Very good important Explained Brother sir 🙏 thank you ❤️
@estherdecorators98843 жыл бұрын
ஆமென்👏👏👏 Amen
@sarahjesus11203 жыл бұрын
AMEN. ...thankyou fr the Blessed ministry.
@tamilbibleverse37533 жыл бұрын
Thank you Jesus
@emmanueldalima54593 жыл бұрын
பாவியான என்னையும் மாற்றினார் அதியம்🌹🇺🇸
@n.navaratnamnava46903 жыл бұрын
ஆம் பிரதர் .கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உங்களை வாழ்த்துகிறேன் உங்கள் பிரசங்கம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது .ஆனாலும் இப்ப ஒரு கேள்வி ஒன்று வந்திருக்கிறது நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவரா ஏன் என்றால் நான் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு.......
@TamilArasan-gl1nv3 жыл бұрын
Praise the lord
@sandybsandyb63 жыл бұрын
Yesappa umakku Nantri
@violinsathish15283 жыл бұрын
Fantastic Teaching Brother Thank you ❤️❤️🙏🙏
@santhanayakeibalendran69373 жыл бұрын
PRAISE THE LORD
@stephenantony99133 жыл бұрын
கர்த்தர் இன்று நமக்கு அளித்துள்ள தேவ வார்த்தையானது ,"அப் போஸ்தலர்கள் பற்றிய அறிமுகம்"ஆகும்.அதன் விளக்கத்தையும் நமக் கு அளித்துள்ள கர்த்த ருக்கு கோடானகோடி ஸ் தோத்திரம் உண்டாவ தாக.இன்றைய வார்த் தையின் விளக்கத்தை நமக்களித்த சகோ. திரு ஆபிரகாம் ஐயா அவர்க ளுக்கும்,உடன் ஊழியர் களுக்கும் நன்றி . ஆண்டவர் யூத மதத்தை பின்பற்றாத பன்னிருவ ரை இயேசு கிறிஸ்து அப்போஸ்தலராக தெரி ந்து கொண்டார். யூத கோத்திரத்திரத்திரத்திற் கொருவராக,பன்னிருவ ரை தெரிந்து கொண் டார்.அப்போஸ்தலர்க ளென்றால் அ னுப்பப் பட்டவர்கள் என்று பொ ருளாகும்.அவர்கள் முத லில் தேவனால் தெரிந் து கொள்ளப்பட்டவர் கள். பின் இயேசுகிறிஸ் துவுக்கு சீசர்களாக அ ழைக்கப் பட்டார்கள் .அப் போஸ்தலர்களாக அபி ஷேகம் பெற்றார்கள் . 1.அப்போஸ்தலர்கள் தான் திருச்சபைக்கு அ டித்தளம்.(எபேசியர் -2:20) 2. தேவனுடைய வெளி பாடு இவர்கள் மூலமாக தான் நமக்கு அளிக்கப் பட்டது . (எபேசியர்-3:5, 2- தீமோ -3:16, 1-பேதுரு - 1:20,21.) 3. தேவனுடைய கர்த்தத் துவத்தை நமக்கு அ றி விக்கிறவர்கள்.(அப். நட. 2:42) 4.சபையை கட்டுகி றவர்கள். (எபேசியர்-4:11,12) அப்போஸ்தலர்களின் பலவீனங்கள்:- 1.அவர்களுக்கு ஆவிக் குரியத் தன்மையை அ றிந்து கொள்ள முடிய வில்லை .இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு திரும்பத்திரும்ப போதித்துக்கொண்டு இ ருந்தார் .(அப். நட. -1:3) 2.மனத் தாழ்மை அற்ற வர்களாகயிருந்தார்கள் (மாற்கு -9:33-35, யோ வான் -13அதிகாரம்) 3. விசுவாசமற்றவர்க ளாக இருந்தார்கள் ( மாற்கு -16:14) 4.ஈடுபாடு இல்லாதவர் களாக இருந்தார்கள் . 5.வல்லமை அற்றவர்க ளாக இருந்தார்கள். (அப்.நட.-1:8,) உயிர்த்த இயேசு கிறிஸ்து, அப் போஸ்தலர்களிடம் "நான் உங்களுக்கு பரி சுத்த ஆவியின் வல்ல மையை தருகிறேன் " என்று கூறினார் . (1- கொரி -1:20-22,26-29, அப். நட. -4:13) கர்த்தாவே! நாங்களும் ப ரிசுத்த ஆவியானவ ரின் வல்லமையை பெற்று ,தைரியத்து டனும் ,திடமான மன துடனும் ,முழு பலத்துட னும் , வாழ கிருபை பாராட்ட வேண்டுமாய் எங்கள் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்து வழி யாக உம் மை மன்றாடு கிறோம் எ ங்கள் வல்ல பி தா வே. ஆமென்.