அன்னை ஆரோக்கிய மாதாவின் ஆசீர் பெற வரும் நாம் வலது கையை உயர்த்தி உள்ளங்கையை மாதா பக்கம் காண்பித்து மாதாவை ஆசீர்வாதம் செய்யலாமா? இது சரியா?முறையா? சிந்தியுங்கள். தலைக்கு மேல் கைகளை கூப்பி அல்லது நெஞ்சுக்கு நேராக கைகளை கூப்பி மரியே வாழ்க என்று கூறி மாதாவின் ஆசீர் பெறுவோம். நன்றி. இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க. சிந்தியுங்கள். அன்னையின் பக்தர்கள் அனைவருக்கும் பகிரவும். நன்றி.