6. பரசுராமர் அவதாரம் வரலாறு/தசாவதாரக் கதைகள்/ ஆன்மீகக் கதைகள்/ ஆன்மீக கதைகள்/

  Рет қаралды 86

JASS IDEAS

JASS IDEAS

Күн бұрын

daniblogs.com/...
❤️My Crime Thriller Audio Novel Channel 👇
/ @jaistorybox1234
🔈Pandima Devi playlist
• Pandima Devi
🔊Mahabharatham playlist
• மகாபாரதம்
🌹தசாவதார கதைகள்
• தசாவதார கதைகள்
Subscribe To my channel
Like
Comment
Share
Thanks for watching daniblogs.com/...
🌹தசாவதாரக் கதைகள் playlists below 👇
• தசாவதார கதைகள்
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்கினி - ரேணுகா இணையரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
தன் தந்தை ஜமதக்கினி முனிவர் வளர்த்த தேவலோகப் பசுவை கவர்ந்து சென்ற கார்த்தவீரிய அருச்சுனனை கொன்றவர். மேலும் சத்திரிய மன்னர்களின் 21 தலைமுறைகளைக் கருவறுக்க சபதம் பூண்டவர்.
கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பதும் தொன்ம நம்பிக்கை.
இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
இவரது கதை இராமாயணம் [1] மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது.
கேரளம் பரசுராமரின் பூமி என கேரளத்தவர்களின் தொன்னம்பிக்கை.

Пікірлер
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Who is that baby | CHANG DORY | ometv
00:24
Chang Dory
Рет қаралды 35 МЛН
I didn’t expect that #kindness #help #respect #heroic #leohoangviet
00:19
Strange dances 😂 Squid Game
00:22
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 29 МЛН
упс #aminkavitaminka #aminokka
00:12
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН