பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே! DETAILS TED Techno services Acc No: 920020054385255 IFSC Code : UTIB0002958 Axis Bank
@PandiyaniyyapanАй бұрын
😊😊
@badrin6131Ай бұрын
🎉बता ्ग्ोगेबगबबीगह😅😮ू😊 हहग है कि ग
@mukunthannarayanasamy4773Ай бұрын
அனுபவிக்கிறது கூட போகுது. இந்தியாவுக்கே ஆப்பு வைக்கிறான்.
@radhajeeva3008Ай бұрын
Thesa thuroki range kku velai seikiraan.indha italiyan.
@Krishnamurthy1046Ай бұрын
குடியுரிமை வைத்திருப்பதே அதற்குத்தானோ.
@umamaheswari604Ай бұрын
Correct
@ShyamalaH-b8gАй бұрын
நாம் அவனுக்கு ஆப்பு வைப்போம்
@mariappansundaram3717Ай бұрын
காந்தி என்ற பட்டப் பெயரை இந்த குடும்பம் பயன்படுத்த தடை கேட்டு காந்தியின் வழித்தோன்றல்கள் யாராவது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இது நாட்டிற்கு செய்யும் புனித காரியம்
@vijayalakshmisridharan1065Ай бұрын
👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪
@user-sh4md2mn2gMayilvahananАй бұрын
💯 💯👌 🙏
@mohanramachandran4550Ай бұрын
இந்திரா காந்தியின் கணவர் ( பெரோஸ் ஜஹாங்கீர் காந்தி ) பெரோஸ்கான் என்ற இயற்பெயரைக் கொண்ட இஸ்லாம் மதத்தவர் ஆவார். பெரோஸ்கானின் தாயார் ரட்டிமை ஹட்டா ஈரான் நாட்டின் பார்ஸி சமூகத்தை சேர்ந்தவர். ஃபெரோஸ் ஜகாங்கிர் காந்தி தெற்கு குஜராத்தின் பரூச்சில் இருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்த குஜராத் பார்சி குடும்பத்தில் பிறந்தார். கடல்சார் பொறியாளரான இவரது தந்தை ஃவேர்டோன் ஜஹான்கீர் மற்றும் தாயார் ரட்டிமை ஹட்டாக்கு பிறந்த 5 குழந்தைகளில் ஃபெரோஸ் இளையவராவார்.[3] இவரது தாத்தாவிற்கு சொந்தமான பரம்பரை வீடு கோட்பரிவாடில் என்னுமிடத்தில் இன்னும் இருக்கிறது. இவரது குடும்பம் மகாத்மா காந்திக்கு தொடர்புடையது அல்ல.[3]:p93 1920களின் முற்பகுதியில், இவரது தந்தை ஃவேர்டோன் ஜஹான்கிர் காந்தி இறந்தவுடன், இவரது தாயார் ரட்டிமை காந்தி இவரது திருமணம் ஆகாத அத்தையான டாக்டர் சிரின் கமிஸரியட் உடன் வாழ்வதற்கு அலகாபாத்திற்கு குடிபெயர்ந்தார், டாக்டர் சிரின் கமிஸரியட் நகரின் லேடி டுப்ஃபெரின் மருத்துவமனையில் நன்கு அறியப்பட்ட அறுவை மருத்துவர் ஆவார். இங்கு பெரோஸ் ஜகாங்கிர் காந்தி வித்யா மந்திர் உயர்பள்ளியில் கல்வி பயின்றார், மேலும் ஆங்கிலேயர்-பணியாற்றிய ஈவிங் கிறிஸ்துவக் கல்லூரியில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றார்.[3] பிறகு, லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்ஸில் கல்வி பயின்றார்
@sivagnaness4259Ай бұрын
EVEN GHANDI MUST BE OUTLAWD ? HIS ANTI INIAN ANTI HINDU NATURE MUST BE LIMELIGHTED ? IF PARK IS MUSLIM WHY GHANDI MADE INDIA SECULARR , NOT HINDU SO MANY OTHER CORRUPTIONS WERE MADE BY HIM IN SLY AND EVEN OPENLY ?
@sethusubramaniann1050Ай бұрын
உண்மைதான்
@rajendranmuthiah9158Ай бұрын
CAA & dual citizenship பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகளைக் கூறினார். அருமையான பேட்டி.
@SA-xe1ezАй бұрын
ராகுல் காந்தி க்கு இரண்டு நாடுகளின் குடியுரிமை உள்ளது என்பது தெளிவாக உள்ளது. அதனால் எம்பிஆக போட்டியிடவே தகுதியில்லை சட்டப்படி குற்றம். இதில் நீதிமன்றம் முடிவெடுக்க காலதாமதம் செய்வது தவறு. உடன் முடிவு தேவை. எம்பி பதவியில் இருந்து நீக்கவேண்டும்
@mathiadvocate4124Ай бұрын
உஙகளால் நிறைய புதுப் புது விஷயங்களை தெரிந்து கொள்கிறேன். அற்புதமான குறிக்கோளுடன் செயல்படுகிறீர்கள்.
@kamalanathankuppusammy8636Ай бұрын
Yes Sir
@nrangarajan7441Ай бұрын
🙏🏻
@Kanna-zx8mzАй бұрын
தேர்தல் செலவு + தேவை இல்லாத அழுத்தம் + பணி + காலம் இவை அனைத்தும் மிச்சமாகும்...
@kandhiselvanaygam974Ай бұрын
நீதி மன்றங்கள் காலம் தாழ்த்தும் முறையை எப்போ தான் புனர் அமைக்க சுய பரி சோதனை செய்யும்?
@vijayalakshmisridharan1065Ай бұрын
🎉🎉🎉❤❤👍👍👍👍👏👏👏👏💪💪💪💪💪💪💪💪😡😡😡😡😡😡
@selladuraig4029Ай бұрын
கால தாமதமாகிவிட்டது என்று கூறுவார்கள்
@Saptagiri9691Ай бұрын
சரி மிகச் சரியான கணிப்பு. வெரிகுட் 🙏
@nirupamaraghavan8916Ай бұрын
வேறு எந்த ஊடகத்திலும் இந்த தகவல்.. உரையாடல்.. இன்னும் வரவில்லை. சூப்பர். TMல எப்பொழுதும் வேறு கோணத்தில் தகவல்👍
@narasimhanv9062Ай бұрын
👍🙏
@HareKrishnaHareRama101Ай бұрын
ஊடகங்கள் தெரிந்தே தான் நமக்கு தெரிய படுத்த வில்லை..
@manickamkasiasari2211Ай бұрын
இந்திய சனாதன முறை என்பது ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி.
ஒருத்திக்கு ஒருத்தி என்பது குழந்தைகள் பெற்று கொள்வதற்கு.. தெய்வங்கள் நம்மை போன்று குழந்தை பெற்று கொள்வது கிடையாது.. மனம் ஆத்மா ரீதியான பந்தமாக மனைவியாக கொள்வது..நாம் அப்டி இல்லை. உடல் ரீதியாக ..
@g.natarajannatarajan6087Ай бұрын
காங்கிரஸ் போல நாட்டுக்கு கேடு வேரெதுவும் இல்லை.
@senthamilselvam2421Ай бұрын
But people are voting
@geethasuganthi8877Ай бұрын
Yes
@s.chandrasekaran2188Ай бұрын
பணம் பத்தும் செய்யும்
@Samaniyan143Ай бұрын
@@senthamilselvam2421ஓட்டுப் போடும்வர்கள் அந்நிய சக்திகள் மட்டுமே மனிதர்கள் இல்லை
@tamilthendrel4021Ай бұрын
காங்கிரஸ் ஆட்சியில் தாண்டா கேஸ் 375, பெட்ரோல் 55, டீசல் 47 ,வரி 13 சதவீதம் ,கடலை மிட்டாய்கள் ,ஹோட்டலில் சாப்பிடும் உணவுக்கும் வரி போட்டவன் யார்
@rameshsounderajan6410Ай бұрын
Thankyou sir for your wonderful message, I pray all the people of Tamil Nadu should Listen 🙏🙏🙏.
@venkatesanramasami461228 күн бұрын
மக்களிடம் ஒரு தாக்கம் வரலாம் இவர்கள் வேற்றுநாட்டு குடியரிமை பெற்றவர்கள். ஆகையால் முழு இந்தியர்கள் அல்லர் என்று.
@srinara5005Ай бұрын
Sir Ferros is not Hindu. But Rahul claim himself as Hindu. Even that also false. If you go into personal details it is worse. How come Indian Government not taking serious action against this family. If this happen for normal person weather Govt will leave it like this.
@devasahayamisaac258123 күн бұрын
Why father grand father and son must be of same religion? It ts their individual matter of faith. No has forced any religion on him, it is u on behalf of BJP trying to force it on him
@velayuthans957011 күн бұрын
ஐயா 🙏 மிகச்சரியான கருத்து அப்படியே நடக்கட்டும் வாழ்த்துக்கள் 🙏
@venkatesan8724Ай бұрын
இதுதான் இந்திய சட்டம். ஒருவன் சாகும் வரை கேஸ் நடத்தலாம்.இந்திய சட்டங்களின் கோமாளி தனம். என்ன செய்ய?
@ponravichandran5948Ай бұрын
காசு இருந்தா இங்கே தப்பு சரியாகி விடும்
@vadivelv51Ай бұрын
இல்லை விண்ணுலகிலும்,,,,,
@Goodie477Ай бұрын
கேஸ் எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் முடிஞ்சிட்டா, judge க்கும் lawyers க்கும் மதிப்பிருக்காது.. அதான். நிலுவையிலேயே வச்சிருப்பானுங்க
@mukunthannarayanasamy477320 күн бұрын
Judiciary தான் இந்தியாவிலேயே ஊழல் மிக்க துறை. ஏன் எனில் பின்புலம் இருந்தால் சட்டம் வளைந்து கொடுக்கும் .
@DkranАй бұрын
Since he is LoP his affidavit should be verified. He should also be asked in Parliament or in press meet to clarify.
@rameshr8031Ай бұрын
Kudumbame fraud
@radhajeeva3008Ай бұрын
Vadheraa oru rowdy .
@vijayalakshmisridharan1065Ай бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍மொத்தத்தில் கான் கிராஸ் கூட்டம் முழுவதுமே மோசடிக்கூட்டம்.
@nithin-ok3ebАй бұрын
என்று தீர்ப்பு வரும் மிக மிக தாமதம். நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்!
@sekarganesan5776Ай бұрын
என்று இருந்தது?
@Goodie477Ай бұрын
முதலில் சட்டம், நீதி துறையை சரி படுத்த வேண்டும்.
@prabhakaranranganathan4003Ай бұрын
நீதித்துறை சீரமைப்பு மிகவும் அவசியம், அவசரமும் கூட.. அரசும் நீதித்துறையும் விரைந்து இதைச் செய்ய வேண்டும். தாமதமான நீதி மிகப்பெரிய அநீதி..
@maanilampayanurachannel5243Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி அன்பு நண்பரே ! " Let it have its own end : wait for some time " என்று எங்கள் ஆங்கில ஆசிரியை சொல்வார்கள். அதையே தான் நமது மோடி ஐயா அவர்களும் கடைப்பிடித்து வருகிறார் என்பது இந்த எளியவளின் தீர்மானமான எண்ணம். எதையும் அவர் "எடுத்தேன்..கவிழ்த்தேன்" என்று செய்வதே இல்லை என்பது அவரின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு புரியும். காலிஸ்தான் தீவிரவாதிகள் : மணிப்பூர் கலவரங்கள் : இலங்கை.. பாகிஸ்தான்.. சீனா உட்பட பல நாடுகளின் ஒப்பவே முடியாத பாரதத்திற்கு எதிரான செயல்பாடுகள் : மாலத்தீவு விவகாரம் : சமீபத்திய பாங்ளாதேஷ் நடப்புகள் - இப்படி எல்லாவற்றையும் அவர் கையாளும் விதம் மிகவும் வியப்புக்குரியது மட்டுமல்ல.. கைதேர்ந்த ராஜதந்திரம் நிறைந்ததும் கூட என்பது இந்த எளியவளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அவர் கர்ம யோகி : வெறும் வாய்ச்சொல் வீரர் அல்ல ! பாரதத்திற்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்த " வாராது வந்த மாமணி !" நலமே விழைவு ! நலமே விளைவு ! ஜெய்ஹிந்த் !
@narasimhanv9062Ай бұрын
I am very happy that you have a good and mature understanding of our PM and his actions. Think of the Egg example. Emotions have no value.
@gunasegaranratnam75026 күн бұрын
Sariyaga sonnirgal.
@vasanthaiyer6661Ай бұрын
Excellent observation and explanation. 👍👌
@ganapathy3889Ай бұрын
தெளிவான ஆழமான அர்த்தமுள்ள விளக்கங்கள் மிக்க நன்றி. வாழ்க நலமுடன் பல்லாண்டு.
@waw967Ай бұрын
4 தேர்தல் களில் . தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தாரா ஆணையம் என்ன செய்தது.
@rajagopalanekanathan4962Ай бұрын
Our Indian govt is not good enough to handle such fradulant cases and take strong actions on time and save our national interest
@vijayalakshmisridharan1065Ай бұрын
🎉🎉🎉🎉👏👏👏👏👏👌👌👌👌👌
@srikandank4776Ай бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@kandasamyKandhasamyАй бұрын
Nanthre 🎉
@ramanathanp1296Ай бұрын
சிங்கப்பூர் சிட்டிக்ஷன் மாறினால் இந்தியாவுக்கு வரலாம் போகலாம் but election ல் நிற்க முடியாது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ele tion ல் நிற்பதற்கு purely இந்தியன் citizen மட்டுமே இருக்கவேண்டும் மற்ற நாட்டு சிட்டிசன் formality எந்த காரணத்தினாலும் India MLA Mp தேர்தலுக்கு நிற்கமுடியாது
@ayyathuraimurugan4385Ай бұрын
Sattam than kadamaiyai seyyum endru naamum nambuvom..thanks sir..
@vijayalakshmisridharan1065Ай бұрын
🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@janakiraman5112Ай бұрын
கோர்ட் தூக்குதானே போயிருக்கு... கோடிகளை அள்ளி விட்டா எல்லாம் நீர்த்து போகும்.
@Malathi-k2dАй бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஜி
@krishnavenimurali8198Ай бұрын
ஆமாம் , அதெப்படி இரண்டு குடியுரிமை இருக்க முடியும் . அப்புறம் பணம் இருக்கறவங்க எல்லா நாட்டு குடியுரிமையும் வாங்கலாம் போல … ஒண்ணுமே புரியல உலகத்திலே
@venkatesan8724Ай бұрын
உண்மை. பணம் படைத்தவன் தினம் தினம் உலகத்தை சுற்றலாம். வழக்குகளை ஆயுளுக்கும் நடத்தலாம்.
@azecvisuАй бұрын
Home ministry create web site For illegal immigration’s complaint website this badly need 🙏🙏🙏🇮🇳
@Prakash12131-SАй бұрын
Thank you for information 🎉
@dandabanijeevarathinam8423Ай бұрын
இந்த நேரு குடும்பத்தையே நாடு கடத்தனும் ஐயா.
@ShyamalaH-b8gАй бұрын
விரைவில் உங்கள் கோரிக்கையை ஈசன் நிறைவேற்றுவான்
@varatharajann270Ай бұрын
சார் அருமையாக பதில் . சொன்னீர்கள்
@srirangarajk6122Ай бұрын
Fantastic explanation sir. This is certainly applicable to Rahulrajiv. He should not be allowed to continue as MP.
@sundhersundher7670Ай бұрын
இதை எத்தனை வருஷமாக சொல்றாங்க,ஒன்னும் ஒரு இன்ச் கூட நகர்ல.இன்னும் 50 வருஷமாகுமா?அதுக்குள்ள இதை முறியடிக்க எல்லா வழியிலும் முயற்சித்து வெற்றி பெற்றிடுவாங்க.நாமளும் இந்த பேட்டய மறந்திடுவோம்.case ஆ போடமுடியும்
@gangadharanpm6602Ай бұрын
கையில் புத்தகத்தோடு நடைபயிற்சி செய்யும் போதே தெரியும்.இந்த புத்தகத்தை மீறி நடந்துகொண்டுயுள்ளேன்.
@vasumathiravindran5233Ай бұрын
அருமையான விளக்கம் , விவரணம்
@velusamyarumugam15784 күн бұрын
அய்யா நல்ல
@velusamys-og4gfАй бұрын
welcome sir.
@venkatachalamsubramanian8511Ай бұрын
Very informative video discussing well in detail regarding the issue of getting Indian citizenship and the qualifications required to become an Indian citizen.
@rameshr8031Ай бұрын
Finalize the case urgently and ban
@varatharajann270Ай бұрын
சார் அருமையாக பதில் சொன்னீர்கள் சார் ரொம்ப நன்றி
@thirucheraik.s.varadarajan3841Ай бұрын
Nice updation.thanks
@pandiansons396Ай бұрын
ஒரு குடியுரிமை வைத்திருப்பவன் உண்மையான மக்கள் சேவகன்
@sivasmasssamayal3178Ай бұрын
அப்போ இனிமேல் ராகுலை ராகுல் காந்தின்னு கூப்பிடாதீங்க. ராகுல் கான் என்று அழையுங்கள்.
@surasri9737Ай бұрын
Sir You are the one who could give the true picture .Thank you somuch .
@trravi1099Ай бұрын
அருமையான பதிவு 🎉
@vijayakumarmahadevan3365Ай бұрын
இந்த ஐயா சொன்னது 100 க்கு 100உண்மை ஏனென்றால் அவன் உதவாதவன்(ராகுல்) ஆனால் அவனுக்கு அனுதாபம் வரும்
@ShyamalaH-b8gАй бұрын
உண்மை
@Amarnath-hc9ubАй бұрын
அய்யா இது குழப்பங்கள் கிடையாது. என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற அதிகார மமதை தான் காரணம்.மேலும் இவர்கள் தன் சுயநலம் கருதி காந்தி என்று பெயருடன் சேர்த்து கொண்டார்கள். இதுவும் சட்டப் படி தவறு.
@gobindapudu185624 күн бұрын
Super
@trravi1099Ай бұрын
1968-1975 7 வருடம். தாங்கள் சொல்வது போல் 15 வருடம் இல்லை
@ravihalasyam4040Ай бұрын
டி எம் இன்போடயன்மென்ட் ரங்கராஜ் வணக்கம், இரண்டு குடியுரிமை உள்ள ராகுல் காந்தி எப்படி தேர்தலில் போட்டி இடலா ம், நீதிமன்றம் கேட்பதற்கு முன்பே ராகுல் அரசியல் ஜாதக த்தை தயார் நிலையில் உள்துறை வைத்து இருக்க வேண்டாமா? ஸ்லாத் ஜந்து போல ஊரும் நமது நீதித்துறை யை எப்படி நமது அரசியல் எந்திரங்கள் மாற்ற போகிறது?? வேகபடுத்த வேண்டிய வழக்கு களை துரிதப்படுத்தும் (பாஸ்ட் டிராக்)தீர்ப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும், நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கு இன்னும் ஏன் தாமதமாக வழக்கு செல்கிறது, பிஜேபி காங்கிரஸ் இடையே ஊழல் உள் குத்து இருக்குமோ?? சோனியா அண்டானியோ ஒரு நைட்கிளப் டான்சர் அங்கே சந்தித்து தான் ராஜீவ் காந்தி காதல் வயபட்டு கல்யாணம் செய்தார், குடியுரி மை நிரூபணம் ஆனால் ராகுல் எம்பி பதவி பறிக்கபடுமா?? மொத்தத்தில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அவலட்சணம் மனம் போன போக்கில் சட்ட விரோதமாக நடந்துள்ளது,, ஊழல் செய்தவர்கள் தண்டிக்க படுவார்கள் நேர்மை யான ஆட்சி தருவேன் என்று கூறும் மோடி ஏன் தயக்கம் காட்டுகின் றார்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
@ramanathannarayanan6002Ай бұрын
எல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம் நேருவின் தகுதிக்கு மீறிய அரசியல் பேராசைஅகங்காரம் ஆகியவைஅவர் பரம்பரைக்குப்பரம்பரைக்கு இறங்கி இருக்கு. இவர்கள் தங்கள் பேராசை யை அடைய நேர்மையான ஜனநாயக முறைக்கு மாறாக பொதுமக்களையும் ஊடகங்களையும் தங்கள் இலக்கை அடைய ஏதுவாக ப் பணம் பதவி பரிசு பவிசுகளின் மூலம் ஆதரித்து ஓட்டுக்களை ப் பெற முடிந்துள்ளது என்பதும் அரசு எந்திரங்களும் வெறும்ஸசாட்சிகளாக மட்டுமே இருந்துள்ளன என்பதும் தெளிவாகின்றன. மக்களுக்கு இதைப் புரிய வைப்பது என்பது சுலபம் இல்லை. அந்த அளவுக்கு காங்கிரஸ் தன் ஏதேச்சாதிகாரம் மூலம் மக்களை ஒன்று பட முடியாதபடி பல் வேறு காரணிகளைக் கொண்டு பிரித்து வைத்திருந்தால் இவர்கள் பிளவு படுத்தப்பட்ட மக்களின் சிதறிய வாக்குகளால் தொடர்ந்து ஆட்சியை 2014 வரை தக்க வைக்க முடிந்துள்ளது. ஆனால் தற்போதும் கூடக் கட்டுக்கதைகளைக்கட்டவிழ்த்துவிட்டு இந்த அரசைக்கவிழ்க்கத் தொடர்ந்து முயல்கிறது. ஆக காங்கிரஸை மக்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் காங்கிரஸை நிராகரிப்பது தான் சரியான தீர்வு. காங்கிரஸஸுக்கு அங்கீகாரமும் கொடுத்து விட்டு மோடி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டும் சரியான வாதம் இல்லை. ஒருவேளை நாம் ஆதரிக்காமல் இருந்திருந்தாலும் மற்றவர்கள் ஆதரித்துள்ளார்களே. மோடி நடவடிக்கை எடுத்தால் கலவரத்தை உண்டாக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் உள்ளூர் அரசியல் வியாதிகளும் சோரஸ் போன்ற அயோக்கயர்களும். நாம் தான் பார்த்தோமே விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் கலவரம், ராகுலின் CBI விசாரணை, சிதம்பரம் வீட்டில் விசாரணை, செந்தில் பாலாஜி வீட்டில் ED ன் ரெய்டு, மேற்கு வங்க CBI விசாரணை ஆகிய தருணங்களில் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை களுக்கு காங்கிரஸும் மற்ற கடசிகளும் சட்ட நடவடிக்கை களைஎதிர்த்து தங்களின் ரௌடித்தனத்தின் மூலம் பொருட்சேதங்களையும் நாட்டின் இறையாண்மை மையயும் போலியான காரணங்களினால் வெளி நாட்டு க் கைக்கூலி ஊடகங்கள் மூலம் சேதமும் படுத்தினர். மக்களுக்கு ம் பலவித இடையூறு களையும் ஏற்படுத்தினர். பாகிஸ்தான் மாலத்தீவு இலங்கை நாடுகள் கொடுத்த இடையூறுகளைக்கடந்து வர முன்னெடுத்த முயற்சிகள் போல சேதங்களில்லாத தீர்வை நோக்கி அரசு யோசித்துத் செயல் பாட்டில் இருக்கும். எல்லாவற்றையும் இடையில் வெளியிட்டால் முடிவு எட்டப்பட அது இடையூறாக இருக்கும் என்று அரசு நினைக்கலாம். இங்குதான் யார் எட்டப்பன் என்பதைக் கணிக்க முடியவில்லையே. மக்களுக்கு அரசைக் கேள்வி கேட்க அதிகாரம் இருக்கத்தான் இருக்கு. ஆனால் தவறு செய்த அரசைப் பல்வேறு காரணிகளால் கேட்கத்தவறிவிட்டு,அவற்றை இப்போது சரி செய்ய முயலும் அரசை விமர்சிக்க ஆரம்பித்தால் அது ஞாயமாகப்படவில்லை என்பது மட்டுமில்லை நமக்காக உழைப்பவர்களைச் சிறுயைப்படுத்துவதும் ஆகும்.
@varadarajandesikan3678Ай бұрын
கண்டிப்பாக உள்குத்து தான்
@narasimhanv9062Ай бұрын
@ra manathannarayanan6002 Very good and well narrated message. Point by point you have brought out the essence.. Thanks.
@NatarajanN-si4sgАй бұрын
மோடி தன்னுடைய மனைவியை 2019 தேர்தலில் தான் முதல் முறையாக தன்னுடைய மனைவி என்பதை தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு குற்றமேயாகும்.
@lavskrАй бұрын
Very clearly spoken!!
@Aestheticz_.03Ай бұрын
இந்தியர் அல்லாதவர்களால் தான் இங்கு பிரச்சனைகளே...
@sreemeenatchi7133Ай бұрын
Frauds ...politicians
@LoganathanRamasamy-ce3sjАй бұрын
Good information sir..
@damodaran4267Ай бұрын
Tq sir for the infor.
@revathybalu5427Ай бұрын
Why court didn't ask the individual to give proof of his citizenship, which can be validated through Hone Ministry. Surprised court has wasting time on this..??
@rupmicandy6160Ай бұрын
Very nice video. Got lot of interesting facts.
@70manianАй бұрын
அதான் சார்…காசு, பணம், அரசியல் செல்வாக்கு இருந்தால் சட்டமும் வளையும்.
@sundararavi2000Ай бұрын
ராகுலை ஒண்ணும் பண்ண மாட்டாங்க, சும்மா பேசலாம். எப்படியும் ஒரு 50 வருஷம் ஆகிவிடும். அதுக்குள்ள அவரே இருப்பாரோ இல்லையோ?
@MuraliAshokanАй бұрын
Nalla concept innum solluko sir & madam thank u
@parimalansrinath5146Ай бұрын
Super message
@chellaram312Ай бұрын
Very nice and many more thanks
@arulkavi493120 күн бұрын
Our law system needs reform. Since it is dragging. So, each case has to be finished maximum within 5 years. Since who knows, these loopholes are doing wrong things and not bothered too much. So, it is high time to reform it and no provisions to postpone the hearing.
@balasubramanianc.s5520Ай бұрын
Never ever BJP will take any action against Raghul. Is it so difficult for Government to prove.Can't they not get information from foreign Government. Only ordinary public are penalized under all rules. But politicians can violate any rules and escape also
@arumugamanand7151Ай бұрын
Thanks
@shanmugasundaram4142Ай бұрын
அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போதும் நடவடிக்கை இல்லை. அமித்ஷா அமைச்சராக இருந்த போதும் நடவடிக்கை இல்லை. எதற்கு தான் உள்துறை அமைச்சகம். அம்பேத்கர் டிராமா போட பார்லிமென்ட் இருக்கிறது. உள்துறை அலுவலகத்திலாவது ஒழுங்காக வேலை பார்திருந்தால் பப்பு விற்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மற்றும் 5ஆயிரம் தண்டனை. தேர்தல் பிரதான பத்திரத்தில் தகவல்களை மறைத்தற்கு அதிகபட்சம் 7 ஆண்டு இத்தனை ஆண்டு பா. உறுப்பினர் சம்பளம் மற்றும் சலுகைகளை பயன்படுத்திதற்கு தண்டனை. ஆனால் பாஜக அப்படியெல்லாம் பப்புவை தவிக்க விட்டு விடுமா? அமித்ஜி மோடி ஜி என்று பாசத்துடனும் பாரத் மாதா கீ ஜெ என்றும் கூவும் பாஜக தொண்டர்களை வேண்டுமானால் கைவிடும்.
@srinivasanr3609Ай бұрын
வணக்கம் அப்பா வாழ்க பாரதம்
@marimuthusamyexcelleent2562Ай бұрын
Valuable information.
@venkatraman666Ай бұрын
Detailed Speech
@pandiansons396Ай бұрын
பல வருஷமா மக்கள் ஏமாத்துற தான் அரசியல்வாதி உடைய வேலை
@ganapathi5904Ай бұрын
அதிகாரிகள் நிலைப்பாடு பெரிய இடம் என்ற ஒரே நிலைதான்.
@manimuthu9411Ай бұрын
The Central Government must take expedite action to cancel the Cetizenship of Mr Raghul Khan and simultaneously recovering all the amount towards Pay and Perks of Raghul khan.
@raghavansadagopan3905Ай бұрын
He is not Raghul Khan but Rahul Ghandy ( the original Parsi name). How will you fell if your name is stated as Mr Mari Ahmed instead of Mr Marimuthu?
@viswanathanramaseshaiyer3243Ай бұрын
Sir, as usual your information is super. There are lot of people in business, employment & other sectors are dual citizens. The doubt for me is whether they can contest elections & earn income from Government?! It's very sad.
@sreemeenatchi7133Ай бұрын
Sonia also Italian citizenshippossessing
@sundararajanramachandran5531Ай бұрын
Sonia family members must go.we can accept garkey as congress man.
@varadarajanrangachari890Ай бұрын
இந்த MLA ஜெர்மன் குடியுரிமை பெற்றபோது இந்திய கடவுச் சீட்டை ஏன் திரும்ப கொடுக்கவில்லை ?
@govindaramvenugopal3999Ай бұрын
In TANSI ? So in future there may be a compromise giving an option for him ?
@Mpalanisamy-s3xАй бұрын
இந்திய தேர்தல்ஆனையம் ஒரு கண்துடைப்பு.
@parthasarathytv2622Ай бұрын
You are correct sir
@srinara5005Ай бұрын
Sir again as per constitution Indian can not hold dual citizenship. Weather you stay 15 years or more doesn't matter. The person must decide which citizenship they want to maintain. So weather it is Rahul or Sonia or whoever they must obey the law
@vijayalakshmisridharan1065Ай бұрын
🎉🎉🎉🎉👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪
@veecee37Ай бұрын
My understanding is, once an Indian acquires citizenship of another country, His Indian citizenship gets automatically cancelled. Such a person claiming to be Indian is a criminal offense. I guess politicians can get away with it.
@70manianАй бұрын
Why election commission allowed RG’s application for contesting? Don’t they know that person other than Indian citizen alone can contest? Why they didn’t hold him with the pending court order regarding his citizenship. All all parties to these kind of issues. Nothing will happen in India to politicians. Laws are only for common who are not politically, economically powerful.
@baluramachandran3382Ай бұрын
பி ஜே பி தீர்க்க முடிவு எடுக்கனும்
@HareKrishnaHareRama101Ай бұрын
வெளிநாட்டூ அரசியல்வாதிகளின் influence இருக்கு . இன்ப்ளூயன்ஸ் vida contol இருக்கு.. மீறினால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கும் . முடிச்சு கவனமாக அவிழ்க்கணும்
@rganesanrganesan3631Ай бұрын
சார் மற்ற நாடுக ளில் உள்ள சட்டப்படி மக்கள் நடந்து கொள்ள வில்லை என்றால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள் ஏன் இந்தியா நடவடிக் கை எடுக்காமல் கால தாமதம் செய் கிறார்கள் ? அதற்கு ள் அவர்கள் ஆண்டு அனுபவித்து வயதா கி விடுவார்கள் அத ற்கு பிறகு தண்ட னை கொடுத்து என் ன பிரயோஜனம்..?!
@vijayalakshmisridharan1065Ай бұрын
தீர்ப்பும் உடனே வந்து விடாது. செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுப்பது போல் சம்பந்தப்பட்ட நபர்கள் செத்துவிடுவார்கள். 😡😡😡😡😡😡😡😡😡🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@baskaran8577Ай бұрын
நெறியாளரின் செயற்கை சிறிப்பு நன்றாக இருக்கிறது
@varadarajanrangachari890Ай бұрын
ரா கூல் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் எப்படி வைத்திருக்க அனுமதிக்கப்படுகிரார். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுகள் ஒருவர் வைத்திருந்தால் அவர் பல நாட்டு குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும் சோனியா பிரியங்கா மற்றும் ஷரத் பவார் மகள் சுப்ரியா சூலே ஆகியோருடைய குடியுரிமையும் கேளவிக்குரியதே!
@kumaR.0306Ай бұрын
ராகுல் காந்தி அவர்களின் இந்திய குடியுரிமை ரத்து என்று எந்த தேதியில் எந்த மாதத்தில் எந்த வருடத்தில் தீர்ப்பை வழங்கியது என்று கூறினால் அது உதவும்
@raghavansadagopan3905Ай бұрын
No this has not yet happened.
@kumaR.0306Ай бұрын
@raghavansadagopan3905 அப்புறம் என்ன எதற்கு இந்த நேர்காணல் இதற்கு உள்நோக்கம் தான் காரணமா
@KMK-rk9qwАй бұрын
சோனியா இத்தாலியில் ஒரு கிளப் டான்சராக இருந்தார் என்பது போன்ற செய்தி வந்ததே?
@THE-KNOWLEDGE-CHANNELАй бұрын
Unmai
@User_13842Ай бұрын
உண்மை
@PhilipPhilipraj-jp2tgАй бұрын
காபரே பார் டான்ஸர்.😅😅😅
@revirevi2814Ай бұрын
Pappu Raghul British karanaukka pappu
@sibssss4109Ай бұрын
No, Rahul Gandhi is not a UK citizen. Rahul Gandhi, a member of the Indian Parliament and senior leader of the Indian National Congress, is an Indian citizen. Allegations have been made in the past suggesting that he may hold dual citizenship, particularly related to his association with a company registered in the United Kingdom, where he was reportedly listed as a "British citizen" in some documents. However, Rahul Gandhi has categorically denied these claims and maintained that he has always been an Indian citizen. Under Indian law, dual citizenship is not allowed, and any Indian citizen taking foreign citizenship automatically loses their Indian citizenship. The Ministry of Home Affairs also investigated the matter in 2019 and found no conclusive evidence to prove that Rahul Gandhi holds citizenship of any country other than India. This issue is often raised by political opponents, but no legal or official action has proven him to be a UK citizen.
@giridharanramanathan5625Күн бұрын
உச்ச நீதிமன்றம் தூங்கி கொண்டு உள்ளதா?என்று தெரியவில்லை.
@Malarvannan-x6c13 күн бұрын
Jai Shri Ram ji ❤❤❤❤❤
@sankaransubramaniamiyer805Ай бұрын
Thanks
@narasimhanv9062Ай бұрын
Thanks sir. From team TM.
@ragunathmpspokenhindi-onli5275Ай бұрын
Judgement delayed Judgement denied
@brainthink8730Ай бұрын
தீர்ப்பு கிடைக்குமா அல்லது நீதி கிடைக்கமா.
@chandramouliramachandran4217Ай бұрын
ஒரு நாட்டில் சிட்டிசன் வாங்கும் முன் மற்ற நாட்டின் citizenship ரத்து ஆனால் தான் கொடுப்பார்கள். இது எப்படி நடக்கிறது இவர்கள் விஷயத்தில்.