த்தப்பட்ட வன்.. தமிழ் மூத்த குடிமக்கள் தேவேந்திரர்
@saravanankumar59152 жыл бұрын
Unmai urakka sollugane
@RajA-uu9iy2 жыл бұрын
This fellow speech was entirely lies. Devendra people shouldn't believe the fake news. Dinakaran thevar of same caste wrote about very detailed real fact about the route cause of by cruel caste terrorism. Later Dinakaran thevar was brutally murdered by the same caste members. The great leader kamarajar handled straight forward action taken against cruel caste terrorism. As per his version there was no political grounds, purely against cruel caste terrorism. This is 100% true
@micromaxmari2 жыл бұрын
Summa eruda
@aravindkumar.e39652 жыл бұрын
@@micromaxmari yenna summa iru avar kooriyathu unmai thaana
@aravindkumar.e39652 жыл бұрын
Immanuvel devendrar avargal yendru kuripidungal
@balasaranya91282 жыл бұрын
தெய்வத்திருமகன் தியாகி செம்மல் அவர் மேல் படிந்த கரையை நீதியை வைத்து அவர் ஒரு நிறைவாதி என்று உரைத்த இந்த பெரியோருக்கு நன்றி
@seyalarasu5124 Жыл бұрын
S. S. R. Magan. Sulliveddar
@Balakrishnan-jb7uq2 жыл бұрын
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதை இது. 1)எதுவுமே நடக்காமல் அமைதிக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது. 2)எதுவுமே நடக்காத போது ஒரு எம்.பி யான முத்தூராமலிங்க தேவர் டெல்லியில் இருந்து அமைதி கூட்டத்தில் கலந்து கொள்ள ஏன் வருவானேன். 3) திருவிழா நடக்கிறது அதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்படுகின்றனர் அதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் அது சாதாரண விசயமாம். ஏன் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் கொல்லப்பட்டவர் எந்த சாதி என்று எல்லாவற்றையும் மறைத்து மறைத்து பேசும் இவரின் கபடதனம் புரிகிறது.
@cylusbenjamin84362 жыл бұрын
Correct. Mr kamaraj ought to have brought Kerala armed constabulary for quelling down the Rowdies When 3 people killed during the temple festival
@mariselvam.d90 Жыл бұрын
தேசிய தலைவர் படம் பார்த்துவிட்டு இந்த கேளுங்கள்
@தமிழ்வாழ்க-ட4ழ Жыл бұрын
@@mariselvam.d90 புண்டை 🤣 தலைவர்
@ayyadurair3111 Жыл бұрын
உண்மைஉண்மை
@MuthuMuthu-vo7kf Жыл бұрын
Poda sunni angattu
@parameswaran51832 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன வீ.எஸ் நவமணி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@maruthupandi82232 жыл бұрын
NM
@y2btamil745 Жыл бұрын
Yes
@seyalarasu5124 Жыл бұрын
Poiyai. Alagai. Sollum. Aieya
@sathtnj2 жыл бұрын
தேவமாறு மறவமாரு செட்டியாறு ஆன தலித்து தாழ்த்தப்பட்ட என்று நீங்கள் பெரியவரு இப்படி இனியும் பேசாதீர்கள் உங்களிடம் வேண்டுகிறேன்..🙏
@jeyapandian10612 жыл бұрын
Evan oru nai sollittu poran
@kramesh68882 жыл бұрын
vera yepputi sollurathu
@abdulgani83652 жыл бұрын
அவர் பழைய முதியவர். அவர் இயல்புநிலை பேசுகிறார். அதை தவறாகக் கொள்ளலாகாது.
@saranyapandiyan9781 Жыл бұрын
நீங்க தானே தலித்து ன்னு சொல்றீங்க அரசாங்க வேலை வாங்குறப்ப மட்டும் நீங்க தனித்து என்று சொல்லலாமா அவர் சொன்னது தப்பா
@y2btamil745 Жыл бұрын
@@saranyapandiyan9781 well said
@k.lourdusamysamy1311 Жыл бұрын
அது என்ன தாழ்த்தப்பட்ட மக்கள்.தாழ்த்தி வைக்கப்பட்ட மக்கள் என்று கூறவும்.ஹரிஜன் என்ன வார்த்தையை தடை செய்ய வேண்டும் எவனும் தாழ்த்தவனும் இல்லை உயர்த்தவனும் இல்லை எல்லாரும் சமம்
@selvamr4443 Жыл бұрын
சரிதான் சமம்தான் ஆனால் இட ஒதுக்கீடுக்கு அந்த பெயர் தைவை கெத்துக்கு அப்படி எழுத கூடாதா ஆரம்பத்தில் எப்படி கூப்பிட்டார்களோ அதமாதிரதானே வரும்
@narayanasamyraja2165 Жыл бұрын
@@selvamr4443 👍👌
@maharajam186321 күн бұрын
சாதிகளை .....ஸ்டாலினும்.... மோடி ....ம்.....தடை.... செய்ய... துணிவு..... இருக்கா.....?😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅அரசிடம் .... சாதியை.... ுறைவாக......காட்டி .....1953 முதல் .....வசதியாக.... பெருகி......வாழ்நாங்க ........P.C சாதி .......ஏழைகளே.. ஒற்றுமை......ம்...இல்லையே😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮.......
@MuthuvelRamdoss17 күн бұрын
ஹரிஜன் தாழ்த்தப்பட்ட வார்த்தை அல்ல.கடவுளின் குழந்தை என்று பொருள். தலித் என்ற வார்த்தைதான் தாழ்த்தப்பட்டவர் என்று குறிக்கிறது.
@avkykfamily208 Жыл бұрын
அன்று நடந்த உண்மையைக் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா 🎉
@tamilan34002 жыл бұрын
பழையது மறக்க வேண்டியது சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் இனம் செழிக்க வாழவேண்டும்
@ganapathyjayaseelan7 ай бұрын
தேவர் அவர்கள் என் அன்னையின் அன்னைக்கு முறை மாப்பிள்ளை ஆவார்.
@RajaRaja-oc9wf2 жыл бұрын
ஐயாஅவர்களுக்கு .ஆயிரம் நன்றி
@perumalg74952 жыл бұрын
இப்பவும் நீ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று சொல்கிறாய் நீதான் தாழ்த்தப்பட்ட வன் இழிபிறவி ஒரு பாரம்பரிய சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் சொல்கிறாயே இழிபிறவி
@vetrinilavan1410 Жыл бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை என்பது அண்ணன் தம்பிகள் போன்றது.பரஸ்பரம் நிலைக்கட்டும்
@maharajanrajan72632 жыл бұрын
தங்கள் யாருக்கு சாதகமாகப் பேசுகிறார் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துருப்பார்கள் தங்கள் பேச்சில் தெளிவில்லை..
@maharajanrajan72632 жыл бұрын
தேவேந்திர மக்கள் என்று சொல்வது பொருந்தும்
@ajayjadeja8110 Жыл бұрын
இந்த பதிவில் குறிப்பிட்ட பார்த்திபனூர் அருகில் உள்ள அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவன் நான்.திருவிழாவின்போது நடந்த சம்பவங்கள் பற்றி பதிவில் குறிப்பிட்டவை உண்மை இல்லை.
@ramanathannathan85182 жыл бұрын
உங்கள் ஸ்டேட்மெண்ட் சரியில்லை மறைத்து பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை உண்மையான வரலாறு சொல்லுங்க
@srajammal958 Жыл бұрын
ஹரி சனம்னு சொல்ற நீங்க குற்றப் பரம்பரைனு ஒரு சமூகம் இருந்ததே அத சொல்ல வேண்டியது தானே
@ajayjadeja8110 Жыл бұрын
நெத்தியடி
@tamiltiktokdust588420 күн бұрын
உனக்கு அரிசனம் இழவு குற்ற பரம்பரை இழிவு இல்லை வரலாற்று படி பரமா
@thamizharinmarapu20 күн бұрын
குற்றப் பரம்பரை வரையறைக்குள் எத்தனை சாதிகளை அடக்கியிருந்தது என்று தெரியுமா!?
@thamizharinmarapu20 күн бұрын
@@ajayjadeja8110நெத்தியடி இல்லை தனக்கு தானே செருப்பால் அடித்துக் கொண்டு
@ganesanponnupandian583413 күн бұрын
குற்ற பரம்பரை என்று ஏன் அழைக்கப்பட்டார்கள் என்று தெரியுமா?
@balasubramanianramasamy8172 Жыл бұрын
ஐயா தியாகி இமானுவேல் சேகரன் படுகொலை நடந்து வருடத்திலிருந்து பார்த்தால் இப்போது காணொளியில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் பெரியவர் நவமணிக்கு வயது காணொளி பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம், வார்த்தைக்கு வார்த்தை ஹரி சனம் என்று கூறுகிறார் அந்தக் காலகட்டத்தில் இவர் சார்ந்த சமூகத்திற்கு என்ன பெயர் இருந்தது என்று மறந்துவிட்டார்
@seyalarasu5124 Жыл бұрын
S. S. R. Magan. Solliveddar
@muthuraman6093 Жыл бұрын
True ...well said brother
@jrgprabhaharan1512 Жыл бұрын
தம்பி அப்போது ஹரிசன மக்கள்னு தான் சொன்னாங்க
@maghee8311 ай бұрын
aadu thirudanungal
@sureshthayana3 ай бұрын
Pongada unmai theriyama enna kathai solluringa
@villageman51542 жыл бұрын
பெருமாள் குடும்பர்............. தேவர் நிலத்தை உழுவார்...........தேவரின் வேலையாள்............அதனால் படித்த மற்றவர்களை கையெழுத்து போட எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.............. பேரையூர் பெருமாள் பீட்டர் அந்த காலத்தில் ஆப்பிரிக்கா சென்று வேலை செயுது திரும்பியவர்.........பீட்டர் , இம்மானுவேல் போன்றவர்கள் தேவரை போல் சரளமாக ஆங்கிலத்தில் பேச கூடியவர்கள்..................... அதனாலே தேவருக்கு பிடிக்கவில்லை ஆதிக்க மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது.............அதுவே அனைத்திற்கும் காரணம்............
@cylusbenjamin84362 жыл бұрын
Absolutely correct
@தமிழ்சங்கம்2 жыл бұрын
இருக்கலாம்
@pandiyanvanavarayan55982 жыл бұрын
இங்கிலிஷ் பேசுனான்
@அணையாவிளக்கு-ழ5த4 ай бұрын
இமானுவேல் இங்கிலீஸ் பேசுவானா 😂😂😂 செம காமெடிடா 😂😂😂
@jumjumbriyaniayyappakam597225 күн бұрын
@@அணையாவிளக்கு-ழ5த dai venna
@vbssparks65482 жыл бұрын
சாதி மதம் அனைத்தும் தவிர்த்து மனிதனை நேசிப்போம்
@manivannanvanithas9115 Жыл бұрын
Really 👌
@ravisuriya93483 жыл бұрын
அருமை அய்யா..கேட்கும் போது ரத்தம் துடிக்குதய்யா..உணர்வு கொடுத்தமைக்கு..நன்றி அய்யா...
@manikandanpk7049 Жыл бұрын
Moodal avan sonathu poi
@ramachandranj47812 жыл бұрын
ஐயா பெரியவரே 1920 தேவேந்திரகுல சங்கம் சொல்றீங்க வேற எப்படி நான் தாழ்த்தப்பட்டோனு சொல்றது
அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!
@ayyadurair31119 күн бұрын
இதுதான் நடந்தது உண்மை
@sureshr13953 жыл бұрын
யாரு டா தாழ்த்தப்பட்ட மக்கள். அப்போ அவர்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று சொல்லு டா
@mannaiking7573 жыл бұрын
டேய் புண்ட மகனே அரசு கேஜட் ல அப்டித்தானடா இருக்கு
@btalkies76143 жыл бұрын
டே!! முட்டாள் அரசிடம் பேய் கேளுங்கடா!! இல்லை சாதி தலைவனு கூட்டு போய் கேளுங்கடா... பிறகு சாதி சன்றிதழ்ல என்னா இருக்குனு பாருங்க.. பிறகு அரசு விழா யாருக்குன்னு பாருங்கடா
நீ இட ஒதுக்கீட்டில் படிக்காத வேலை வாய்ப்பு வாங்காத உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்ல மாட்டார்கள் தனித் தொகுதியில் நிக்காதீங்க
@அணையாவிளக்கு-ழ5த4 ай бұрын
தாழ்த்தப்பட்ட நாய் தானைடா நீ
@rajakili20912 жыл бұрын
நவமணி சார் 5பேரை சுட்டது போலீஸ், ஆனா இமானுவேல் படுகொலை யார் அந்த கொலைகாரநாய் யார் முதலில் இதை சொல்லுங்க சார்
@seyalarasusangar7402 жыл бұрын
Aathu dava ragasiyam
@INDIAN-gz7xg Жыл бұрын
AVARU PAKKATHULA IRUNTHU PARTHAVANUKU THAN UNMAI THERIYUM!...
@தமிழ்தமிழன்-ல8ம2 жыл бұрын
கூடே இருந்து பார்த்த மாதிரி சொல்லுறேங்க நீங்கள் கூட இருந்திங்களா
@rajumuthupandian1609 Жыл бұрын
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி இதனால் தான் இன்று காணாமல் போனது
@jeyapandianv84212 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு.வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏
@virat18sathi672 жыл бұрын
Po da uankku n ah theriyum
@palanisamynachimuthu45242 жыл бұрын
என்னப்பா செத்து மண்ணாப் போய் பல தலைமுறை ஆகிவிட்டது இப்போது பேசி தூண்டி விடுவதா 'வயதான பிறகும் சாதி யை வைத்து பேசுவது சரியா.புத்தி இல்லை யா.
@pspp5922 жыл бұрын
Iya Immanuel manithanayamikka manathamilan Veeramikka mamannithar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seyalarasu5124 Жыл бұрын
Pottutalugguriya. Porali
@sathishking50102 жыл бұрын
நடந்த துரோகத்தை மன்னிப்போம் ஆனால் மறக்கமாட்டோம்...💣💣💣💣💣💣
@prakashsekarspk3716 Жыл бұрын
நண்பா நான் சேலம் மாவட்டம் அங்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை தெளிவான வீடியோ பதிவு இருந்தால் அந்த LINK அனுப்பவும்.... 🙏
@sathishking5010 Жыл бұрын
@@prakashsekarspk3716 பங்காளி வரலாற்றை டைப்பிங் செய்தால் நீண்டநெடிய வரலாறாக எழுதனும்..அதற்க்கு போதிய நேரமில்லை...நீங்கள் கூகுல்செய்துபாருங்கள்...அல்லது யூட்டியும்பில் வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்..
@alliswell7993 Жыл бұрын
அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!அந்த காலத்தில் இமானுவேல் சேகரனார் கொலையை பெருமையாக பேசியவர்கள் அவர்கள். எங்கள் ஐயாவுக்கு சரிசமமாக அமர்ந்த்தால் அவர் கொல்லப்பட்டார் என ஆணவத்துடன் பேசி வந்தவர்கள் அவர்கள். கொலையை தொடர்ந்து முதுகுளத்தூர் வட்டார பகுதிகளில் தேவேந்திர குடியிருப்புகளை தாக்கியவர்கள் அவர்கள். எல்லாவற்றையும் செய்த திருட்டு கும்பல் இப்போது அத்தணை பழியையும் தேசியப் பெருந்தலைவர் காமராஜர் மீது போட்டு தனது தரப்பை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்!
@Silambarasan5581 Жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை இல்லாதது போல் தெரிகிறது.
@dharshinim171711 ай бұрын
எதை வைத்து சொல்லுகிறீர் உண்மையில்லை என்று
@pandiaraj119024 күн бұрын
கடவுளின் பிள்ளைகளே காலங்களின் கணக்கு யார் அறிவார். மனிதம் மலரட்டும், எப்போதும் மணக்கட்டும்.
@sakthivel75382 жыл бұрын
*முதுகுளத்தூர் கலவரம்* புத்தகம் படித்து பாருங்க அந்த கலகட்டத்தில் நடந்ததை அப்படியே பதிவு செய்த புத்தகம் அது. 1957ல் திரு.தினகரன் என்பவரால் எழுப்பட்டது. 2007ஆம் ஆண்டு எழுத்தாளர் திரு.கா. இளம்பரிதி என்பவரால் தொகுத்து வழங்கப்பட்டது.
@959726658 Жыл бұрын
தினகரன் காங்கிரஸ் கட்சிய சேர்ந்தவர்.காமராசரின் விசுவாசி அப்படி இருக்கும் போது அவர் தேவருக்கு எதிராக எழுதிய புத்தகம் உண்மையாகவா இருக்கும்.
@mahalingammaha5381 Жыл бұрын
Dinakaran nadar community
@govarthanansen8988 Жыл бұрын
உண்மை
@govarthanansen8988 Жыл бұрын
தினகரன் மறவர். உண்மை யை புத்தகம் எழுதியதற்காக கொல்லப்பட்டார்
@RajA-uu9iy Жыл бұрын
Thinakaran thevar was brutally killed in January 1958. Why? For wrote the book about real fact about muthukulathur kalavaram.munishtakurichi Thinakaran thevar brutally murdered by caste terrorists.
@rajanarayanan19282 жыл бұрын
தியாகி இமானுவேல் சேகரனாரைக் கொன்றவன் யார்
@jeyasinghcharlescharlestam46282 жыл бұрын
திரு. இம்மானுவேல் சேகரனாா் முத்துராமலிங்கத்தேவரை பாா்த்து நானும் தேவேந்திரகுல வேளாளா் தலைவராக இருப்பதால் கையெழுத்திட அனுமதி கோாியபோது அதற்கு மறுப்பு தொிவித்த தேவா் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகத்தான் தேவாின் ஆட்கள்தான் இம்மானுவேல் சேகரனாரை கொலை செய்தது என்பது நாடு அறிந்த உண்மையே..
@mahendraprabhu47052 жыл бұрын
Congress
@Surjith831Inba2 жыл бұрын
Congress
@seyalarasusangar7402 жыл бұрын
Saddam. Sonnathu. Guttavalleyai
@seyalarasusangar7402 жыл бұрын
Velaiougalin. Payam martaddathathu
@jothibaschandrasenan57952 жыл бұрын
தேவர்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம்... எங்கள் தேவர் ஐயாவுக்கு... நான் தேவரின் சாதிமல்ல.. இருப்பினும் தொழுகிறேன்... எங்கள் மோடி உங்கள் இதயம் சொன்ன வார்த்தைகளை.. தேவர் எங்கள் பாரதீய சொத்து.. அவர் எது செய்தாலும் எங்களுக்கு நன்மையே..
@kdineshrajini6713 жыл бұрын
Devar deveandhar otrumayai irungal
@ManiMani-sw4ng2 жыл бұрын
Endrum naangal otrumayaga iruppom
@gmariservai3776 Жыл бұрын
சகோதரர் திரு. நவமணி அவர்கள் தனது சிறு வயதில் இருந்து சமுதாயப் பனியாற்றிக் கொண்டு உள்ளார். அன்றுள்ள வரலாற்று செய்தி. எல்லாம் நல்லதாக பார்த்தால் நல்லது. ஒவ்வொருவரின் மனதில் உள்ள விபரத்தை நாம் எப்படி கணிக்க முடியும். வருங்காலம் நல்லதாக அமையட்டும்.
@DevaRaj-ut9jq Жыл бұрын
ஐயா பகையை மறப்போம் இனி உறவை வளர்ப்போம் புதிய உறவை கெடுக்க சில விசமிகள் முயல்கிறார்கள் அந்த விசமிகளை அடையாளம் கண்டு தாங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்
@gmariservai3776 Жыл бұрын
நன்றிகளுடன்!
@Chandrukalani2 жыл бұрын
கதை நல்லா இருக்கு ஆனால் பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேலாளர் என்று சொல்லவும்
@micromaxmari2 жыл бұрын
Solla mudiyathu
@chinnasamyp57712 жыл бұрын
@@micromaxmari உன் கூதிய மூடு
@gnanaguru52632 жыл бұрын
மிக அருமையான பதிவு அய்யா. மிக்க நன்றி அய்யா
@baskaranr.33682 жыл бұрын
நிகழ்ந்த உண்மையை உரக்க சொன்ன ஐயாவுக்கு மனமார்ந்த நன்றி..🙏🙏🙏 காங்கிரசின் சதி அரசியல் பலி...
@y2btamil745 Жыл бұрын
I too
@இரணியன்மன்னன் Жыл бұрын
அட பவிங்களா முழு பூசினிக்கை சோற்றில் மறைக்க முடியாது, இன்னும் அந்த ஆளை புனிதர் மாதிரி பேசுறாங்க ,
@seyalarasu5124 Жыл бұрын
S. S. R. Magan. Sulliveddar
@manikandanpk7049 Жыл бұрын
Avan sonathu elam poi da
@jeevajee2528 Жыл бұрын
காமராஜர் என்று சொல்லு
@KarthiKeyan-xn7pt3 жыл бұрын
பொய் கதை சொல்லாத வயசான காலத்துல 🤣🤣🤣
@meenakshkisundharam87833 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் நினைப்பது தவறு தேவர் சமுதாயம் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
@@muruganmm7345 நீ பெரிய அறிவாளி புண்டை போடா மடத்தாயோலி
@soosairajesh22062 жыл бұрын
இம்மானுவேல் சேகரன் ஏன் கொல்லப்பட்டார்....உண்மையில் நடந்தது என்ன என்பதைச் கடைசிவரை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தோம்.....
@kanagaraj84142 жыл бұрын
கலவரத்தை ஏற்படுத்த பேரையூர் வேலுசாமிசெய்த சதி
@ganesanric75473 жыл бұрын
Veralevel story
@wilsonjos8443 жыл бұрын
கதை நல்லாயிருக்கு
@bharatiraja77312 жыл бұрын
தெளிவான பதிவு அருமை 🙏
@Devendran123 жыл бұрын
காச பணமா அல்லி விடுங்க 😀
@mahalingammaha5381 Жыл бұрын
Thirunthavee matteenga
@muraliraman1267 Жыл бұрын
ஐயா அரிசன் என்று இப்பொழுதுயாரம் கூறுவது இல்லை அதனால் நீங்கள் அடிக்கடி அரிசன் என்று கூற வேண்டாம் .சண்டை நடந்தது குடும்பர் என்ற பள்ளருக்கும் மறவரூக்கும் தான் சண்டை நடந்தது . அரிசன் என்று யாரும் சண்டை போட வரவில்லை. இதை மறைக்க வேண்டாம்.
@k.alagarsamy172520 күн бұрын
ஒரே ஒரு வேண்டுகோள்..... இவ்வளவு தெளிவாக கூறுபவர்.... யார் வெட்டியது என்பது தெரியாதா...இவரை கூட்டிட்டு போய் நவீன உண்மை கண்டறியும் சோதனை செய்தால் எல்லாம் தெளிவாகிவிடும்....
Mm.avaru alanthuvidurauna neenga venna enna nadanthanu sollunga .first avaru intha kadayila sollum name ellam keattu parunga bro
@thomassasi31582 жыл бұрын
Solvathellam poi
@y2btamil745 Жыл бұрын
@@naattukkaleswaran7332 super
@தேனிவைகைபொன்ஜெயகாளை Жыл бұрын
பெருசு தண்ணி அடிக்க மாட்டார்
@rameshmuralikumar2 жыл бұрын
கடைசி வரைக்கும் உன்மையான நிகழ்வுகளை சொல்லவில்லையே பெரியவரே.......
@jeyaseelan96038 ай бұрын
Muthuraalingam was haughty rough strong dull headed in very aanavam.
@kannant3759 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி...
@holygodworshipcenter3852 Жыл бұрын
சாதி மதம் இனம் பார்க்காத இடம் கல்லூரி மட்டுமே...நான் படிக்கும் போது பிராமணர். பிள்ளைமார்.நாயுடு.முதலியார்.கம்மார். செட்டியார்.அரிஜனர்.நாயர்.நம்பூதரி.சிந்தி.நாடார்.தேவர்..பள்ளர்..ஆங்கிலோ இந்தியர்...எல்லோரும் இருந்தோம்.இப்பொழுதும் இருக்கிறோம்.......30 ஆண்டு கடந்து விட்டது...நன்றி என் கல்லூரிக்கு. 1992_95 வருடம்
@nasars-eb6ry Жыл бұрын
Q&A
@amalalan3610 Жыл бұрын
இவ்வளவு விளக்கம்தரும் தாங்கள் காவல்துறை எதற்காக சுட்டார்கள் என்பது தங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் அதை ஏன் சொல்ல மாட்டீர்கள் எது எப்படியோ நடந்து விட்டது யார் செய்தாலும் தவறு தவறுதான்
During 1957, malabar police team led by inspector Gabriel Rey searched for murder accused at keela thooval village,.the culprits mixed in the crowd more than three hundred persons having terrible weapons started to attack against the police team after giving the warning,the criminals didnot stop the attack,.finally the team gun down.five nos. Pl.refer the book wrote by late Mr.dinakaran thevar. Later the editor was brutally murdered in January 1958. By the same caste people.
@selvamvallam4782 Жыл бұрын
திரைக்கதை எழுத போயிருந்தால் நல்ல வருமானம் கிடைத்திருக்கும்....
@logur2162 жыл бұрын
நன்றி
@தியாகிஇம்மானுவேல்பாசபிறப்புகள்2 жыл бұрын
கதை அருமையாக இருக்கிறது எல்லாம் பொய்
@muruganramaiyah4742 жыл бұрын
தம்பி வரலாற்றை தெரிந்து பதிவு போடு
@dharshandharshan26292 жыл бұрын
@@muruganramaiyah474 கதை அருமையாக இருக்கிறது. கதை எழுத தனியாக ஆள் வைச்சிருக்கிங்களா?
@chinnasamyp57712 жыл бұрын
@@dharshandharshan2629 திரைக்கதை யில் கோட்டை விட்டு விட்டான் களவாணி கிழட்டு தாயோளி.
@sridharraja22932 жыл бұрын
Devar, devendirar both are like brothers
@seyalarasu5124 Жыл бұрын
Maniyachi. To. Taluoththu Sampanthi. Galagava Erugigainga
@GeneralGanapathi Жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனார் ஐயா அவர்கள். மீண்டும் மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கூறுவது சட்டப்படி தவறாகும்.
@இன்பா-ஞ1ப3 жыл бұрын
அடேங்கப்பா
@tamilmuhilan202 жыл бұрын
பொய்யான தகவல்
@yourchoicehec2 жыл бұрын
பிராடு கார கிழட்டு 🌺ண்🎀 தியாகியார் தேவேந்திரர் அவர்கள் இறக்கும் போது வயது 32 இறந்து 65 வருடம் ஆகிவிட்டது. யாரு காதுல பூ 🌺ண்🎀 சுத்துறே
@selvam44792 жыл бұрын
இது நம்பகமான தகவல்.நன்றி ஐயா
@seyalarasu5124 Жыл бұрын
S. S. R. Magan. Solliveddar
@velrajn45594 ай бұрын
பிறப்பால் தாழ்ந்தவர் உயர்ந்தவர் இல்லை அவர் வாழும் வாழ்க்கையே அதை தீர்மானிக்கிறது. அதனால் பெறியவரே இனத்தின் பெயரை சொல்லுங்கள் அரிஜன் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லாதீர்கள்.
@jeyasekarduraisamy67853 жыл бұрын
Nalla story
@pandiyan31893 жыл бұрын
Alli kodu
@pragatheeshi295627 күн бұрын
7:28 goosebumps
@balasubramanian9761 Жыл бұрын
Immanuel sekaran our good tamil kudiyeen good popular great leader same like all tamil kudiyeen people
@parameshwaran0072 жыл бұрын
இதில் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் அவர் உரையாடுகின்றார் தமிழராக நாம் ஒன்றினைய வேண்டும் சாதியின் பெயரால் நம்மிடம் பகை வேண்டாம் அனைவரும் விவசாய குடிகள்
@அ.கா.முத்துஅறந்தை2 жыл бұрын
அருமை உறவே
@sathishking50102 жыл бұрын
கேனப்புண்ட தமிழராக ஓக்குறது இருக்கட்டும் என் இனமான சிங்கம் ஐயா இமானுவேல் சேகரரரை கொலை செய்தது எந்த தாயோலியும் முன்வரவில்லை ..ஏன்டா இதை கேள்வி கேட்கல
@MaheshMahesh-ud7xq2 жыл бұрын
Podu thumayakudi seeman
@thirupathimedicals12184 ай бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமையே தமிழர் பலம்.அதை நாம் தமிழர் கட்சி செய்துவருகிறது.
@muthailkumarandurai95233 жыл бұрын
பெரியவர் எழுதி வைத்து மனப்பாடம் செய்து இருப்பார் போல நல்லா ஊத்தீரிய பெருசு ...
@honeycomb7713 Жыл бұрын
சில வரலாற்று அறிஞர்கள் கருத்துப் படி இம்மானுவேல் சேகர் பேரையூர் வேலுசாமி அவர்களால் தவறாக வழி நடத்தப் பட்டதாக தகவல்.
@kens442 жыл бұрын
உண்மை உரக்கச் சொன்ன ஐயாவிற்கு நன்றி
@seyalarasu5124 Жыл бұрын
S S. R. Magan. Solliveddar
@MuruganrajMuruganraj-zl2tw19 күн бұрын
உன்மைய மறைத்து சொன்னால் நீங்கள் சொல்வது உன்மையாகாது
ஒவ்வொருத்தரையும் பேசவைத்து எதை நிலை நிறுத்த போகிறீர்கள். இவர் கூடவே இருந்ததுபோல பேசுகிறார். நன்கு கவனியுங்கள் இவர் தேவர் என்கிறார், இமானுவேல் என்கிறார் இங்கேயே ஏற்றத்தாழ்வு. சரணடைந்தவர்கள் எல்லாம் யார்?
@PalaniKumar-n5p6 ай бұрын
தாழ்தப்பட்டவர்ணு சொல்லும் போதெ தெரியுது நீங்கலும் உங்க சாதி வெரியும் உண் கதை எங்களுக்கு வேணாம் கெலம்பு
@raju19502 жыл бұрын
You need Jaya like unbiased strong and compassionate leaders to control and solve such problems
@rohinifireworksfactory25792 жыл бұрын
1a¹
@nagarajanv59552 жыл бұрын
Jaya only engaged rowdies to throw acid on Chandralekha IAS face.In the DMK procession against the midnight arrest of Karunanidi Jaya used Dada Veeramani to attack people with knives .Tharasu magazine was attacked by boxer Vadivelu with instructions from Jaya.
@raju19502 жыл бұрын
@@nagarajanv5955 Rowdies have to be faced with rowdies only who pulled her sarri and also attacked alai osai thuklaq magazines and who encouraged Lord Rama idol to be beaten with chappals etc etc and used low class languages in meetings against kamaraj mgr Jaya Indira Gandhi.
@nagarajanv59552 жыл бұрын
@@raju1950 You mean Chandralekha IAS a rowdy
@raju19502 жыл бұрын
@@nagarajanv5955 You mean karunanidhi did not encourage rowdism ? Chandraleka was supported by Jaya for mayor election. So chandraleka knows Jaya was not involved.
@selvarama8146 Жыл бұрын
மதிப்பிற்குரிய தோப்படை பட்டி பெருமாள் ஏன் கலந்து கொள்ள வில்லை...
@babusenthil6322 жыл бұрын
All information told by ayya navamani is correct. Any body can check the record of Ramanathapurqm collectorate
@y2btamil745 Жыл бұрын
Super
@thiyaguthiyagu08422 жыл бұрын
சூப்பர் story வாழ்க
@madhubala-qv6sx Жыл бұрын
யாரும் உண்மையை சொல்ல மாட்டார்கள்.
@jeevasangamithran10115 күн бұрын
அரிஜனங்கள் என்று சொல்லாதிங்க,பாராளுமன்றம்,உச்சநீதிமன்றம் தடைசெய்துள்ள வார்த்தை.