அய்யா உண்டு இன்றைய கால தெய்வம் அய்யா வைகுண்டர் தான்...வேறு எங்கும். கோவில் கோவிலாக சென்று மனதை அலைய விட வேண்டாம்.. முன் உள்ள ஆகமங்களின் வழி முறைகளை பின்பற்ற அவசியம் இல்லை. அய்யா தந்த அகிலதிரட்டை படித்து .அய்யாவழி யில் நடந்தாலே போதும் தர்மயுகம் அனைவருக்கும் உண்டு என்பதை விளக்கிய விதம் அருமை. அய்யா உண்டு
இவர் அவர் காலத்திலேயே கலியை அழித்து கலியுகம் முடிந்துவிட்டதென்றால் இப்ப நடக்கிற காலம் என்ன. பொற்காலம் நடக்குதா.
@anitha13692 жыл бұрын
இல்லை இது கலியுகத்தின் இறுதி காலம். இத்துடன் இந்த உலகம் முடிவுக்கு வரும். தர்ம யுகம் இனி தான் வரும்
@anitha13692 жыл бұрын
@@immortal8626 நம்முள் இருக்கும் கலி யை மெய் குரு பிரான் இல்லாமல் அழிக்க முடியாது. ஆகவே மெய்குருபிரானை தேடுங்கள்.
@immortal86262 жыл бұрын
@@anitha1369 namma arivu than mei guru
@immortal86262 жыл бұрын
@@anitha1369 aduthu sathya yugam
@anitha1369 Жыл бұрын
@@immortal8626 நம் அறிவாக இருப்பதே மெய் குரு பிரான் தான். மெய் குருபிரான் என்றால் கண்ணுக்கு தெரியாதது அல்ல. நம்மை போல் உருவெடுத்து வந்து இருப்பவர் தான் மெய் குரு என்றும் அழியாதவர்.