அய்யாவழி மக்கள் கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் பால ஜனாதிபதி அய்யா எச்சரிக்கை | சம்பூர்ணதேவன் யார்?

  Рет қаралды 979

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

Ай бұрын

balajanathipathi ayya press met
இடம் - சாமிதோப்பு
நமது சேனலில் வீடியோவில் பேசும் நபரின் தனிப்பட்ட கருத்துக்கு சேனல் பொறுப்பு இல்லை..
#balajanathipathiayyaspeech #samithoppu
#Sivakumar #vaikundar #swamythoppu #ayyavazhi #அய்யாவைகுண்டர் #Balabrajabathiadigalar #சனாதனம் #சனாதனதர்மம் #lordsiva #lordvishnu #lordbramma #akilathirattu #sivachandran #today #live
#vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #tamilnadu #anmigam #kandhasastikavasam #ayyasong #ayyavalisong
#அய்யாவைகுண்டர் #ayyavalisong #tamilnadu #ayyavazhi #ஆன்மீகம் #கந்தசஷ்டிகவசம் #tamil #2024

Пікірлер: 8
@avj9536
@avj9536 Ай бұрын
தமிழக அரசிடம் அகிலதிரட்டை பற்றி விளக்கி அந்த நூலை உலகம் அறிய அரசுடைமையாக்க வேண்டும்
@jeni779
@jeni779 Ай бұрын
Ayyavaikundarungalukuyar
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Ай бұрын
அய்யா உண்டு
@paramasivamm5603
@paramasivamm5603 Ай бұрын
ஏன் தவித்துதண்ணி குடிக்கீங்க எல்லாம இறைவன் செயல் என கடந்து செல்ல வேண்டியதுதானே
@viduridu9477
@viduridu9477 Ай бұрын
Dmk chompu
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 16 күн бұрын
இருவரிடமே புரிதலில் தவறு இருக்கிறது. 1.முத்துக்குட்டி என்பவர் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்ல. 2.முத்துக்குட்டி சிறந்த தீர்க்கதரிசி. 3.அவருக்கு தீர்க்கதரிசனங்களை அறிவித்தது மகாவிஷ்ணுதான். 4.பிர்மதேவர் ,எலியா மானுடமகன் மிகாவேல் திருமுழுக்கு திருவெளிப்பாட்டு யோவான்கள்கிருஷ்ணன் புத்தர் போன்ற பிறப்புகள் முத்துக்குட்டியாய் பிறந்த ஆன்மாதான். ராமரும் கிருஷ்ணரும் ஒருவரல்ல. 5..இறுதிகாலத்தில் நடுதீர்ப்பு செய்யப்படும் நேரம் வரும்போது முத்துக்குட்டி பூமியில் மகாவிஷ்ணு அவதாரம் எடுப்பவருக்கு மகனாக பிறந்து வாலிபனாய் வளர்ந்து இறந்து மீண்டும் எழுப்பப்பட்டு (சம்பூரணத்தேதேவன்)நிற்பது முத்துக்குட்டி ஆன்மாதான். அகிலமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அழிவில்லா ஆட்சியாளன். மகனைக் கொன்று எழுப்புவேன்.என்ற முத்துக்குட்டி யின் வரிகளை வாசியுங்கள். இந்த சம்பூரணத்தேவன் இறந்து என்பதைத்தான் கொற்றவர்(அழிவில்லா ஆட்சியாளர்) மாண்டு(இறந்து) பத்தாமாண்டில் வருவோம் என்ற ஆகமவிதி முக்கியமானதாக திருவாசகத்தில் உரைப்பதைக் காணுங்கள். மாமன் நானிருக்க மனம்போல நடக்கின்றான்.......குடிகரை ஏறுமட்டும். என்ற வரிகளும் சம்பூரணதேவனுக்கே உரிய வார்த்தைகள் 6.மகாவிஷ்ணுவோடு சேர்ந்து நின்றுஇறைவன் முன்னிலையில் ஆயிரவருட அரசாட்சி செய்வார்கள். 7.தீர்க்கதரிசியான முத்துக்குட்டிக்கு கோயில்கட்டி மகாவிஷ்ணுவின் அவதாரம் என கும்பிடுவதும் மகாவிஷ்ணு வைகுண்டர் இல்லை என முத்துக்குட்டிக்கு கோயில்கட்டி நிற்பதும் பெருத்த வேறுபாடு இல்லை. எப்படியோ இறுதி நேரத்தில் இரு தரப்புகளும் கூடாததை கூடி நின்று செய்கிற உங்களுக்குள் பேதம் எதற்கு. பயன் அற்றது. எழுப்படும் ஆண்டு வந்துவிட்ட நிலையில் உலகில் உள்ள அனைத்து வேதங்களும் அகிலத்திரட்டு உட்பட மறையும் நேரம் வந்து விட்ட நிலையில் புதுபூமி புதுக்காற்று புது விருட்சம் புதுமனம் இப்படி எல்லாமே புதுசாப் போகிறநேரத்தில் எல்லா மறையும் மறையுப்போகும்நேரத்தில் மறைக்காகக அடித்துக் கொள்கிறீர்கள் அர்த்தமில்லாமல்.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 26 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
சிவகாண்ட அதிகார பத்திரம்  3
9:44
நாராயணசாமி கோவில்
Рет қаралды 6 МЛН
iShowSpeed Does a Backflip into the WATER🤯⚡️
0:15
Reidar
Рет қаралды 29 МЛН
ToRung short film: 1🥐 cake costs 1$
0:25
ToRung
Рет қаралды 9 МЛН
Платье для богинь на свадьбу
1:00
Настя Бруно
Рет қаралды 4,4 МЛН
Reuse3♻️
0:25
Yoshipapa / よしパパ
Рет қаралды 8 МЛН