Рет қаралды 840
அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களை மேம்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது .அதில் பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது என அந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வாயிலாக கேட்டு தெரிந்துகொள்வோம்.