Рет қаралды 812
உலகில் எங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த ஒன்று இங்கு நடைமுறையில் உள்ளது.மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் ரதம் ஆற்றில் இறங்கி மறுகரையில் அமைந்து உள்ள விநாயகர் கோவில் முன்பு நிறுத்த படும். சிறிது நேரம் கடந்து மீண்டும் தேர் புறப்பட்டு தேரோடும் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும். #thiruvizha #maariyamman #chariot #carfestival #blessed #blessings #therottam #therthiruvizha..
Wish to get this incredible blessings and celebrations on every year...