பழைய சாப்பாட்டு தண்ணிய நல்லா புளிக்க வச்சு தண்ணில கலந்து அடிச்சா அந்த தண்ணி பட்டதும் பூச்சி கருகிரும் bro.. But அது வீட்டு தோட்டத்துக்கு ஓகே.. காட்டுக்கு பன்ன முடிஞ்சா பன்னலாம்.. அப்பரம் பாக்கு கண்ணுல இலை காஞ்சாலோ அல்லது வெள்ளை அடிச்சாலோ அது செம்பேன் விழுத்துருக்கும்.. Agri ல போட்டோ காட்டுங்க மருந்து தருவாங்க.. ஆரம்பத்துலயே மருந்து அடிக்கனும்.. இல்லைன்னா மரம் வளராது